ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலிட சீனா முன்வந்துள்ளது அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா தயாராகியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீன தூதுவர் இதனைக் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189365/-ப-ல-ல-யன-அம-ர-க-க-ட-லர-ம-தல-ட-ச-ன-ம-ன-வந-த-ள-ளத-#sthash.L5DFEMHD.dpuf
-
- 0 replies
- 226 views
-
-
ஜனாதிபதி சிறிசேனவின் இரு வருடகால ஆட்சி ஒரு கண்ணோட்டம் இலங்கை மணித் திருநாடு. இந்து சமுத்திரத்தின் முத்து, இனிய திருநாடு. பல்வளமும் பல்லினமும் வாழும் நாடு. பகவான் புத்த பெருமானின் ஆசியும் அருளும் பெற்று பல மதங்களும், பல மொழிகளும் பேசப்பட்டு இறையருள் பெற்றநாடு. எத்தனையோ மன்னர்கள், அரசர்கள் ஆண்டு அனுபவித்த நாட்டை போர்த்துக்கேயன், ஒல்லாந்தன், ஆங்கிலேயன் ஆசை கொண்டு எம் நாட்டை ஆட்சி செய்து பின்னர் அந்நியன் அடித்தொழிக்கப்பட்டு நம்மை நாமே ஆட்சி செய்கின்ற பரிபூரண சுதந்திர நாடாகும். எத்தனை பிரதமர்கள், எத்தனை ஜனாதிபதிகள், நம்நாட்டின் தலைமை ஏற்று ஆட்சி செய்து இன்று தர்ம சொரூபனாக, கருணை மனத்…
-
- 0 replies
- 239 views
-
-
வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம் க. அகரன் வவுனியா, சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபாய் மானியமாகவும் 25 ஆயிரம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்ட…
-
- 1 reply
- 395 views
-
-
பூதாகரமாகும் பிரச்சினைகள் இலாபம் யாருக்கு? வில்பத்து விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக்கூடியவாறு வன ஜீவராசிகள் வலயத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார். வில்பத்து உள…
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கையிலுள்ள நிறுவனத்திற்கு வாகன உதிரிப்பாகங்களைப் பொருத்தும் அனுமதியை வழங்கவில்லை – Volkswagen இலங்கையிலுள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் தமது வாகனங்களின் உதிரிப்பாகங்களைப் பொருத்தும் அனுமதிப்பத்திரத்தை வழங்கவில்லை என Volkswagen சர்வதேச நிறுவனம், டைம்ஸ் ஒன்லைன் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளது. Volkswagen சர்வதேச நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்த கெத்தரின் ஹோமன் இதனைக் கூறியுள்ளார். http://newsfirst.lk/tamil/2017/01/95616/
-
- 0 replies
- 168 views
-
-
சாட்சியமளித்தோர் விடயத்தில் படையினர் தலையிடார்-பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியுடன் கருத்து க்களைப் பகிர்ந்தவர்கள் விடயத்தில் இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யமாட்டாது என பாதுகாப்புச் செயலர் கரு ணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். கலந்தாய்வு செயலணியின் முன்பாக சாட்சியமளித்தவர்கள், கருத்துக்களைப் பகிர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம கோரியிருந்தார். இதுதொடர்பாக அவர் கடந்தவாரம் பாதுகாப்புச் செயலரை சந்தித்து, சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத…
-
- 0 replies
- 275 views
-
-
'பெப்ரவரி 10க்கு முன்னர் நிலைப்பாடுகளை அறிவியுங்கள்' தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை கொண்டுவரும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் புதிய அரசியலைமைப்புக் கலந்துரையாடல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே போகிறது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவில், தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிய தத்தமது நிலைப்பாடுகளை முன் வைப்பதில் கட்சிகள் இடையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனிமேலும் இதை தள்ளி வைக்க முடியாது. குறிப்பாக அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஆகியவை தொடர்பாக உங்கள் நிலைப்பாடுகளை வழிகாட்டல் குழுவுக்கு அறிவியு…
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா வில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் உள்ளிட்ட தரப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 9ம் திகதி சென்னையில் சட்டத்தரணிகள் கூடி இந்த விடயம் குறித்த ஆராய உள்ளனர். இலங்கையின் அரசியல் சானத்தின் 6ம் திருத்தச்சட்டம் தொடர்பிலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் றாம்சே கிளார்க் (Ramsey Clark) , தமிழக ஒய்வு பெற்ற நீதவான் சிவசுப்ர…
-
- 0 replies
- 247 views
-
-
கடலுக்கு சென்று காணாமல் போயிருக்கும் மீனவர்களின் உண்மை நிலைமை என்ன? அமைச்சர் ஹக்கீம் விளக்கம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இரண்டு இயந்திரப் படகுகளில் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ள கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் பற்றி பலவாறான தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. படகுகள் இரண்டும் அவற்றில் பயணித்த 6 மீனவர்களும் மாலைதீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என்ற ஆதாரபூர்வமற்றதும், ஊர்ஜிதமற்றதுமான செய்தியொன்றும் பரப்பப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராச்சியுடனும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர சீ விஜேகுணரத்தினவுட…
-
- 0 replies
- 361 views
-
-
அல்ஹுசைன் மறுக்கவில்லையே எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் ராஜித (ரொபட் அன்டனி) சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்கமாட்டோம் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணை யாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக நான் கூறியதை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஒருபோதும் மறுக்கவில்லை. அவரது அலுவலகம் டுவிட் டர் ஊடாகமறுத்தது என்பதனை ஏற்க முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் சர்வதேச நீதிபதிகளை பரிந்துரை செய்திருந்தாலும் தீர்மானம் எடுப்பது இலங்கையின் இறை மையை பொறுத்தது என்று ஏற்கனவே அறிவித்த…
-
- 0 replies
- 260 views
-
-
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் திடீர் இராஜினாமா (ரொபட் அன்டனி) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனில் உள்ள ஹைடில் பேர்க் பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளராக நியமனம் பெற்றுள்ள பேராசிரியர் சிறி ஹெட்டிகே சில காலம் அங்கு பணியாற்றவேண்டியிருப்பதால் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொலிஸ் ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிக்க…
-
- 0 replies
- 254 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புகள் கற்கை நெறி இவ்வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இவ்வருடம் இக் கற்கை நெறிக்காக 83 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன் இன்று(05) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் பொருத்தமான தொழில்நுட்ப அறிவும் பின்புலமும் உள்ள இளைஞரை உருவாக்குவது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது சுயதொழில் முயற்சியாக்கங்களை உருவாக்க வழிவகுக்கும். நாட்டின் அபிவிருத்திக்கு தொழிநுட்பவியல் துறைசார் பட்டதாரிகளின் உருவாக்கம் மிகவும் அவசியமானதென்பதைக் கருத்திற்கொண்டு 2013 ஆம் ஆண்டிலிருந்து தொழில்நுட்பக் கல்விக்கற்கை க.பொ.த …
-
- 0 replies
- 132 views
-
-
புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் காலதாமதம் இருக்கக்கூடாது புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்தில் காலதாமதம் காண்பிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் யாப்புசபையின் வழிநடத்தல் குழுவினால் அமைக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 9, 10, 11 ஆம் திகதிகளில் நடைபெறும் என்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவாதத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது வழிநடத்தல் குழுவில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படமாட்…
-
- 0 replies
- 253 views
-
-
பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மஹிந்த முஸ்தீபு (லியோ நிரோஷ தர்ஷன்) பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கு எதிராக வலுவான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவது தொடர் பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பந்தோட்டை துறைமுகம் மற்றும் சீன வர்த்தக வலய விவகாரம் உள்ளிட்ட நாட்டில் முன்னெடுக்கப்படும் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய நம்பிக்கையில்லா பிரேரணையே இவ்வாறு முன் வைக்கப்பட உள்ளது. இந்த விடயம் தொடர்பில் …
-
- 0 replies
- 284 views
-
-
விசாரணைப் பொறிமுறைக்கு உள்ளக நீதிபதிகளின் பிரசன்னம் போதுமானது தேசிய அரசாங்கத்திற்குள் தொடர்பாடல் இடைவெளி என்கிறது சு.க. (ப.பன்னீர்செல்வம்) புதிய அரசியலமைப்பு தொடர்பில் சிங்கள மக்களின் 51 வீதமான ஆதரவு கிடைத்தால் மட்டுமே அது நடைமுறை சாத்தியமாக அமையும் என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக அரசாங்கம் தெரிவித்தது. மேலும் தேசிய அரசுக்குள் தெளிவான தகவல் தொடர்பாடல்கள் இல்லாததன் காரணமாகவே பிரச்சினைகள் தலைதூக்குகின்றன என்றும் அரசின் பிரதான பங்காளியான சுதந்திரக்கட்சி குற்றம் சாட்டியது. கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று வெள்ளிக்கி…
-
- 0 replies
- 159 views
-
-
யாழ் இளவாலையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் கைது இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு அனுப்பியதனை அடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான காவல்துறையினர் துரித கெதியில் விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என…
-
- 2 replies
- 393 views
-
-
கனடா மார்க்கம் நகர சபையுடன் 14 இல் வடமாகாண சபை 'இரட்டைநகர்' ஒப்பந்தம் (நமது நிருபர்) எதிர்வரும் 14ஆம் திகதி பொங்கல் தினம் அன்று வட மாகாண சபையும் கனடாவின் மார்க்கம் நகர சபையும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க 'இரட்டை நகர்' உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன. இதன்பொருட்டு வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னே ஸ்வரன் மற்றும் வட மாகாண சபை யின் அமைச்சர்கள், அதிகாரிகள் கனடா சென்றுள்ளனர். முதல்முறையாக கனடாவில் சகல தமிழ் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து இந்த நிகழ்வுக்கு ஆதரவை வழங்கி உள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் லண்டனில் கிங்ஸ்ரன் நகர சபையுடன் 'இரட்டை நகர்' உடன்படிக்கை ஒன் றில் கைச்சா…
-
- 0 replies
- 260 views
-
-
கச்சதீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் பங்கேற்பார்கள் என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். கச்சதீவு திருவிழா தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்… எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 10000 கத்தோலிக்க பக்தர்கள் பங்கேற்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருவிழாவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக யாழ்ப்பாண பேராயர் உத்தியோகபூர்வமாக தமிழக கத்தோலிக்க சபைக்கு திருவிழா குறித்து அறிவிப்பார். …
-
- 0 replies
- 249 views
-
-
என்னையும் கருவையும் மீறி அரசைக்கவிழ்க்க முடியாது ஜனாதிபதி திட்டவட்டம்; ஜீ.எஸ்.பி.சலுகை அடுத்தவாரம் கிடைக்கும் என்கிறார் (ப.பன்னீர்செல்வம்,எம்.எம்.மின்ஹாஜ்) எமது நாட்டின் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறைகளின் முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடிய ஜீ.எஸ்.பி. வரி ச்சலுகையானது அடுத்த வாரமளவில் நிரந்தரமாக இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சபாநாயகர் கருஜெயசூரியவையும் என் னையும் மீறி எந்த வகையிலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு ஆட்சி அதிகாரத்தை வேறு ஒருவருக்கு கொண்டுசெல்ல முயன் றாலும் சபாநாயகர் கருஜெயசூரியவும்…
-
- 0 replies
- 140 views
-
-
என்று தணியும் இந்த கியூப எதிர்ப்புக் காய்ச்சல்? ஐ.நா.வில் இலங்கையை ஆதரித்த படியால் கியூபா தமிழரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மானத்தில் வாக்களித்த ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், இந்தியா, எல்லாம் தமிழர்களின் எதிரிகள் தான். அதே நேரம் இலங்கைக்கு ஆயுத விற்பனை செய்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தமிழரின் எதிரிகள் தான். இப்படியே தமிழர்கள் உலகம் முழுவதும் பகைத்துக் கொண்டு வாழ முடியாது. பிடல் காஸ்ட்ரோவை விமர்சிப்பவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்து கிழித்தார்கள்? 1. எத்தனை எழுத்தறிவற்ற தமிழருக்கு இலவசமாக கல்வியறிவு புகட்டினார்கள்? …
-
- 1 reply
- 883 views
-
-
யாழ்.காங்கேசன்துறை பகுதியில் கைவிடபட்ட நிலையிலிருந்த ரயில் பெட்டிகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் இருந்து யுத்தம் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்ட காலத்தில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் ஒரு தொகை ரயில் பெட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன. இந்நிலையில் குறித்த பகுதியில் தற்சமயம் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ரயில் நிலையத்திற்கு வரும் குறுக்கு வீ திகளும் இதனால் அடைக்கப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு ரயில்வே திணைக்களத்தினால் குறித்த பழைய ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/community/01/130391?ref=youmaylike1
-
- 1 reply
- 408 views
-
-
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். இந்நிலையில், விமான நிலையத்தில் மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் அந்நாட்டு பிரதமர் Justin Trudeau சார்பாக பாராளுமன்ற செயலாளர் Kamal Kerra ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றுள்ளனர். இதேவேளை, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் வட மாகாண முதலமைச்சர் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special/01/130796?ref=home
-
- 0 replies
- 289 views
-
-
உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும், அந்த மொழியினை பேசக்கூடிய தமிழர்களும் இன்று உலகில் ஒடுக்கப்பட்ட ஒரு இனமாகவே இருந்து வருகின்றனர். தமிழன் இல்லாத நாடில்லை, தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடில்லை என்ற கருத்தும், நிலையும் மிக நீண்டகாலமாகவே நீடித்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையை போக்க வேண்டும் என்பதற்காகவே, "தமிழீழம்" என்ற கோட்பாடுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது. சுதந்திர இலங்கைக்கு முற்பட்ட காலத்திலும் சரி, சுதந்திர இலங்கைக்கு பிற்பட்ட காலத்திலும் சரி தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டுமே வந்தார்கள். இதுவே, பிற்பட்ட காலத்தில் பெரும் ஆயுதப் போ…
-
- 0 replies
- 355 views
-
-
இலங்கையி்ன் பேருவளை பிரதேசத்தின் நிலை குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளார். பேருவளை பிரதேச சபையினால் உரிய முறையில் குப்பை அகற்றாமையினால் மக்கொன, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி மக்கள் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெள்ளைக்கார பெண் ஒருவர் சிங்கள மொழியில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கை மிகவும் அழகான நாடு, எனினும் குப்பையினால் மிகவும் கடினமாக உள்ளது. இந்த பகுதியின் பெயர் தான் அளுத்கம எனினும், இது எனக்கு குப்பபைகமயாக தான் தெரிகின்றது என குறித்த ப…
-
- 0 replies
- 366 views
-
-
யாழிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45 வீதமான நிதி செலவிடப்படுள்ளது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 7724 மில்லியன் ரூபா நிதிதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ்.மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் கடந்த…
-
- 5 replies
- 564 views
-