Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 5 பில்லியன் அமெரிக்க டொலரை முதலிட சீனா முன்வந்துள்ளது அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா தயாராகியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் கூறியுள்ளார். ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீன தூதுவர் இதனைக் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189365/-ப-ல-ல-யன-அம-ர-க-க-ட-லர-ம-தல-ட-ச-ன-ம-ன-வந-த-ள-ளத-#sthash.L5DFEMHD.dpuf

  2. ஜனாதிபதி சிறிசேனவின் இரு வருடகால ஆட்சி ஒரு கண்ணோட்டம் இலங்கை மணித் திரு­நாடு. இந்து சமுத்­தி­ரத்தின் முத்து, இனிய திரு­நாடு. பல்­வ­ளமும் பல்­லி­னமும் வாழும் நாடு. பகவான் புத்த பெரு­மானின் ஆசியும் அருளும் பெற்று பல மதங்­களும், பல மொழி­களும் பேசப்பட்டு இறை­யருள் பெற்­ற­நாடு. எத்­த­னையோ மன்­னர்கள், அர­சர்கள் ஆண்டு அனு­ப­வித்த நாட்டை போர்த்­துக்­கேயன், ஒல்­லாந்தன், ஆங்­கி­லேயன் ஆசை கொண்டு எம் நாட்டை ஆட்சி செய்து பின்னர் அந்­நியன் அடித்­தொ­ழிக்­கப்­பட்டு நம்மை நாமே ஆட்சி செய்­கின்ற பரி­பூரண சுதந்­திர நாடாகும். எத்­தனை பிர­த­மர்கள், எத்­தனை ஜனா­தி­ப­திகள், நம்­நாட்டின் தலைமை ஏற்று ஆட்சி செய்து இன்று தர்ம சொரூ­பனாக, கருணை மனத்­…

  3. வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம் க. அகரன் வவுனியா, சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபாய் மானியமாகவும் 25 ஆயிரம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்ட…

  4. பூதாகரமாகும் பிரச்சினைகள் இலாபம் யாருக்கு? வில்­பத்து விவ­காரம் மீண்டும் பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருக்­கி­றது. வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்­கு­ரிய வனப்­பி­ர­தே­சங்­களை விரி­வு­ப­டுத்தி தற்­போது வன ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளத்­துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்­ப­ரப்­பையும் உள்­ள­டக்­கக்­கூ­டி­ய­வாறு வன ஜீவ­ரா­சிகள் வல­யத்தை வர்த்­த­மா­னியில் பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். சுற்­றாடல் அமைச்சின் கீழுள்ள நிறு­வ­னங்­களின் அதி­கா­ரி­க­ளுடன் கடந்த வாரம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலின் போதே ஜனா­தி­பதி இந்த ஆலோ­ச­னையை முன்­வைத்­துள்ளார். வில்­பத்து உள…

  5. இலங்கையிலுள்ள நிறுவனத்திற்கு வாகன உதிரிப்பாகங்களைப் பொருத்தும் அனுமதியை வழங்கவில்லை – Volkswagen இலங்கையிலுள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் தமது வாகனங்களின் உதிரிப்பாகங்களைப் பொருத்தும் அனுமதிப்பத்திரத்தை வழங்கவில்லை என Volkswagen சர்வதேச நிறுவனம், டைம்ஸ் ஒன்லைன் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளது. Volkswagen சர்வதேச நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்த கெத்தரின் ஹோமன் இதனைக் கூறியுள்ளார். http://newsfirst.lk/tamil/2017/01/95616/

  6. சாட்சியமளித்தோர் விடயத்தில் படையினர் தலையிடார்-பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியுடன் கருத்து க்களைப் பகிர்ந்தவர்கள் விடயத்தில் இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யமாட்டாது என பாதுகாப்புச் செயலர் கரு ணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். கலந்தாய்வு செயலணியின் முன்பாக சாட்சியமளித்தவர்கள், கருத்துக்களைப் பகிர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம கோரியிருந்தார். இதுதொடர்பாக அவர் கடந்தவாரம் பாதுகாப்புச் செயலரை சந்தித்து, சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத…

  7.  'பெப்ரவரி 10க்கு முன்னர் நிலைப்பாடுகளை அறிவியுங்கள்' தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை கொண்டுவரும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் புதிய அரசியலைமைப்புக் கலந்துரையாடல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே போகிறது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவில், தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிய தத்தமது நிலைப்பாடுகளை முன் வைப்பதில் கட்சிகள் இடையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனிமேலும் இதை தள்ளி வைக்க முடியாது. குறிப்பாக அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஆகியவை தொடர்பாக உங்கள் நிலைப்பாடுகளை வழிகாட்டல் குழுவுக்கு அறிவியு…

  8. இலங்கைக்கு எதிராக ஐ.நா வில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் உள்ளிட்ட தரப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 9ம் திகதி சென்னையில் சட்டத்தரணிகள் கூடி இந்த விடயம் குறித்த ஆராய உள்ளனர். இலங்கையின் அரசியல் சானத்தின் 6ம் திருத்தச்சட்டம் தொடர்பிலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் றாம்சே கிளார்க் (Ramsey Clark) , தமிழக ஒய்வு பெற்ற நீதவான் சிவசுப்ர…

  9. கட­லுக்கு சென்று காணாமல் போயிருக்கும் மீன­வர்­களின் உண்மை நிலைமை என்ன? அமைச்சர் ஹக்கீம் விளக்கம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இரண்டு இயந்­திரப் பட­கு­க­ளில் ஆழ் கட­லுக்­கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ள கல்­முனை பிர­தே­சத்தைச் சேர்ந்த மீன­வர்கள் பற்றி பல­வா­றான தக­வல்கள் வெளி­வந்த வண்­ண­முள்­ளன. பட­குகள் இரண்டும் அவற்றில் பய­ணித்த 6 மீன­வர்­களும் மாலைதீவு கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ளனர் என்ற ஆதா­ர­பூர்­வ­மற்­றதும், ஊர்­ஜி­த­மற்­ற­து­மான செய்­தி­யொன்றும் பரப்­பப்­பட்­டுள்­ளது. ஆனால் பாது­காப்புச் செய­லா­ளர் ­க­ரு­ணா­சேன ஹெட்­டி­ ஆ­ராச்­சி­யு­ட­னும் ­க­டற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர சீ விஜே­கு­ண­ரத்­தி­ன­வு­ட…

  10. அல்ஹுசைன் மறுக்கவில்லையே எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ளீர்க்­க­மாட்டோம் என்ற அர­சாங்­கத்தின் தீர்மா­னத்தை ஐ.நா. மனித உரிமை ஆணை­ யாளர் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக நான் கூறி­யதை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் ஒரு­போதும் மறுக்­க­வில்லை. அவ­ரது அலு­வ­லகம் டுவிட் டர் ஊடாகமறுத்­தது என்­ப­தனை ஏற்க முடி­யாது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் சர்­வ­தேச நீதி­ப­தி­களை பரிந்­துரை செய்தி­ருந்­தாலும் தீர்­மானம் எடுப்­பது இலங்­கையின் இறை­ மையை பொறுத்­தது என்று ஏற்­க­னவே அறி­வித்­த…

  11. பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலைவர் திடீர் இரா­ஜி­னாமா (ரொபட் அன்­டனி) தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலைவர் பேரா­சி­ரியர் சிறி ஹெட்­டிகே தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்­ள­தா­கவும் இரா­ஜி­னாமா கடி­தத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஜேர்­மனில் உள்ள ஹைடில் பேர்க் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வருகை தரு விரி­வு­ரை­யா­ள­ராக நிய­மனம் பெற்­றுள்ள பேரா­சி­ரியர் சிறி ஹெட்­டிகே சில காலம் அங்கு பணி­யாற்­ற­வேண்­டி­யி­ருப்­பதால் பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலைவர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் ஒரு உறுப்­பி­ன­ராக தொடர்ந்து பதவி வகிக்க…

  12. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புகள் கற்கை நெறி இவ்வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இவ்வருடம் இக் கற்கை நெறிக்காக 83 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன் இன்று(05) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் பொருத்தமான தொழில்நுட்ப அறிவும் பின்புலமும் உள்ள இளைஞரை உருவாக்குவது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது சுயதொழில் முயற்சியாக்கங்களை உருவாக்க வழிவகுக்கும். நாட்டின் அபிவிருத்திக்கு தொழிநுட்பவியல் துறைசார் பட்டதாரிகளின் உருவாக்கம் மிகவும் அவசியமானதென்பதைக் கருத்திற்கொண்டு 2013 ஆம் ஆண்டிலிருந்து தொழில்நுட்பக் கல்விக்கற்கை க.பொ.த …

  13. புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் கால­தா­மதம் இருக்கக்கூடாது புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் விட­யத்தில் கால­தா­மதம் காண்­பிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அர­சியல் யாப்­பு­ச­பையின் வழி­ந­டத்தல் குழு­வினால் அமைக்­கப்­பட்ட ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் தொடர்­பி­லான விவாதம் எதிர்­வரும் 9, 10, 11 ஆம் திக­தி­களில் நடை­பெறும் என்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை எதிர்­வரும் 10 ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­படும் எனவும் முன்னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த விவா­தத்­திற்­கான ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இந்த நிலையில் தற்­போது வழி­ந­டத்தல் குழுவில் இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட­மாட்­…

  14. பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மஹிந்த முஸ்தீபு (லியோ நிரோஷ தர்ஷன்) பிர­தமர் ரணில் விக்­ர­ம­ சிங்­க­விற்கு எதி­ராக வலு­வான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்டு வரு­வது தொடர் பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதிர்க் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அம்­பந்­தோட்டை துறை­முகம் மற்றும் சீன வர்த்­தக வலய விவ­காரம் உள்­ளிட்ட நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கைகள் போன்ற பல விட­யங்­களை உள்­ள­டக்­கிய நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையே இவ்­வாறு முன் வைக்­கப்­பட உள்­ளது. இந்த விடயம் தொடர்பில் …

  15. விசாரணைப் பொறிமுறைக்கு உள்ளக நீதிபதிகளின் பிரசன்னம் போதுமானது தேசிய அரசாங்கத்திற்குள் தொடர்பாடல் இடைவெளி என்கிறது சு.க. (ப.பன்­னீர்­செல்வம்) புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சிங்­கள மக்­களின் 51 வீதமான ஆத­ரவு கிடைத்தால் மட்­டுமே அது நடைமுறை சாத்­தி­ய­மாக அமையும் என எதிர்­க்கட்சித்தலைவர் சம்­பந்தன் தெரி­வித்த கருத்தை வர­வேற்­ப­தாக அர­சாங்கம் தெரிவித்தது. மேலும் தேசிய அர­சுக்குள் தெளி­வான தகவல் தொடர்­பா­டல்கள் இல்­லா­ததன் கார­ண­மா­கவே பிரச்­சி­னைகள் தலை­தூக்­கு­கின்­றன என்றும் அரசின் பிர­தான பங்­கா­ளி­யான சுதந்­தி­ரக்­கட்சி குற்றம் சாட்­டி­யது. கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று வெள்­ளிக்­கி­…

  16. யாழ் இளவாலையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் கைது இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு அனுப்பியதனை அடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான காவல்துறையினர் துரித கெதியில் விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என…

  17. கனடா மார்க்கம் நகர சபையுடன் 14 இல் வடமாகாண சபை 'இரட்டைநகர்' ஒப்பந்தம் (நமது நிருபர்) எதிர்­வரும் 14ஆம் திகதி பொங்கல் தினம் அன்று வட மாகாண சபையும் கன­டாவின் மார்க்கம் நகர சபையும் வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க 'இரட்டை நகர்' உடன்­ப­டிக்கை ஒன்றில் கைச்­சாத்­தி­ட­வுள்­ளன. இதன்­பொ­ருட்டு வட மாகாண சபையின் முத­ல­மைச்சர் நீதி­ய­ரசர் சி.வி.விக்­னே ஸ்­வரன் மற்றும் வட மாகாண சபை யின் அமைச்­சர்கள், அதி­கா­ரிகள் கனடா சென்­றுள்­ளனர். முதல்­மு­றை­யாக கன­டாவில் சகல தமிழ் அமைப்­புக்­களும் ஒன்று சேர்ந்து இந்த நிகழ்­வுக்கு ஆத­ரவை வழங்கி உள்­ளன. கடந்த செப்­டெம்பர் மாதம் லண்டனில் கிங்ஸ்ரன் நகர சபை­யுடன் 'இரட்டை நகர்' உடன்­ப­டிக்கை ஒன் றில் கைச்­சா…

  18. கச்சதீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் பங்கேற்பார்கள் என இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். கச்சதீவு திருவிழா தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்… எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 10000 கத்தோலிக்க பக்தர்கள் பங்கேற்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருவிழாவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக யாழ்ப்பாண பேராயர் உத்தியோகபூர்வமாக தமிழக கத்தோலிக்க சபைக்கு திருவிழா குறித்து அறிவிப்பார். …

  19. என்னையும் கருவையும் மீறி அரசைக்கவிழ்க்க முடியாது ஜனாதிபதி திட்டவட்டம்; ஜீ.எஸ்.பி.சலுகை அடுத்தவாரம் கிடைக்கும் என்கிறார் (ப.பன்­னீர்­செல்வம்,எம்.எம்.மின்ஹாஜ்) எமது நாட்டின் கைத்­தொழில் மற்றும் ஏற்­று­மதி துறை­களின் முக்­கிய திருப்­பு­மு­னையாக அமை­யக்­கூ­டிய ஜீ.எஸ்.பி. வரி ச்சலு­கை­யா­னது அடுத்த வார­ம­ளவில் நிரந்­த­ர­மாக இலங்­கைக்கு கிடைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். சபா­நா­யகர் கருஜெய­சூ­ரி­ய­வையும் என் னையும் மீறி எந்த வகை­யிலும் ஆட்­சியை கவிழ்க்க முடி­யாது. நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு ஆட்சி அதி­கா­ரத்தை வேறு ஒரு­வ­ருக்கு கொண்டுசெல்ல முயன் றாலும் சபா­நா­யகர் கருஜெய­சூ­ரி­யவும்…

  20. என்று த‌ணியும் இந்த‌ கியூப‌ எதிர்ப்புக் காய்ச்ச‌ல்? ஐ.நா.வில் இல‌ங்கையை ஆத‌ரித்த‌ ப‌டியால் கியூபா த‌மிழ‌ரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மான‌த்தில் வாக்க‌ளித்த‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள், ஆசிய‌ நாடுக‌ள், ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ள், இந்தியா, எல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் தான். அதே நேர‌ம் இல‌ங்கைக்கு ஆயுத‌ விற்ப‌னை செய்த‌ அமெரிக்கா, ர‌ஷ்யா, சீனா, ஐரோப்பிய‌ நாடுக‌ள் எல்லாம் த‌மிழ‌ரின் எதிரிக‌ள் தான். இப்ப‌டியே த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌கைத்துக் கொண்டு வாழ‌ முடியாது.  பிட‌ல் காஸ்ட்ரோவை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ செய்து கிழித்தார்க‌ள்? 1. எத்த‌னை எழுத்த‌றிவ‌ற்ற த‌மிழ‌ருக்கு இல‌வ‌ச‌மாக‌ க‌ல்விய‌றிவு புக‌ட்டினார்க‌ள்? …

    • 1 reply
    • 883 views
  21. யாழ்.காங்கேசன்துறை பகுதியில் கைவிடபட்ட நிலையிலிருந்த ரயில் பெட்டிகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் இருந்து யுத்தம் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்ட காலத்தில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் ஒரு தொகை ரயில் பெட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன. இந்நிலையில் குறித்த பகுதியில் தற்சமயம் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ரயில் நிலையத்திற்கு வரும் குறுக்கு வீ திகளும் இதனால் அடைக்கப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு ரயில்வே திணைக்களத்தினால் குறித்த பழைய ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/community/01/130391?ref=youmaylike1

  22. உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். இந்நிலையில், விமான நிலையத்தில் மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் அந்நாட்டு பிரதமர் Justin Trudeau சார்பாக பாராளுமன்ற செயலாளர் Kamal Kerra ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றுள்ளனர். இதேவேளை, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் வட மாகாண முதலமைச்சர் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special/01/130796?ref=home

  23. உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும், அந்த மொழியினை பேசக்கூடிய தமிழர்களும் இன்று உலகில் ஒடுக்கப்பட்ட ஒரு இனமாகவே இருந்து வருகின்றனர். தமிழன் இல்லாத நாடில்லை, தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடில்லை என்ற கருத்தும், நிலையும் மிக நீண்டகாலமாகவே நீடித்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையை போக்க வேண்டும் என்பதற்காகவே, "தமிழீழம்" என்ற கோட்பாடுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது. சுதந்திர இலங்கைக்கு முற்பட்ட காலத்திலும் சரி, சுதந்திர இலங்கைக்கு பிற்பட்ட காலத்திலும் சரி தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டுமே வந்தார்கள். இதுவே, பிற்பட்ட காலத்தில் பெரும் ஆயுதப் போ…

    • 0 replies
    • 355 views
  24. இலங்கையி்ன் பேருவளை பிரதேசத்தின் நிலை குறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளார். பேருவளை பிரதேச சபையினால் உரிய முறையில் குப்பை அகற்றாமையினால் மக்கொன, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி மக்கள் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெள்ளைக்கார பெண் ஒருவர் சிங்கள மொழியில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கை மிகவும் அழகான நாடு, எனினும் குப்பையினால் மிகவும் கடினமாக உள்ளது. இந்த பகுதியின் பெயர் தான் அளுத்கம எனினும், இது எனக்கு குப்பபைகமயாக தான் தெரிகின்றது என குறித்த ப…

    • 0 replies
    • 366 views
  25. யாழிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45 வீதமான நிதி செலவிடப்படுள்ளது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 7724 மில்லியன் ரூபா நிதிதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ்.மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் கடந்த…

    • 5 replies
    • 564 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.