ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
வவுனியா - மருக்காரம்பளை வீதி பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெளிநாட்டில் இருந்து வந்தவர் சடலமாக இன்று (22) காலை மீட்கப்பட்டடுள்ளார்.ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி என்ற 59 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் மீண்டும் ஜேர்மனுக்கு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அங்கு காலநிலை ஒத்துக்கொள்ளவில்லை என தெரிவித்து தனியாக தனது பத்தினியார் மகிழங்குளம் …
-
- 0 replies
- 261 views
-
-
கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடன் உறுதி செய்யுங்கள் கூலிக்கு கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, நீதி, சட்டம், ஒழுங்கு அமைச்சுக்களின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார். அவர் உரையாற்றுகையில், எதிர்…
-
- 3 replies
- 447 views
-
-
நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார். சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு ஜானகி விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒன்றியத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாததா…
-
- 4 replies
- 426 views
-
-
மட்டு. முன்னாள் மேயர் சிவகீதா உட்பட ஐவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு (மட்டு.சோபா) மட்டக்களப்பில் உள்ள தனது இல்லத்தின் ஒரு பகுதியில் பாலியல் தொழில் நடாத்தியமை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார். …
-
- 1 reply
- 324 views
-
-
அமரர் நடராஜா ரவிராஜின் திருவுருவச்சிலை திறப்பு கொழும்பு - நாரஹேன்பிட்டியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட சிலை சர்வமத வழிபாடுகளுடன் இன்றுமாலை திறந்து வைக்க ப்பட்டது. அமரர் நடராஜா ரவிராஜின் சிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ப ந்தன், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண,…
-
- 8 replies
- 784 views
-
-
மென்வலுவால் தாங்கள் சாதித்திருப்பதாக பொய் பேச சளைக்காத திரு சுமந்திரன் மீண்டும் பொய் பேசி இருக்கிறார். எல்லா விடயங்களையும் சாதித்து விட முடியாது என்பது உண்மை. ஆனால் எந்த விடயத்தில் நேர்மையாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என தெரியளளவில்லை. மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு மென்வலு வன்வலு என வசனம் பேச வேண்டியதில்லை . உண்மையாகப் பேசினால் போதும் 1. சர்வதேச ரீதியாக நடந்த தரவு சேகரிப்பை ஒரு சட்டத்தரணி எந்த அடிப்படையில் சரவதேச விசராணை முடிந்து விட்டது என பொய் சொல்லி மக்களை ஏமாற்றியது தான் மென்வலுவா ? 2. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்கிற விடயத்தை அரசாங்கம் தெளிவாக சொல்லிவிட்ட பிறகும் அதனை ரகசியமாக சிங்கப்பூரில் வைத்து ஒப்பு கொண்டு விட்டு எந்த அடிப்படையில் சமஸ்ட…
-
- 0 replies
- 475 views
-
-
வயல் நிலம் ஒன்றின் புதருக்குள் இருந்து 5 கிலோ கிராம் எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னம்பிட்டி கெகலு கொலனிய புராண விகாரைக்கு அருகில் உள்ள வயல் காணியில் இந்த குண்டு காணப்பட்டது. பொலன்நறுவை விசேட பொலிஸ் பணியகத்தின் அதிகாரிகள் இந்த குண்டை மீட்டுள்ளனர். போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் இந்த கிளைமோர் குண்டை மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற காலத்தில் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் திட்டமிட்ட கரும்புலி உறுப்பினர் ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் அதி சக்தி வாய்ந்த இரண்டு க…
-
- 1 reply
- 332 views
-
-
யாழ். குடா நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இன்று திங்கட்கிழமையும் கடும் மழை பெய்துள்ளது. நெற்று மாலை ஆரம்பமாகிய மழை வீழ்ச்சி இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக நீடித்துள்ள நிலையில் காலை முதல் மழை சற்று ஓய்வடைந்திருந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 02 மணியளவில் ஆரம்பித்த கடும் மழை வீழ்ச்சி சுமார் 2 மணித்தியாலங்களிற்கு மேலாக நீடித்தது. கடும் மழை காரணாமாகப் பாடசாலை முடித்து வீடு திரும்பிய மாணவர்கள் உட்படப் பொதுமக்களும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர். இன்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.பிரதான பேருந்து தரிப்பிட நிலையம் மற்றும் அதனை அண்டிய ஆஸ்பத்திரி வீதியில் பெருமளவு வெள்ளம் தேங்கி நின்றது. இதன் காரணம…
-
- 0 replies
- 448 views
-
-
ஜனாதிபதி நாளை முதலமைச்சர்களை அவசரமாக சந்திக்கின்றார்.! வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களின் முதலமைச்சர்களுடனான விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளது. மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகார மட்ட நிர்வாக பிரச்சினைகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளது. ஏனைய மாகாணங்களை விட வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது காணப்படும் நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் குறித்து இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் குழு மோதல்கள், இனவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விரிவாக கேட்டறிய உள்ளார். …
-
- 1 reply
- 501 views
-
-
இரணைமடுகுள அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார் சம்பந்தன் கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இரணை மடு குளத்தின் அபிவிருத்தி பணிகளை நேரில் பார்வையிட்டார். இதன்போது அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட எதிர்கட்சித் தலைவர், அதன் முன்னே ற்றம் குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக இரணைமடு அபிவிருத்தி திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்ப ந்தனுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது குறித்த திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செலவீனங்கள் க…
-
- 0 replies
- 347 views
-
-
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 1,050 அடையாள அட்டைகள் கண்டுபிடிப்பு பல வருடங்களுக்கு முன்னர், மண்ணில் புதைக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட 1,050 அடையாள அட்டைகள் இன்று, திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன. அம்பலாந்தோட்டை பெமினியன்வில, நுகசெவன பிரதேசத்தில் கட்டுமானப் பணிக்காக மண் அகழ்ந்துக் கொண்டிருந்த பெக்கோ இயந்திரத்தின் கீழ், குறித்த அடையாள அட்டைகள் சிக்கியுள்ளன. மண் அகழ்ந்துக்கொண்டிருந்த போது, பெக்கோ இயந்திரத்தில் மண் அள்ளும் பகுதியில் பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட பொதிகள், மண்ணுடன் அள்ளுண்டதாக, பெக்கோ இயந்திரத்தின் சாரதி தெரிவித்துள்ளார். அடையாள அட்டைகள், உஹபிட்டிகொட கிராம அதிகாரி ஏ.கே.நுவன் ஷந்தனவிடம் …
-
- 0 replies
- 392 views
-
-
கஞ்சாவுடன் கைதான இருவருக்கு பிணை கஞ்சாவுடன் கைதான வழக்குகளில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு பிணை வழங்கி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டித்துறை போன்ற இடங்களிலிருந்து பெருமளவான கஞ்சாக்களுடன் கைது செய்யப்பட்ட இந்த இருவரின் பினை மனுக்கள் இன்று மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி 14 கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ் நகரில் வைத்து கபில்ராஜ் என்ற குடும்ப ஸ்தர் கைது செய்யப்பட்டு யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் மேலதிக விசாரணைக்காக யாழ் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டார். இ…
-
- 0 replies
- 234 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கின கிராமங்கள் தற்போது பெய்துவரும் அடை மழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பொன்னகர், திரு முறிகண்டி, செல்வபுரம் போன்ற கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்கராயனுக்குச் செல்லும் முறிகண்டிவீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்ப டுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான முறிகண்டி, செல்வபுரம், வசந்த நகர் ஆகிய கிராமங்களில் வடிகான்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதிலும் குறித்த பணிகள் உரியமுறையில் மேற்கொள்ளப்படாமையே வெள்ளநீர் த…
-
- 0 replies
- 264 views
-
-
மீண்டுமொரு இனக்கலவரத்துக்கு அரசாங்கம் துணைபோகின்றதா? (எம்.ஆர்.எம்.வஸீம்) தலை தூக்கிவரும் இன, மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது. அதனால் மீண்டுமொரு இனக்கலவரத்துக்கு அரசாங்கம் துணைபோகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸவிதாரண தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையிலல், அரசியல…
-
- 0 replies
- 237 views
-
-
எச்சரிக்கை ; இனிமேல் 25 ஆயிரம் ரூபா அபராதம் வாகன சாரதிகளுக்கு எதிராக சுமத்தப்படும் மது போதையுடன் வாகனம் செலுத்தல் உட்பட 6 வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஆகக்குறைந்த தண்டப்பணமாக 25 ஆயிரம் அறவிடுவதற்கு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று நிதியமைச்சர், போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மது போதையுடன் வாகனம் செலுத்தல், காப்புறுதி, வாகன அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கள் இல்லாமை, அதிவேகத்துடன் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல் மற்றும் இடது பக்கமாக வாகனத்தை முந்துதல் போன்ற குற…
-
- 0 replies
- 417 views
-
-
உண்மையின் வலிமை பலபேருக்குத் தெரிவதில்லை. அதனால்த்தான் உண்மையை நம்புவதைவிட பலபேர் பொய்யை நம்புகின்றனர். ஒருவிடயம் பொய் என்று தெரிந்தாலும் அதனை உண்மைபோலப் பேசி, மற்றவர்களை ஏமாற்றி விடலாம் எனச் சிலர் நம்புகின்றனர். எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும், அவனால் எவ்வளவுதான் கெட்டித்தனமாகச் சொல்லப்பட்டாலும், பொய் தனது சுயரூபத்தை விரைவில் வெளிப்படுத்திவிடும். அதனால்த்தான், ‘கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளைக்கு’ எனும், அனுபவப் பழமொழி பிறந்தது. ✤✦✤ அரசியல் கட்டுரையில் எதற்காகப் பொய் பற்றி இவ்வளவு நீண்டவிளக்கம்? என யோசிப்பீர்கள். வேறொன்றும் இல்லை, நம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாரின், ‘இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு கிட…
-
- 0 replies
- 689 views
-
-
உலகிலே மிகப்பழமை வாய்ந்த சமயமாக இந்து மதம் காணப்படுகிறது. அதன் பின்னரே பௌத்த மதம் உருவாகியது என தெரிவித்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, முன்னோர் கடுமையாக உழைத்த காரணத்தால் தான் தமிழ் கலாசாரம் இன்று வரை காப்பாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,எமது நாட்டுக்கு ஐரோப்பாவில் இருந்து வெவ்வேறு இனத்தவர்கள் வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த இடமளிக்கப்படாது – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த இடமளிக்கப்படாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவீரர் தினத்தை நடாத்த இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் எனவும் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது சட்டத்திற்கு விரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவோரு…
-
- 1 reply
- 333 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான சம்பந்தனின் கோரிக்கை எமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது (ரொபட் அன்டனி) அரசியல் கள யதார்த்தத்தை புரிந்துகொள்ளவில்லையா; டிலான் கேள்வி சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் பொலிஸ், காணி அதிகாரங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் அரசியலமைப்பு திருத்தமே சிறந்தது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு சென்றால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற உச்சபட்ச அதிகாரப் பகிர்வு கிடைக்காமல் போய்விடும் என்பது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு தெரியாதா? அவர் இந்த விடயத்தில் சர்வஜன வாக்கெடுப்பினை கோரியதானது அதிகாரப் பகிர்வினை வலியுறுத்தும் எ…
-
- 1 reply
- 498 views
-
-
வடக்கில் பாதுகாப்பு போதுமானதாக இல்லையென தெரிவிப்பவர்கள்தான் அந்த நிலைமையை ஏற்படுத்தினார்கள். அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் மோசடி செயற்பாடுகளை முன்னெடுக்கவே ஆவா குழுவை ஏற்படுத்தினார்கள். ஆனால் அது நடைபெறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வவுனியாவுக்கு நேற்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், வடக்கில் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. வடக்கின் பாதுகாப…
-
- 0 replies
- 202 views
-
-
வடக்குக் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண ஒழுங்குகள் செய்துகொடுக்கப்படவேண்டுமென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அதிபர், பிரதமர் நாடாளுமன்றத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபாக் கொடுப்பனவு 2,500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், …
-
- 2 replies
- 317 views
-
-
அதிகரித்து வரும் இனவாத செயற்பாடுகள் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நாளை ஜனாதிபதியுடன் பேசவுள்ளார் தற்போது முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் நாளை (21)ஜனாதிபதியுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியை தௌிவுபடுத்தி சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 200 views
-
-
பொலிஸார் மீது மீளகாய்பொடி வீச்சு செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முற்பட்ட சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5 பேரும் குறித்த பொலிஸ் காவலரனில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு 12 மணிளவில் நடந்து வந்த ஐந்து பேர்ர் கொண்ட குழு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாhருக்கு மிளகாய்பொடியை வீசிவிட்டு அவரிடம் இருந்த ரீ-56 ரக…
-
- 1 reply
- 295 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 6 முறைப்பாட்டு மனுக்களை விசாரிக்கும் திகதியை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட சிலரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை எதிர்வரும் மார்ச் 28ம் திகதி விசாரணை செய்யவுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவி…
-
- 0 replies
- 242 views
-
-
இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்: கிளி.மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை எஸ் .என் .நிபோஜன் இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கிளி.மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு, யுத்த பாதிப்பிற்கு உள்ளாகிய மேற்படி பாடசாலைக்குத் தேவையான வளங்…
-
- 0 replies
- 240 views
-