ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
குற்றத்தை மறைப்பது பாரிய குற்றம். யாழ்.பல்கலைகழக மாணவர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீதான துப்பாக்கி பிரயோக சம்பவத்தை மறைப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் அனைவரும் உடந்தையாக செயற்பட்டு இருக்கின்றர்களா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவ்வாறு துப்பாக்கி பிரயோக சம்பவத்தை மறைப்பத…
-
- 0 replies
- 467 views
-
-
இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற இருவர் விபத்தில் பலி ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் சனிக்கிழமை (22) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில், இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு காளிகோயில் வீதியைச் சேர்ந்த வி. ரதிதன் (வயது 17) மற்றும் கே. விதுஷன் ஆகியோரே இதன் போது பலியாகியுள்ளனர். மட்டக்களப்பில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்காக, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து…
-
- 0 replies
- 208 views
-
-
தமிழர்களின் அதிருப்தியைப் போக்க அரசு விரைந்து செயல்படுதல் அவசியம்! இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சமாதான நடவடிக்கைகளில் இலங்கை அரசின் முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறித்து இலங்கை மக்கள் கடும் அவநம்பிக்கையிலும் அதிருப்தியிலும் இருந்து வருவதாக பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்தோர் குழு தெரிவித்துள்ளது. உலக தமிழ் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில் கூறும்போது, “வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இராணுவமற்ற பிரதேசமாக மாற்றுவதிலும் இயல்பு வாழ்க்கையை மீட்டுத்தருவதிலும் இலங்கை அரசு எந்தவித துரிதச் செயல்பாடும் இல்லாமல் மந்தமாக உள்ளது. மேலும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து சமாதானமாக வாழும் முயற்சிகளிலும் இலங்கை அரசிடம் எந்த வித முன்ன…
-
- 0 replies
- 226 views
-
-
அரசியல் அமைப்பிற்கான இறுதித் தீர்மானம் மக்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே!பிரதமர் ரணில் மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னரே அரசியல் அமைப்பு அமைப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க ப்படும் எனவும் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவத்தை அகற்றுமாறு யாரும் கோரவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். கங்கொடவில விஹாரை ஒன்றில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் கூறுகையில், பௌத்த மதத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தை ரத்து செய்யுமாறு எந்தவொரு அரசியல் கட்சியும் கோரிய தில்லை.ஜனாதி…
-
- 0 replies
- 195 views
-
-
மாணவர்கள் கொலைக்கு நீதி கோரி பல்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில், உயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது …
-
- 0 replies
- 193 views
-
-
5 முன்னாள் தளபதிகள் மீதான விசாரணை சட்டமா அதிபரிடம் விரைவில் அறிக்கை நாட்டின் இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட இராணுவ தளபதிகள் ஐந்து பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை, பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமையொன்றை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அந்த ஐவரின் விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்க ப்படுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு மற்றும் இரகசியப் பொலிஸ் திணை க்களம் என்பன இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, வசந்…
-
- 0 replies
- 276 views
-
-
ஆக்கிரமிப்புப்படை போன்று காட்சியளிக்கும் இராணுவம் - வடக்கு மக்களை அவதூறுப்படுத்தும் செயல்; ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா பௌத்தத்துக்கு முதலிடம் குறித்து சிறுபான்மையினர் அச்சம் காணிகளை மீள கையளியுங்கள மலையக தமிழர்களின் நிலைமை கவலைக்குரியது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவியுங்கள் முழுமையான சிங்கள மக்களைக் கொண்ட இராணுவத்தின் விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட மிக அதிகளவான பிரசன்னமானது வடக்கு மாகாணத்தில் இரா ணுவத்தை ஒரு ஆக்கிரமிப்புப் படையாக காட்டுகின்றது. அதாவது இது தமிழர்களை ஒரு போர்க்குணமுள்ள மக்களாக அவதூறுப்படுத்துவதாக காட்டப்படுகின்றது என்று இலங்கைக்கு10…
-
- 7 replies
- 675 views
-
-
காவல்துறையினரின் அழுத்தம் காரணமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தம்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாணவனின் கொலையை கண்டித்து கிளிநொச்சியில் பொது மக்களால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த கண்டன ஆா்ப்பாட்டம் காவல்துறை உயா் மட்ட அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தொிவித்துள்ளனா். இன்று சனிக் கிழமை பதினொரு மணியளவில் கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள கொலை செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைகழக அரசறிவயல்துறை மூன்றாம்வருட மாணவன் நடராஜா கஜனின் இல்லத்தில் இருந்து கண்டன ஆா்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி பிரதி காவல்துறை மா அதிபா் அலுவலகம் வரை சென்று அங்கு மகஜா் ஒன்றும் கையளிப்பது என பாரதிபுரம் பிரதேச பொது…
-
- 1 reply
- 601 views
-
-
துரத்தி பிடிக்க முடியாவிட்டால் 1000 சீசீ மோட்டார் சைக்கிள் எதற்கு? முழந்தாளுக்கு கீழே சுட தெரியாவிட்டால் போலிஸ் பயிற்சி எதற்கு? – யாழ் சம்பவம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் படுகொலைகள் என கருத வேண்டிய சாட்சியங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. போலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்தி பிடிக்கவே,போலீசாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. காவலரணில் நிற்காமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துக்கொண்டு போனதாக தகவல் இல்லை. இந்நிலையில் ஏன் சுட வேண்டும் என தெரியவில்லை. ஆகவே அவர்களை துரத்தி சென்று வழிமறித்து பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம் ஏ…
-
- 2 replies
- 531 views
-
-
பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் கிளிநொச்சி இல்லத்தில் மிக வன்மையாக கண்டிப்பதோடு நீதியான விசாரணை வேண்டும் – மாவை பொலீஸார் முதலில் தவறான தகவலையே கொடுத்திருந்தனர். ஆனால் நான் மருத்துவர்கள் மற்றும் பலருடன் பேசிய பின்னர் தெளிவாக அறிந்துகொண்டேன் துப்பாக்கிச் சூட்டில்தான் இந்தக் மரணங்கள் சம்பவித்திருக்கிறது என்று. இதன் பின்னர்; இனிமேல் இவ்வாறான் சம்பவங்கள் நடைப்பெறக் கூடாது என்றும் அத்தோடு இச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் என்னிடம் வற்புறுத்திக் கேட்;டுக்கொண்டனர். இதனை நாம் உடனடியாக திருகோணமலையில் நின்ற ஜனாதிபதியிடம் இதனை தெரிவிக…
-
- 3 replies
- 829 views
-
-
இந்திய இராணுவத்தின் சிறப்பு படையணி இலங்கைக்கு விஜயம் (லியோ நிரோஷ தர்ஷன்) பிரிகேடியர் சுஜீத் சிவாஜி படேல் தலைமையிலான இந்திய இராணுவத்தின் உயர் மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது. இலங்கை - இந்திய சிறப்புப் படைப்பிரிவுகள் பங்கேற்கும் 'மித்ர சக்தி" கூட்டுப் பயிற்சி எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. அம்பேபுஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவு தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை - இந்திய இராணுவங்களுக்கிடையில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் 'மித்ர சக்தி" கூட்டுப் பயிற்சியின் நான்காவது கட்டம் இதுவாகும். இரண்டு வாரங்கள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டுப் பயி…
-
- 0 replies
- 354 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை 29 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாள ர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர். 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலை மீது மேற்கொண்ட தாக்குதலில் இந்த 68 பேரும் உயிரிழந்தனர். இன்றையதினம் இடம்பெற் நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா உயிரிழந…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
இலங்கை கடற்படையின் கொலை குழு ஒன்றினால் 10 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச சட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கடற்படையினரால் கடத்தப்பட்ட 10 மாணவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விஜயதாச ராஜபக்சவின் செயற்பாடானது, நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு அதனை அழிக்கும் பயங்கரமான சதித்திட்டம் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். 2008-2009ம் ஆண்டுகளில் நடந்த இந்த மாணவர்களின் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கடற்படையின் முன்னாள் த…
-
- 0 replies
- 580 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரை எந்த ஒரு சலனமும் இன்றி பறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸில் இருக்க எந்த ஒரு தகுதியும் அற்றவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாணத்தையே ஸ்தம்பிக்க வைத்த சம்பவமாக மாணவர்கள் இருவரின் கொலை சம்பவம் காணப்பட்டது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார். “பொலிஸாரின் இந்த கொடூரச் செயலுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். நான் இதில் அரசியல்வாதியாக அல்ல யாழ்.பிரஜை என்ற ரீதியில் அதிக கவனத்துடன் ஈடுபடுவேன். ஒரு இளைஞனின் பெறுமதியை நான் நன்கு அறிவேன். இன்று பொலிஸாரின் அசமந்த போக்கினால் இரு தம்பிமாரை இழந்து தவிக்கின்றோம். வாள்வெட்டு வன்முறையுடன…
-
- 0 replies
- 382 views
-
-
கைதான ஐந்து பொலிஸாரும் இன்றையதினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயி ரிழந்ந சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 5 பொலிஸ் அலுவலர்களும் இன்று நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்படவு ள்ளனர். யாழ்ப்பாண நீதிவான் முன்னிலையில் அவர்கள் ஐந்து பேரும் ஆஜர் செய்யப்படவுள்ளதாகபொலிஸ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தமது உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் அவர்கள் மீது பொலிஸ் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன…
-
- 10 replies
- 565 views
-
-
'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம் பனை அபிவிருத்தி சபையின் 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்னும் தொனிப்பொருளிலான பனை சார் உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் தொடர்பான கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் யாழ் மத்திய கல்லூரியின் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் எம். சுவாமிநாதன், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், கௌரவ விருந்தினர்களாக யாழ் மருத்துவ பீட உயிர் இரசாயனவியல் தலைவர் கலாநிதி ச.பாலகுமார்,…
-
- 1 reply
- 347 views
-
-
பல்கலை மாணவர்கள் மரணம் ; ஜனாதிபதி பணிப்புரை ; யாழ் பயணிக்கிறது விசாரணைக்குழு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது. இந்நிலையில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவொன்றும் யாழிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/artic…
-
- 1 reply
- 769 views
-
-
-
- 0 replies
- 534 views
-
-
வளங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டேன்' -பொன்ஆனந்தம் “ஒரு நாட்டில் வளங்கள் அழிக்கப்படுகின்றது என்றால் அந்த நாடு அழிக்கப்படுகின்றது என்றுதான் அர்த்தமாகும். அனுமதி பெற்றாலும் அல்லது அனுமதி பெறாவிட்டாலும் அவை அழிக்கபட்டால் அவற்றை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய சுற்சூழல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை 10.12 மணியளவில் திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இன்று இந்த சுற்றாடல் மாநாடு ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இது ஆரம்பம்தான். இன்றிலிருந்து நாட்டிலுள்ள மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பாடசால…
-
- 3 replies
- 467 views
-
-
ஊடகவியலாளர் அஸ்வினின் இறுதிக் கிரியை இன்று..! வீரகேசரி நிறுவனத்தின் ஊடகவியலாளரும் கேலிச்சித்திர ஓவியருமான அஸ்வின் சுதர்சனின் இறுதிக் கிரியைகள் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் மாதகலில் இடம்பெறவுள்ளது. கார்ட்டூனிஸ்ட் அஸ்வின் என அழைக்கப்படும் யாழ். மாதகலைச் சேர்ந்த சிரேஷ்டகார்ட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன், கடந்த மாதம் 22 ஆம் திகதி உக்ரேன் நாட்டில் வைத்து ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாக போதிய சிகிச்சைகளின்மையால் உயிரிழந்தார். தமிழரின் உரிமைகளை வலியுறுத்தியும், சமகால அரசியல் நிலைமைகளை உணர்த்தும் வகையிலும் கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து பலரதும் கவனத்தையும் ஈர்த்த அஸ்வின் சுதர்சனின் வீரகேசரி நிறுவனத்தில் பணியாற்றியது போது பத்தி எழ…
-
- 0 replies
- 406 views
-
-
ஜனாதிபதியின் இரகசிய நடவடிக்கைகள் மகிந்தவை சென்றடைகின்றன-அமைச்சர் ராஜித விசனம் முன்னைய குடும்ப ஆட்சியில் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் இரகசியமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழியிலேனும் மஹிந்த ராஜபக்ஷவை சென்றடைந்து விடுகின்றன என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். அமைச்ரவை தீர்மானங்களை தெரிவிக்கும் வாராந்த செய்தியா…
-
- 1 reply
- 332 views
-
-
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடற்படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து அந்த பிரதேச மீனவர்கள் அச்சத்தின் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத நிலை காண்படுவதாக வடமாகாண சபை உறுப்பின ர் சட்டத்தரணி எஸ். பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்துள்ளார். குறித்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த (18) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் சிலர் செல்ல முற்பட்ட போது வீட்டில் உள்ளவர்கள் கண்டு சத்தமிட்டுள்ளனர். இதன் போது குறித்த நபர்கள் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களை நிறுத்த கிழக்கு மாகாண ஆளுனர் நடவடிக்கையெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பகுதிகளில் அத்துமீறல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. …
-
- 0 replies
- 230 views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக இலண்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”ஆறு ஏழு தலைமுறையாய் மாடாய் நாம் உழைத்து ஆணி முனையில் கூட சொந்த காணியில்லை”, “திண்று கொழுக்கும் திமிங்கலங்கள் கூட்டு சேர்ந்து கொள்கை வகுக்கும்“, “எவனெவனோ சொகுசா வாழ எங்கள் உயிரை இங்கு மாய்த்தோம்“ என்று கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும்,அவர்கள் கைகளில் மும்மொழிகளில் எழுதப்பட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். http://www.virakesar…
-
- 9 replies
- 593 views
-
-
மித்ர சக்தி என்று பெயரிடப்பட்ட இந்திய இலங்கை படைவீரர்களின் கூட்டு பயிற்சி 4வது தடவையாக நடைபெறவுள்ளது. இலங்கையின் இராணுவம் இதனை அறிவித்துள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதியன்று இந்த பயிற்சிகள் இலங்கை இராணுவத்தின் சிங்க படைப்பிரிவு தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளன. இதன்போது பயங்கரவாதம் தொடர்பான தெளிவுகள், கூட்டு தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவை இரண்டு தரப்பின் மத்தியில் பகிர்ந்துக்கொள்ளப்படவுள்ளன. இந்த பயிற்சிகளில் இந்தியாவின் 6 அதிகாரிகள் உட்பட்ட 45 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். பயிற்சிகளை இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிறிஸாந்த டி சில்வா மற்றும் இந்திய பிரிகேடியர் சுஜீத் சிவாஜி பட்டேல் ஆகியோர் மதிப்பீடு செய்யவுள்ளனர். …
-
- 0 replies
- 219 views
-