Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கின்றன எனவும் பிரச்சனையைத் தீர்க்கவல்ல எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு சிறந்ததொரு தீர்வை வழங்காததனாலேயே 30 வருட கால கொடிய யுத்தத்திற்குத் தள்ளப்பட்டோம். கண்டி விகாரமாதேவி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “நம்மில் தவறு எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து அவற்றை சரிசெய்து முன்நோக்கப் பயணிப்பதற்கான தருணம் வந்துள்ளது. இனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை…

  2. ஸ்திரமற்ற அரசியல் நிலையை நோக்கி செல்லும் இலங்கை – எக்கனமிநெக்ஸ்ட் – தமிழில் குளோபல்தமிழ்ச் செய்திகள் ஜனாதிபதியும் பிரதமரும் இந்த வாரம் இந்தியா மற்றும் பெல்ஜியத்திலிருந்து நாடு திரும்பியதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய உரை காரணமாக தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள கூடும். இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுதல் போன்ற விடயங்கள் காரணமாக அழுத்தங்களில் சிக்கியுள்ள நிலையில் இரு தலைவர்கள் முன்னாள் உள்ள தெரிவுகள் மற்றும் உருவாகக்கூடிய நிலைமை குறித்து எங்கள் அரசியல் செய்தியாளர் ஆராய்கின…

  3.  'மக்களின் பிரச்சினைகளை கொஞ்சமாவது தீர்த்து வையுங்கள்' 'நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடம்பர வாகனத்துக்கு பெருந்தொகை பணம் இறக்குமதித் தீர்வாக அரசாங்கத்தால் வரிவிலக்கு செய்யப்பட்டமை தொடர்பில், உணர்வுபூர்வமாக வாக்களித்த தமிழ் மக்கள் இதையறிந்து பெரும் சினமடைந்துள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் சிலவற்றையேனும் அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றுக்கு தீர்வுக் காணவேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். பிரதருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு, 'யுத்தத்தால் பாதிக…

  4. புதிய அரசியல் சாசனம் உருவாக்கி அமுல்படுத்தப்படும் வரையில் தமிழர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் அமுல்படுத்தப்படும் வரையில் புலம்பெயர் தமிழர்கள் காத்திருப்பதாகவும் விவசாயம், மீன்பிடித்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதன் மூலம் பிராந்திய வலயத்தின் முக்கிய நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எட்கா உடன்படிக்கையின் ஊடாக உள்ளுராட்சி முயற்சியான்மையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/3440

  5. தனது காதலனை, கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பிய பெண்ணொருவர், அந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்துவதற்காக, சுமார் ஏழு பேருடன் உறவு வைத்துக்கொண்ட சம்பவமொன்று, காலி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெண், தனது வாடிக்கையாளர்களுடன் இருந்த போது, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 27 வயதுடைய குறித்த பெண், தனது காதலனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக, வட்டிக்கு பல்வேறு இடங்களில் பணம் வாங்கியுள்ளார். காதலன் வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர், அந்தக் கடனை அடைப்பதற்கான பணத்தை அனுப்பியுமுள்ளார். எனினும், சிறிது காலத்தின் பின்னர், பணம் அனுப்புவதை காதலன் நிறுத்தியதால், கடனைச் செலுத்த முடி…

  6. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அடங்கலாக கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியின் அதிருப்தியும், கண்டிப்பும் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் குற்றவாளிகளைக் கொண்டு செல்லுதல், இழுத்துக்கொண்டு செல்லுதல் போன்று (ஜனாதிபதியினால்) குறிப்பிடப்படுவது சட்டத்தை மதிக்காத தன்மையையே காட்டுகிறது, இது சட்டத்திற்கு அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பது போன்றதாகும். பலம்படைத்தவர்கள் மற்றும் தமக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தும் போது அதனை எதிர்ப்பது இலங்கை அரசியலில் புதிய விடயம் அல்ல. ராஜபக்‌ஷக்களின் பிடியில் நாடு இருந்த காலத்தில் அது விசேடமாக இடம்பெற்றது. தற்போது புதிய ஜனாதிபதிக்கும் பழைய நோய் தொற்றிக்கொண்டிருக்கின்…

  7. வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. வித்தியா கொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் எம்.எம்.றியாழ் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் 12 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு, சந்தேகபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென கடந்த வழக்க…

    • 1 reply
    • 326 views
  8. இப்படியும் நடக்கிறது – மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரினால் குழப்பம் கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின் செயற்பாட்டினால் பாடசாலையில் இன்று திங்கள் கிழமை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அதிபரின் செயற்பாட்டுக்கு தங்களின் கடும் எதிர்ப்பினை வெளியிட்ட போது வலயக் கல்வித் திணைக்களம் தலையிட்டமையினால் நிலைமை சுமூகமாகியது. இன்று திங்கள் கிழமை 17-10-2016 காலை பாடசாலையில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது, குறிப்பிட்ட காலணியை (சப்பாத்து) அணிந்து பாடசாலைக்கு சமூகம் அளிக்காத பதின…

    • 2 replies
    • 414 views
  9. மலையக மக்களின் நிலவுரிமை, வீட்டுரிமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் ஆகக் குறைந்த மட்ட ஊதி­யத்தை பெறு­வது தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களே ஆவர். ஒப்­பீட்டு ரீதியல் ஏனைய துறை­க­ளை­விட முறை­சாரா தொழி­லாளர் பெறும் வேத­னத்­தை­விட குறைந்த நாளாந்த ஊதி­யத்­தையே பெறு­கின்­றனர். இலங்­கை ­பற்­றிய கவ­னத்தை செலுத்­து­கின்ற ஐக்­கிய நாடுகள் சபை போன்ற சர்­வ­தேச அமைப்­புகள் இம்­மக்­களின் உரி­மை­களும் அபி­லா­ஷைகளும் குறித்து கவனம் செலுத்த வேண்­டிய கடப்­பாட்டை கொண்­டுள்­ளன. மலை­யகப் பெருந்­தோட்ட மக்­களின் நிலம் மற்றும் வீட்­டு­ரிமை சர்ச்சைக்­கு­ரிய விட­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. …

  10. இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளது சீனா சீனா இலங்கைக்கு 120 மில்லியன் யுவான் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பிலான உடன்படிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி சீனாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு, சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் சாங் வாங்ஹீனிடம் நடத்திய கலந்துரையாடலின் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/12465

  11. Hummer-ஐ கொண்டுவந்தார் சித்தார்த்தன் அரசாங்கத்தின் வரிச் சலுகையின் கீழ் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓர் உறுப்பினர் மாத்திரம், Hummer (ஹம்மர்) ரக மோட்டார் வாகனத்தைக் கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனே, இவ்வாறு ஹமர் ரக வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/184159/Hummer-ஐ-க-ண-ட-வந-த-ர-ச-த-த-ர-த-தன-

    • 2 replies
    • 451 views
  12. கிளிநொச்சியில் நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி கையெழுத்துப்போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகியன இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளன. கையெழுத்துப் போராட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தி, கிளிநொச்சி நகரம், பரந்தன் சந்தி, இரணைம…

  13. கல்வியமைச்சுக்குள் தடாலடியாக நுழைந்த கிழக்கு முதலமைச்சர் -ஏ.எச்.ஏ.ஹுஸைன், பைஷல் இஸ்மாயில் இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்குள், நேற்றுத் திங்கட்கிழமையன்று (17), தடாலடியாக நுழைந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், அங்கு கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் சம்பந்தமான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். தான் முன்னெடுத்த போராட்டம், சுமார் 5 மணித்தியாலப் பேச்சுவார்த்தையை அடுத்து வெற்றி காணப்பட்டதாக, போராட்டத்தை முடித்துக்கொண்டு வெ ளியே வந்த முதலமைச்சர், ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் பெற்ற கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான இறுதிக் காலக்கெடு, இன்று…

  14. சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் – வடமாகாண முதலமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார் முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார். நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக …

  15. காணாமற்போன கிளிநொச்சி வர்த்தகர் பொலிஸில் சரண் கிளிநொச்சியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் கி.ரதீஸ் என்ற வர்த்தகர் இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். யாழ்ப்பாணம் - இடைக்குறிச்சி - வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சியில் காணாமல் போயி ருந்தார். குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் காணாமல் போயிரு ந்த நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் குறித்த நபர்…

  16. நிமலராஜனின் நினைவு நாளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 16ஆவது நினைவு நாளில், ஊடக சுதந்திரத்துக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக, நாளை புதன்கிழமை (19) காலை 10.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புகள் முன்னிலையில், காலதாமதமின்றிய விசாரணை, ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக…

  17. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள் பேசத் தேவையில்லை. இவர்கள் அபிவிருத்தியில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது என்று சிலரால் தொடர்;ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். முல்லை மாவட்டக் கூட்டுறவுச் சபையால் கற்சிலைமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கூட்டுறவு தினவிழா நேற்று சனிக்கிழமை (15.10.2016) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங…

  18. யாழிலிருந்து நீர்கொழும்புக்கு கஞ்சா:இருவர் கைது! (மது­ரங்­குளி நிருபர்) சிலாபம்–கொழும்பு பிர­தான வீதியின் சிலாபம் வைத்­தி­ய­சா­லைக்­க­ருகில் அமைந்­துள்ள பஸ் தரிப்­பி­டத்தில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து இரண்டு கிலோ கேரள கஞ்­சா­வுடன் காணப்­பட்ட இரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். குறித்த இரு சந்­தேக நபர்­களும் கேரள கஞ்­சாவை யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வவு­னி­யா­வுக்கும் பின்னர் அங்­கி­ருந்து சிலா­பத்­துக்கும் பஸ்ஸில் கொண்டு வந்­த­தா­கவும் இதனை நீர்­கொ­ழும்­புக்குக் கொண்டு சென்று விற்­பனை செய்யும் நோக்கில் பஸ் தரிப்­பி­டத்தில் நின்­றி­ருந்­த­தா­கவும் சந்­தேக நபர்கள் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளனர்.…

  19. கவனிப்பாரற்றநிலையில் யாழ்.பண்ணை வளைவு யாழ்ப்பாணம் பண்ணை வளைவு வீதியில் அமைந்துள்ள யாழ் அன்னையின் சிலை,மற்றும் வளைவு பகுதி யாரும் கவனிப்பாரற்ற நிலையில் அசுத்தமாக இருப்பது மிகுந்த கவலை யினை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த வளைவானது கடந்த வருடங்களில் மிக அழகான முறையில் வர்ணங்கள் பூசப்பட்டு, பூந்தோட்டம் என்பன அமைக்கப்பட்டு அழகான முறையில் பராமரிக்கபட்டு வந்தன. ஆனால் தற்பொழுது குறித்த இடத்தில் உள்ள பூங்கன்றுகள் கருகிய நிலையிலும்,சிலையின் வர்ணங்கள் மங்கிய நிலையிலும் காணப்படுகிறது. ஆகவே இதனை உரிய முறையில் சீர் செய்து தருமாறு மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றனர். http://onl…

  20. தமிழ் மக்கள் தமது அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க ஏற்ற விதத்தில் சிவசேனா அமைப்பை ஸ்தாபித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். சிவசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாங்கள் அண்மையில் வவுனியாவிலே இலங்கையில் இருக்கின்ற இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலயங்களின் தர்ம கர்த்தாக்கள், சமயப் பெரியார்கள் போன்ற முக்கியமானவர்களை அழைத்து ஒன்று கூடல் ஒன்றை நடாத்தினோம். இதில் மலையகம், கொழும்பு, வடக்கு - கிழக்கு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர் எனக் கூறினார். …

  21. வடக்கின் பதில் முதல்வராக குருகுலராசா நியமனம் வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பி ராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் இவர் இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளமையினால் அவரின் அமைச்சுப் பதவிகள் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராகவும், வடமாகாண நிதி மற்றும் திட்ட …

  22. அரசாங்கத்தின் பொறுப்பாளராக தற்போது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, நாட்டு அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியை தற்போது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி, பிரதமர் அல்லது சபாநாயகர் நாடு …

  23. புதிய அரசியல் சாசனம் தொடர்பான தமது பொறுப்புக்களில் 90 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி புதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்த பாராளுமன்ற இணைக் குழுக்களின் பணிகளும் பாரியளவில் பூர்த்தியாகியுள்ளதாகவும் குழுக்களினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி பகிரங்கப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பகிரங்கப்படுத்துவதன் மூலம் சில அரசியல் கட்சிகள் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொள்ளக் கூடுமென தெரிவித்துள்ள அவர் புதிய அரசியல் சாசனத்தை அமைக்கும் பணிகளில் தமது பங்களிப்பு காத்திரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.n…

  24. நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் பாரிய வெடிப்பு நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிப்பு சம்பவத்தினால் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து காரணமாக 900 மெகா வாற்று மின் தட்டுப்பாடு ஏற்படும் என்பதோடு நாட்டில் இடைக்கிடையே மின்சார துண்டிப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/12419

  25. கள்ளத்தோணியில் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கள்ளத்தோணி மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு வந்த அவரை, தனுஷ்கோடி கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி வந்த குற்றத்தில், ‘கியூ’ பிரிவு பொலிஸாரிடம் குறித்த இலங்கையர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் பெயர் அருள்செல்வன் என்று தெரியவந்துள்ளதுடன், இலங்கை இராணுவத்தால் தான் கைது செய்யக்கூடும் என்று அஞ்சி தப்பிவந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தைகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கி உள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.