ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுக்கச் சட்டம்! [Friday 2016-04-22 09:00] பல்கலைக்கழகங்களில் பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றைக் கட்டுப்படுத்தி பல்கலைக்கழக கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர சட்டத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான சட்டவரைவு தயாரிக்கப்பட்டு வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 'பல்கலைக்கழங்களில் பகிடிவதை, பாலியல் மற்றும் பால் நிலை வன்முறைகளைத் தவிர்த்தல்' எனும் தொனிப்பொருளில் கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நேற்று உயர்மட்டப் பேச்சு ஆரம்பமானது. இதில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்…
-
- 0 replies
- 353 views
-
-
தவறான பாதையில் வடக்கு மாகாணசபை! [Friday 2016-04-22 09:00] வென்றெடுத்த ஜனநாயகத்தை குழப்பும் வகையிலும் சர்வதேச மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே வடமாகாண சபையினதும், விக்கினேஸ்வரனின தும் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யுத்தத்தின் மூலம் நாட்டில் பிரிவினை வாதம் தலைதூக்கிய நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து பிளவுபடவிருந்த நாட்டை மீட்டெடுத்தோம். விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த போதிலும் கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் பிரிவினைவாத கொள்கையில் செயற்பட்டனர். எனினும் முன்னைய குடும்ப …
-
- 0 replies
- 394 views
-
-
இன்னமும் நீடிக்கும் மனித உரிமை கவலைகள்! [Friday 2016-04-22 09:00] இலங்கை மனித உரிமை நிலைமையில் கடந்த ஆண்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருசில விடயங்கள் தொடர்பான கவலைகள் இன்னும் தொடர்கின்றன என்று பிரிட்டனின் வருடாந்த மனிதஉரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.நேற்று வெளியிடப்பட் டுள்ள அந்த அறிக்கை யில் இலங்கை தொடர் பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு- இலங்கையின் மனித உரிமைகள் தொடர் பில் தொடர்ச்சியாக பிரிட்டனின் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.இலங்கையின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பில் பிரிட்டன் அதிக அக்கறையுடன் செயற்படுகின்றது. அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமை நிலைமையில் …
-
- 0 replies
- 500 views
-
-
மஹிந்த வென்றிருந்தால் பொருளாதாரத் தடை! [Friday 2016-04-22 09:00] ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்றிருந்தால் எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசம் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பொல்கஹவலவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகை யிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகள் எமக்கு உதவிகளை வழங்க முன்வரவில்லை. சர்வதேசத்தின் முன்னிலையில் எமது நாட்டிற்கு கௌரவம் இருக்கவில்லை. நாடு தனிமைப்பட்டிருந்தது. மூன்று வருடகாலமாக தொடர்ச்சியாக 3 தடவைகள் எமக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் மூன்று பிர…
-
- 0 replies
- 467 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பொலீசாரை கொண்டு ஊடகவியலாளர்நிலாந்தனை விசாரணை செய்தமையானது இந்த நாட்டில் மீண்டும் பத்திரிகையாளர்களைமிரட்டுகின்ற ஒடுக்குகின்ற பயமுறுத்துகின்ற அடக்குமுறை கலாசாரம் ஏற்படுத்தப்படுகின்றா? எனமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறினேசன்அவர்கள் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் சுயாதீன ஊடகவியலாளர்நிலாந்தன் அவர்களை பொலீஸ் நிலையத்தில் கொடுத்து விசாரணை செய்தமை தொடர்பாகஊடகங்களக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் அண்மையில் ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்கள் மாவட்டத்தில் நடைபெற்றசில இடமாற்றங்கள் தொடர்பாக குறிப்பாக பிரதேச செயல…
-
- 0 replies
- 372 views
-
-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில் இடையூறு (Video) inShare மட்டக்களப்பு, வாழைச்சேனை, கண்ணகிபுரம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜயானந்த மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். லண்டனில் தமக்கு வாழ்வதற்கான சகல வசதிகளும் உரிமைகளும் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனும் நோக்கிலேயே மீண்டும் நாட்டிற்குத் திரும்பி வந்ததாக இதன்போது அவர் தெரிவித்தார். இவரையடுத்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய எம்.பி விரைவில் வருவார் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான ரணில் ஜயவர்தன, இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோர், அவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தக் கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகத் தானும் தன்னுடைய கட்சியும் முடிந்த சகல உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ரணில் ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார். தேயிலை முதல் ரயில் வரையிலும், இறப்…
-
- 0 replies
- 319 views
-
-
"ஒற்றையாட்சி முறைமை, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் நாடாளுமன்றத்துக்கு உச்ச அதிகாரம் போன்றவை நீக்கப்பட்டு முழுமையான சமஷ்டி முறைமையின் கீழ் வழங்கப்படும் அதிகாரப் பகிர்வுதான் அர்த்தமுள்ள தீர்வாக அமையும். தற்போதைய அரசமைப்பைக் கொண்டு இதைச் செய்ய முடியாது. ஆகவே, புதிய அரசமைப்புத் தேவைப்படுகின்றது." - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். "வடக்கு - கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களின் சம்மதத்துடன்தான் நடக்கவேண்டும். அதற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்" என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த முழுநாள் செயலமர்வு மட்டக்கள…
-
- 0 replies
- 259 views
-
-
தாஜுதீனின் படுகொலை : கடுப்பாகிய நீதிபதி "ஏன் இப்படி அலைக்கழிக்கிறீர்கள். இன்று விடுமுறை நாள். நாமும் கடமையை தானே செய்கிறோம்'' பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை விவகாரத்தில் சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் கைதான முன்னாள் நாரஹேன்பிட்டி குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி மீதான வழக்கு விசாரணை நேற்று புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் பொலிஸ் காவலரணிலேயே இடம்பெற்றது. நேற்று போயா விடுமுறை என்பதால் புதுக்கடை நீதிவான் நீதிமன்றவளாகத்தில் வழக்கு விசாரணைக்கு என 9 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்ற நீதிபதி திலிண கமகே கடமையில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் …
-
- 0 replies
- 441 views
-
-
<p>Your browser does not support iframes.</p> 2015ம் ஆண்டின் பின்னர் இலங்கை முன்னேற்றம்; பிரித்தானியா இலங்கையின் மனித உரிமைகள் துறையில் குறிப்பிடத்தகக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரித்தானியா மற்றும் பொதுநலவாய அமைப்பு அலுவலகம் கூறியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உட்பட கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சமூகத்தில் குழுக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் …
-
- 0 replies
- 364 views
-
-
தென்னமரவாடியில் மீள்குடியேறிய தமிழ் மக்களை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசாங்கம் [ Friday,22 April 2016, 02:41:14 ] திருகோணமலை தென்னமரவாடி பிரதேசத்தில் வசித்துவரும் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். தென்னமரவாடியிலிருந்து 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானவர்கள் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவி திட்டங்களை கூட அரசாங்கம் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்துவதாகவும் இதனை ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே தான் பார்ப்பதாவும் ஐ.பி.சி தமிழ் செய…
-
- 0 replies
- 397 views
-
-
மகிந்தவுக்கு கல்லீரல் பாதிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும், சிங்கள ஊடகம் ஒன்றும், செய்தி வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் கல்லீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு, மருத்துவர்கள் எச்சரித்திருப்பதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/…
-
- 5 replies
- 750 views
-
-
பூசா முகாமில் சகோதரனுக்கு சித்திரவதை: சகோதரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு [ Friday,22 April 2016, 03:30:56 ] கிளிநொச்சியில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞரின் பெற்றோர் கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளனர். கிளிநொச்சி – திருவையாறை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம…
-
- 0 replies
- 378 views
-
-
மூதூரில் தமிழ்-சிங்கள விவசாயிகள் மோதல் இலங்கையின் கிழக்கே தமிழ்-சிங்கள விவசாயிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இன்று பலமணி நேரம் அங்கு பதற்ற சூழல் நிலவியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சில சிங்கள விவசாயிகள் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் காணி உரிமை இன்னும் பெரிய பிரச்சனையாகவே உள்ளது என உள்ளூர்வாசிகள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். காணி பிரச்சினைகள் காரணமாக மூவின மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக உரசல்கள் ஏற்படுகின்றன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ் விவசாயிகள் அவ்வகையில் வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டம் மூதூர் படுகாடு பகுதியிலும் தமிழ்…
-
- 1 reply
- 400 views
-
-
த.தே.கூ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையகக் கட்சிகளிடையே ஒன்றிணைந்த நிலைப்பாடு முக்கியம் – ரவூப் ஹக்கீம் inShare தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒன்றிணைந்த நிலைப்பாடு முக்கியம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் அரசியல் சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். http://newsfirst.lk/tamil/2016/04/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0…
-
- 0 replies
- 211 views
-
-
கிளிநொச்சியில் 4284 சிறுவா்கள் பெற்றோரை இழந்துள்ளனா் - கிளிநொச்சி மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு கணிப்பின் படி 4284 சிறுவா்கள் தங்களுடைய தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவா்களாக காணப்படுகின்றனா் என மாவட்ட செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 3044 சிறுவா்கள் தந்தையையும், 764 சிறுவா்கள் தாயையும், 476 சிறுவா்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனா். அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தந்தையை 1569 சிறுவா்களும்,தாயை 411 சிறுவா்களும், இருவரையும் 316 சிறுவா்கள் இழந்துள்ளனா். மேலும் கண்டாவளையில் 670 சிறுவா்கள் தந்தையையும், 138 சிறுவா்கள் தாயையும்,40 சிறுவா்கள் இருவரையும் இழந்து…
-
- 0 replies
- 366 views
-
-
உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ள இலங்கை (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரி்ல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான தூதுக்குழுவை பங்கேற்கவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுவதால் அரசாங்கம் உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்பவுள்ளது. குறிப்பாக 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பான வாய்மூல மதிப்பீட்டு அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளி…
-
- 0 replies
- 365 views
-
-
சம்பந்தன், விக்னேஸ்வரனின் நிகழ்ச்சி நிரரே கோத்தபாயவின் கைது கோரிக்கை (ப. பன்னீர்செல்வம்) அமெரிக்காவில் வைத்து கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரிக்கப்பட்டாலோ அது இலங்கையில் தனித் தமிழீழம் அமைவதற்கான சம்பந்தன், விக்னேஸ்வரன், புலம்பெயர் புலிகளுக்கு கிடைக்கும் வெற்றியாகும் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சமஷ்டி ஆசையை காட்டி தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி சிங்கள மக்களை தூண்டிவிடுவதே சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலாகும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்; கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜையாகும். எனவே தான் விடுதலைப் …
-
- 0 replies
- 308 views
-
-
மழையுடனான பலத்த காற்றினால் 160 வீடுகளுக்கு சேதம் நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று (20) வீசிய பலத்த காற்றினால் 160 க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மழையுடன் வீசிய பலத்த காற்றினால் குருநாகல் கல்கமுவ மாவட்ட செயலகத்தில் அமையப் பெற்றுள்ள கட்டிடத்தின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தின் கூரை சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கல்கமுவ, கோன்வவ மற்றும் பதுருவாகந்த கிராமங்களில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன. இன்றைய தினமும் நண்பகல் 2 மணிக…
-
- 0 replies
- 484 views
-
-
சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் 141 ஆவது இடத்தில் இலங்கை (Full List) inShare ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (Reporters Without Borders – RSF) அமைப்பு வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 141 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் பின்லாந்து, அதிக பத்திரிக்கை சுதந்திரமிக்க நாடாக, தொடர்ந்து 6 ஆவது முறையாகவும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நெதர்லாந்து, நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே 2,3 மற்றும் 4 ஆவது இடங்களைப் பிடித…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது inShare இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக சற்று நேரத்திற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அனுகூலமான முறையில் இலங்கை மீன் ஏற்றுமதி செயற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://newsfirst.lk/t…
-
- 0 replies
- 443 views
-
-
திருமலை படுவன்காட்டில் பதட்டம்– தமிழருக்கு சொந்தமான காணிகளில் தெகிவத்தை விகாரபதி குழுவினர் அட்டகாசம் திருகோணமலை படுவன் காடு பிரதேசத்தில் நிலவிய கடுமையான பதட்டம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகள் உறுதிப்படுத்தி உள்ளது. பிரதேசத்தின் அகத்தியர் சிவன் கோவில் ஸ்தாபனத்திற்கு சொந்தமான 20 ஏக்கர் காணி மற்றும் தமிழ் மக்களின் 300 ஏக்கர் காணிகளை, தொடர்ந்தும் தெகிவத்தை விகாரபதி குழுவினர், தமது கட்டுப்பாட்டுள் வைத்திருக்க எடுத்த முயற்சியினால் அப்பகுதியில் கடுமையான பதட்டம் நிலவியதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளரைத் தொடர்பு கொண்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர். யுத்தம் முடிவுக்கு வந்த 2009 மே அடுத்த நாள், படுவன…
-
- 0 replies
- 404 views
-
-
த.தே.கூ. , மு.கா.வின் நிலைப்பாடு ஒன்றாக இருந்தால் எமது சமூகம் வெற்றி பெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் நிலைப்பாடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் அரசியல் நிலைப்பாடும் ஒன்றாக இருக்குமானால் அது தமிழ் முஸ்லிம் சமூகத்தை வெற்றியடையச் செய்யும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை நடத்திய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டுரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்துரையாற்றுகையில், அதிகாரங்கள் அர்த்தமுள்ள விதத்திலே பகிர்ந…
-
- 0 replies
- 326 views
-
-
வடபகுதிக்குச் வரும் வெளிநாட்டவர்கள் இராணுவ அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இதுதொடர்பான அறிவுறுத்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பொருட்டு ஐரோப்பாவிலிருந்து வருகை தந்த தமிழர் ஒருவர் இதுதொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. கொழும்பில் செயற்படும் இராணுவப்புலனாய்வு பிரிவினரால் வடபகுதியில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் கடத்தல் முறையிலான கைதுகள் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலுள்ள பயண ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு முன் அனுமதியைப் பெறுமாறு கொழும்பி…
-
- 1 reply
- 496 views
-
-
இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இஸ்லாமிய நாடுகளிடம் உதவிக் கோரிக்கை விக்கினேஸ்வரன் வடக்கு - கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருவது முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஏ.எம். ஜெமீல் கூறுகின்றார் இலங்கையில் அறிமுகமாகக் கூடிய புதிய அரசியல்சாசனத்தில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளின் உதவியை நாடுகின்றது. ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சவுதி அரேபியா சென்று 57 முஸ்லிம் நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. புதிய அரசியல் ய…
-
- 5 replies
- 957 views
-