ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
முள்ளுக்கம்பி மருத்துவ முகாம்! ஆலமரத்தடி: கையில் சில பத்திரிகையுடன் கந்தையா, சின்னத்தம்பி, இரத்தினத்தார் ஆலமரத்தடியில் கூடுகின்றனர். செய்தி- வலி வடக்கில் சித்திரவதை முகாங்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை- இராணுவத்தளபதி. அட கந்தையா இராணுவத்தளபதி சொல்லுறார் வலி வடக்கிலை இருந்தது சித்திரவதை முகாமில்லை மருத்துவமுகாம் எண்டு. கேள்விப்பட்டியே? என்றார் இரத்தினத்தார்! ஒ... இராணுவத்தின்டை மருத்துவமுகாமாம். அதோட புலியின்ட தாக்குதலில் இருந்து தப்பத்தான் மேல முள்ளுக்கம்பி கட்டினவையாம். எண்டால் பாருங…
-
- 0 replies
- 614 views
-
-
எக்நெலிகொட விசாரணைகளில் முக்கிய திருப்பம்? லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரத் தகல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு சந்தேக நபர்கள், யாரின் உத்தரவிற்கு அமைய கடத்தல் இடம்பெற்றது என்ற உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் அதி உயர் பதவியொன்றை வகித்த நபர் ஒருவர் உள்ளிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்ட விசாரணைகளின் பின்னர் யார் கடத்தலுக்காக உத்தரவிட்டார்கள் என்பது பற்றிய விபரங்களை இரண்டு சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக க…
-
- 0 replies
- 424 views
-
-
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவியின் சடலத்தை எடுத்துச் சென்ற போது பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். அனுராதபுரம் பிரதேசத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவி கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மனைவியின் சடலத்தை குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட சிலர் மலர்ச்சாலை வாகனமொன்றில் எடுத்துச் சென்ற போது பலகொட்டுவ பிரதேசத்தில் வைத்து மாத்தளை பொலிஸார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அதிக வேகமாக சென்றதாகத் தெரிவித்து குறித்து வாகனத்தை வழிமறி;த்த மாத்தளை மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகன சாரதிக்கு, இன்று 1000 ரூபா அபராதம் விதித்துள்ளனர். தாம் ஒர் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்திருப்பது தமது மனைவி என குறித்த பொலிஸ் …
-
- 0 replies
- 383 views
-
-
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்றனர். பாகிஸ்தான் பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் தலதா மாளிகை தியவடன நிலமே பிரதிப் நிலங்க தேல பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு செய்தார். சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள முன்னாள் பாகிஸ்தானின் பிரதமர் அலி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தையும் பார்வையிட நவாஸ் ஷரிப் சென்றுள்ளார். இதன்பின் தேசிய அருங்காட்சிசாலையில் உள்ள பாகிஸ்தானின் பண்டை கால பொக்கிஷங்களை பார்வையிட்டதன் பாகிஸ்தான் பிரதமர், பேராதனை தேசிய பூங்க…
-
- 0 replies
- 627 views
-
-
வலிகாமம் வடக்கில்,இராணுவ முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ ஆய்வுக் கூடத்தையே சித்திரவதை முகாம் என சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார். 'மருத்துவ ஆய்வு கூடத்தை விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவே கூரையில் முட்கம்பிகளை அமைத்தோம். தற்போது, மக்கள் அந்த இடத்தில் மீளக்குடியேறியதையடுத்து, அந்த கம்பிகளை அகற்றி, வீட்டைச் சுத்தப்படுத்தியுள்ளோம்' என்றார். இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வீமன்காமம் பகுதியில் வீடொன்றில் வதை முகாம் எனச் சந்தேகிக்கும் வகையில் கூரையில் முட்கம்பிகள் இருந்ததுடன், இராணுவச் சீருடை உள்ளி…
-
- 0 replies
- 523 views
-
-
தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு என்றும் தமிழின அழிப்பின் தடயங்களை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. சமீபத்தில், முள்ளிவாய்க்கால் வட்டுவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடலங்கள் அப்பகுதியில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமது சொந்தக் காணிகளை படையினர் தரமறுப்பதோடு, அங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்ற அப்பகுதி மக்களின் கருத்து இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பகுதியில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் அதனைச் தங்களுக்கு சொந்தமாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…
-
- 0 replies
- 368 views
-
-
6000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள் அரிசியை உணவாகச் சாப்பிட ஆரம்பித்துள்ளனர் என்று அண்மைய அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஹோமோ சபியன்ஸ் கால மனிதர்களே இவ்வாறு அரிசியை உணவாக சாப்பிட்டுள்ளனர். பலாங்கொட- இலுக்கும்பர பிரதேசத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய காலத்தில் பயன்படுத்தப்பட்ட குகை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது. இங்கிருந்து நெல் உள்ளிட்ட தானியங்கள் ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு, இலங்கையில் நெல் நுகர்வு பற்றிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பேராதனைப் பல்கலைக்கழக அகழ்வாராச்சி பட்டப் பின்படிப்பு நிறுவகத்தின் மூத்த பேராசிரியர் …
-
- 0 replies
- 858 views
-
-
இலங்கையின் வடக்கு கிழக்கே 65,000 வீடுகள் கட்ட அரசு திட்டம் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. போரினால் பாதிகப்பட்ட ஏராளாமானோர் இன்னும் தற்காலில இடங்களிலேயே உள்ளனர் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு அதிகமாக இருந்தாலும் முதல் கட்டமாக இதை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது என மீள்குடியேற்றத்துறை துணை அமைச்சர் ஹிஸ்புல்லா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அந்தப் பகுதிகளின் அரசாங்க அதிபர்களின் அறிக்கையின்படி குறைந்தது 135,000 வீடுகள் தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது, அதில் பாதியளவ…
-
- 0 replies
- 396 views
-
-
2015 இல் 1.8 மில்லியன் பேர் பார்க்க வந்தனர் 2015ஆம் ஆண்டில் அண்ணளவாக 1.8 மில்லியன், சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014, டிசெம்பரில் 178,672 பேர் வருகை தந்ததாகவும் 2015, டிசெம்பரில் 206,114 பேர் வருகை தந்ததாகவும் இது 15.4 சதவீத அதிகரிப்பு என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2015இல் மொத்தமாக 1,796,380 சுற்றுலாப் பயணிகளும் 2014 இல் 1,527,153 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். இது 17.8 சதவீத அதிகரிப்பாகும். மேற்கு ஐரோப்பிய நாட்டினரே 2015இல் அதிகளவில் வருகை தந்த சுற்றுலாப் பயணிக…
-
- 2 replies
- 606 views
-
-
தென்னிலங்கையில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பதை நடக்கவிடக்கூடாது -சொர்ணகுமார் சொரூபன் தமிழர்களின் ஒற்றுமையானது சிதைவடைவதை தென்னிலங்கையில் இருக்கும் சிலர் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு இணையாக நாமும் நடந்துவிடக்கூடாது என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். அமைச்சின் திணைக்களத்தின் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நான் ஒரு போதும் துணை நிற்கமாட்டேன். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்ட…
-
- 0 replies
- 358 views
-
-
பரராஜசிங்கம், எக்னெலிகொட விவகாரம் இரு இராணுவ புலனாய்வாளர் கைது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போக செய்யப்பட்டமை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரால் இந்த இரு இராணுவ புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் சார்ஜன்ட் தர அதிகாரி எனவும் புலனய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/1734
-
- 2 replies
- 469 views
-
-
கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச ஏற்பாட்டிலான தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் பிரிட்டன் பிரதமர் இலங்கை வந்தபோது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று 'உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம்' அமைப்பு தெரிவித்துள்ளது. 'இன்னமும் முடிவுறுத்தப்படாத யுத்தம்: இலங்கையின் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் 2009 - 2015' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 155 பே…
-
- 0 replies
- 337 views
-
-
நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என அமைச்சர் தயா கமகே குற்றஞ்சாட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் தயா கமகே இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தின் போக்குக் காரணமாக குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. இதனால் பலர் விவாகரத்துக் கோரி நீதிமன்றம் சென்றிருக்கின்றனர். விவகாரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகமே காரணம். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் 95 வீதத்துக்கும் அதிகமான வழக்குகள் விவகாரத்துக் கோரிய வழக்குகள். குடும்ப பொருாதார நிலைமையே இத…
-
- 0 replies
- 437 views
-
-
எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனான பாகிஸ்தானுடனான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இரண்டு நாள் இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு உத்தியோகபூர்வ செங்கம்பள வரவேற்பு அளிக்கும் வைபவம் ஜனாதிபதி செயலக வளாகத்தில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதனடிப்படையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டன. அதனைத் தொடர்ந்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார…
-
- 0 replies
- 347 views
-
-
மட்டு.மாவட்டத்தில் கடும் மழை January 6, 2016 12:47 pm மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணிமுதல் 11.30 மணி வரையான 3 மணிநேரத்தில் 24.8 மில்லி லீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகரி கே.மூரியகுமார் தெரிவித்ததர். தொடராக பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி ஏறாவூர் மட்டக்ளகளப்பு ஆரையம்பதி வாகரை உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கடும் மழை பெய்துவருவதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. இதேவ…
-
- 1 reply
- 485 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணிகளை இழந்துள்ள அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 65000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வீடுகளை எதிர்வரும் 3 வருடங்களில் நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அங்கீகாரத்தையும் அமைச்சரவை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். கண்ணிவெ…
-
- 0 replies
- 419 views
-
-
[ புதன்கிழமை, 06 சனவரி 2016, 09:34.04 AM GMT ] தற்போது தெற்கில் சிங்களப் பெரும்பாண்மையின மக்களின் உணர்வைத் தூண்டுகின்ற விதத்தில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது தேசியத் தலைவர் சொல்வது போல நெருக்குவாறங்களுக்கிடையில் தான் இவ்வாறான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கின்றது. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு கோவில் போரதீவில் இடம்பெற்ற வரவேற்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்; மக்களின் தலைவர்கள…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை முன்னாள் சட்ட மா அதிபரும், அரசியல் சாசன சட்ட வல்லுனருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார். அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்த குழுவில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவில் வதியும் சிவா பசுபதி, கடந்த வாரம் தனிப்பட்ட ரீதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். தொலைபேசி மூலம் விக்னேஸ்வரன் இந்த அழைப்பினை விடுத்திருந்தார் எனவும், தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்றியம் அவசியம் கிடையாது என சிவா பசுபதி தெரிவ…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் ஓயவில்லை : கோத்தபாய முழக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இன்னமும் முழுமையாக ஒயவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்குகள் நிறைவேறும் வரையில் ஓயப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் உறுதியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெப்பிலியான சுனேத்திராதேவி விஹாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் மனோ நிலை தொடர்பில் நடத்திய சோதனையின் போது இந்த விடயங்கள் தெரியவந்தது என அவர் சுட்டிக்காட்டிய…
-
- 6 replies
- 736 views
-
-
ஹிருணிகாவுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கொலன்னாவ பகுதியில் வலுக்கட்டாயமான முறையில் கட்டடம் ஒன்றையும் காணி ஒன்றையும் ஆக்கிரமித்தமைக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் அவருடைய தாயார் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குத் தொடர்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/163185/%E0%AE%B9-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4-#sthash.GwjBhqZ3.dpuf
-
- 0 replies
- 467 views
-
-
இந்திய அச்சுறுத்தலையும் மீறி இலங்கை - சீனா விமானக் கொள்வனவு ஒப்பந்தம் இந்தியாவின் அச்சுறுத்தலையும் மீறி பாகிஸ்தானிடமிருந்து 8 ஜே.எப் தர போர் விமானங்கள கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு பாகிஸ்தான் பிரதர் நவாஷ் ஷெரீப் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. இந்த நிலையில் சீனாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஜே.எவ் – 17 ரக 8 விமானங்களை முதல் தடவையாக இலங்கைக்கு பாகிஸ்தான் விற்பனை செய்யவுள்ளது. இலங்கையின் பாகிஸ்தானுடனான விமானக் கொள்வனவிற்கு இந்தியா கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. …
-
- 0 replies
- 384 views
-
-
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்கள் தொடர்பாக, ஆராய்வதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும், மூத்த இராஜதந்திரி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா அரசியல் வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின் அடிப்படையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்வது இந்திய இராஜதந்திரியின் பயணத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. அத்துடன், இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரையும் சந்திக்கும், இந்திய இராஜதந்திரி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவும்,…
-
- 0 replies
- 557 views
-
-
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் சாதாரண உடையில் பங்கேற்ற ஜனாதிபதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேரடி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண உடையில் பங்கேற்றுள்ளார். இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பங்கேற்றுள்ளார். அண்மைய வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக வருகை தந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட வானொலி நிகழ்ச்சிகளுக்கு கலையகத்திற்கு சென்றதில்லை எனவும், வீடுகள் அலுவலகங்க…
-
- 0 replies
- 450 views
-
-
மக்கள் பேரவை தொடர்பில் மன்னார் ஆயர் - சுரேஷ் எம்.பி இடையில் சந்திப்பு சுகயீனம் காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தித்துள்ளார். இந்த சந்திதிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம், அதன் செயற்பாடுகள் குறித்து ஆயர், சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்த அதேவேளை, தமிழ் மக்கள் பேரவைக்கு தனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் தமிழ்த…
-
- 0 replies
- 365 views
-
-
சம்பந்தரின் சாணக்கியம் எதுவரை? தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்தில், தன்னுடைய தலைமையின் கீழ் 'தீர்வு' பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்வமாக இருக்கின்றார். பிறந்திருக்கின்ற 2016ஆம் ஆண்டினை அவர் அதன் போக்கில் குறிப்பிட்டளவான நம்பிக்கைகளோடு எதிர்கொள்கின்றார். கடந்த கால தேர்தல் மேடைகளிலும், அதனைத் தாண்டிய சில உரையாடல்களிலும் தமிழ் மக்களுக்கு 2016ஆம் ஆண்டு தீர்வு கிடைத்துவிடும் என்கிற விடயத்தை இரா.சம்பந்தன் திரும்பத் திரும்பக் கூறி வந்திருக்கின்றார். ஆனால், அந்தத் 'தீர்வின் உறுதிப்பாடு' எவ்வகையானது, எதனை நோக்கியதாக இருக்கப் போகின்றது என்பது தொடர்பில் அவர் அவ்வளவாக பேசியத…
-
- 0 replies
- 369 views
-