ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143500 topics in this forum
-
முல்லைத்தீவில் உயிருடன் பிடிபட்ட திமிங்கலம் முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதி கடற்பரப்பில் 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. எனினும் உயிருடன் பிடிபட்ட திமிங்கலம் எட்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் கடலினுள் மீண்டும் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 23ம் திகதி கொக்கிளாய் கடற்பகுதியில் நடைபெற்றுள்ளது. ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கலம் கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத் தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உயிருடன் இருந்த திமிங்கலத்தை கடலுக்கள் விடும் முயற்சியில் இறங்கினர். இந்த நடவடிக்கையில் இராணுவத்தினர் மற்றும…
-
- 0 replies
- 440 views
-
-
அஞ்சலி... கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்று இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவுக் கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. (படம்: எம். செல்வராஜா) - See more at: http://www.tamilmirror.lk/157809/அஞ-சல-#sthash.fcjTWrm8.dpuf
-
- 0 replies
- 297 views
-
-
போதைப்பொருள் பாவனை சுயநலமிக்க அரசியல் வாதிகளால் திணிக்கப்படுகின்றது வடக்கு- கிழக்கின் கலாசார சீர்கேட்டை ஏற்படுத்தும் நோக்குடன் போதைப்பொருள் பாவனை சுயநலம்மிக்க அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுப்பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அவற்றுக்கான அனுமதியை வழங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவற்றை முன்னின்று செய்பவர்களாக ஒரு பிரபலமான முஸ்லிம் அமைச்சர் மற்றும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில அதிகாரிகளும் காணப்படுவதாக அறிகின்றேன். இவ்வாறு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ். இந்து ஆரம்பப் பாடசா லையின் நூற்றாண்டு நிறைவு விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று கோலாகலமாக நடைபெற்றன. பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்காகந…
-
- 0 replies
- 310 views
-
-
வடக்கு - கிழக்கில் அரச துறைக்கு விண்ணப்பம் செய்வதில் வீழ்ச்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச பணிகளுக்காக விண்ணப்பம் செய்வதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச பதவிகளுக்காக விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை பெரியளவில் குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சமுத்திராதேவி மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். நீண்ட காலமாகப் போர் சூழல் நிலவியதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி தரம் வீழ்ச்சியடைந்திருந்தது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏனைய பகுதிகளிலும் பூகோள, காலநிலை மற…
-
- 0 replies
- 434 views
-
-
அரசியல் கைதிகள் விவகாரம் : சட்டமா அதிபர் திணைக்களத்தை சாடுகிறார் விஜயகலா தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்த போதும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரியொருவரின் செயற்பாடு காரணமாகவே அது மறுக்கப்பட்டதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து அண்மையில் பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது, பொதுமன்னிப்பு வழங்குவது சாத்தியமில்லையென்றும், குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். அத்துடன், அரசியல…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அமில ஆரியசேன பிணை மனுவை நிராகரித்துள்ளார். பயங்கரவாத குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த கைதிகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை எனவும், அறிக்கை கிடைக்கும் வரையில் பிணை வழங்க முடியாது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சேனக பெரேரா மற்றும் துசார என். தாசுன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சார்பில் நீதிமன்றில…
-
- 0 replies
- 203 views
-
-
இராணுவத்தினரையும் விடுவிக்க கோருவது வேடிக்கை அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டுமென்று கூறும்போது இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டுமென்று கேட்பது நகைப்பிற்குரிய விடயம் என வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்கு நேற்று அமெரிக்க தூதுவர் வருகை தந்திருந்தார். அவரின் வருகையின் பின்னர் ஊடகங்களை சந்தித்து கலந்துரையாடிய போது, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக் முடியாது பிணைதான் வழங்க முடியும் என்று அரசு கூறுவது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சட்டத்தின் படி அரசியல் கைதிகளின் விடயத்தினைக் கூறுவதாயி…
-
- 0 replies
- 240 views
-
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக ஐ.நா விசாரிக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது. வடமாகாண முஸ்லிம்களின் 25வது வருட வெளியேற்றத்தையிட்டு தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை 2002 ஆண்டு முதல் 2009 வரையான காலத்தை மட்டுப்படுத்தியிருக்கின்றது. ஆனாலும், இந்தக் காலப்பகுதியோடு மாத்திரம் அதன் விசாரணைகள் நின்று விடாது 1990 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 90 ஆயிரம் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றியும் யுத்தத்தின் காரணமாக இடம்பெற்ற இன்னும் பல தீவிர மனி…
-
- 4 replies
- 725 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனரும், முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவின் சகோதரரும், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நிசாந்த விக்ரமசிங்க தலைமறைவாகியுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.நிசாந்த விக்ரமசிங்கவின் மனைவி வெளியிட்ட கருத்துக்கள் மூலம் இந்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு நிசாந்த விக்ரமசிங்கவிடம் எதிர்வரும் 30ம் திகதி விசாரணை நடத்தப்படவுள்ளது. தமது கணவரை சந்தித்தோ பேசியோ மூன்று ஆண்டுகள் ஆகின்றன என நிசாந்த விக்ரமசிங்கவின் மனைவி இன்றைய தினம் விசாரணைக்காக அழைப்பு விடுக்க அவரது வீட்டுக்கு சென்றிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். நிசாந்த தம்முடன் மூன்று ஆண்டுக…
-
- 0 replies
- 304 views
-
-
மத்திய அரசாங்கம் நல்லிணக்கம் என தான் நினைப்பதையே எம்மீது திணிக்கின்றது. மத்திய அரசாங்கத்தின் திணிப்பு நல்லிணக்கமல்ல என யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச மகளிர் விவகார தூதுவரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் மத்திய அரசு ஏனைய மாகாணங்களைப் போல் எம்மை நடத்துகின்றது. இது பிழையான விடயமாகும். இங்கு என்ன நடந்தது, எத்தகைய பிரச்சினை உள்ளது என்பதை உணரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மகளிர் விவகார தூதுவர் கெதரீன் ரஸல் மற்றும் இலங்கைக்க…
-
- 0 replies
- 554 views
-
-
மஹிந்த அரசாங்கத்தை கடுமையாக சாடிய அமெரிக்க உயர் அதிகாரி - குளோபல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 29 அக்டோபர் 2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னாள் அமெரிக்க அதிகாரியொருவர் கடுமையாக சாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்காவின் வதிவிடப் பிரதிநிதி சமந்த பவரே இவ்வாறு மஹிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மிகக் கடுமையாக சாடி விமர்சனம் வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பிரிவினைவாதத்தையும், அச்சத்தையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்தது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மெக்ஸிக்கோவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இலங்கையின் கடந்த அரசாங்கம் தொடர்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். புதிய அரசாங்கம் அ…
-
- 0 replies
- 350 views
-
-
புதிய எம்.பிக்கள் 35 பேருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி! [Thursday 2015-10-29 07:00] நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 35 உறுப்பினர்கள் முதல் தொகுதியாக நேற்று முதல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர். கட்டுக்குருந்த பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகின்றது. நேற்று ஆரம்பமான துப்பாக்கி சுடும் பயிற்சி இன்று வரை நடைபெறவுள்ளது. நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 35 உறுப்பினர்கள் முதல் தொகுதி…
-
- 0 replies
- 419 views
-
-
யாழில் இரவோடு இரவாக மறைந்த வள்ளுவர் சிலை எங்கே? இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்.நகரின் சத்திரச்சந்தியில் இருந்து அகற்றப்பட்ட புராதன வள்ளுவர் சிலைக்கு என்ன நடந்தது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி இரவு 8மணியளவில் வீதி அகலிப்பு மற்றும் வீதி சமிக்ஞை விளக்குகள் அமைப்பதற்காகவும் குறித்த வள்ளுவர் சிலை மக்களின் கண்ணுக்குப் படாமல் இரவோடு இராவாக அகற்றப்பட்டது. எனினும் அகற்றப்பட்ட இந்த வள்ளுவர் சிலை நகரின் முற்றவெளியில் வைக்கப்படும் என்று அப்போதைய மாநகராட்சியினரால் தெரிவிக்கப்பட்டது. எனினும்' இந்தச் சிலை அகற்றப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்தும் நகரின் எந்தப் பகுதியிலும் குறித்த வள்ளுவர் சிலை வைக்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்…
-
- 0 replies
- 688 views
-
-
லசந்த கொலை தொடர்பான ஆதரங்களை அழித்த முன்னாள் காவல்துறை மா அதிபர்: 29 அக்டோபர் 2015 சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவம் குறித்த ஆதாரங்களை முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவர் அழித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லசந்த கொலை தொடர்பான விசாரணைகள் மேலும் ஓர் சுற்றின் ஊடாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை மா அதிபரிடம் விரைவில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். லசந்த கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட குறிப்புப் புத்தகம் மற்றும் இந்த சம்பவம் குறித்த கல்கிஸ்ஸ காவல் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் அறிக்கை ஆகியவற்…
-
- 0 replies
- 314 views
-
-
மஹிந்தவின் மேலும் ஒரு நிலக்கீழ் மாளிகை கண்டுபிடிப்பு [ வியாழக்கிழமை, 29 ஒக்ரோபர் 2015, 02:57.41 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி தெனியாய, நாதகல தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு நிர்மாணிப்பு பணிகள் 2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்ப…
-
- 0 replies
- 324 views
-
-
வடமாகாணத்துக்கான உதவி இலங்கை அரசு வழியாகவே செய்வோம்: அமெரிக்கக் குழு bbc யாழ்ப்பாணம் சென்றுள்ள அமெரிக்கக்குழுவினர் வடமாகாண முதல்வரை சந்தித்தனர் bbc வடமாகாணத்தில் இருக்கும் சுமார் 80,000 போர் விதவைகளின் வாழ்வாதாரம் இன்னமும் பெரும் கேள்விக்குறியாக இருப்பதாக கவலை யுதத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வட மாகாண மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த உதவிகள் இலங்கை அரசின் வழியாகவே செய்ய முடியும் என்றும் நேரடியாக உதவி செய்ய முடியாதென்றும் அமெரிக்க குழுவினர் தம்மிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் கூறினார் இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆயினும் அந்த உதவிகள் இலங்கை அரசாங்கத்தின் வழியாக…
-
- 1 reply
- 726 views
-
-
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் ஒரே வழி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : யாழ்.ஆயர் போரால் பாதிக்கப்பட்ட விதவைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சி சொற்பம்.அதனால் தான் திருச்சபை, நிறுவனங்கள் என்பன சிலசில உதவிகளை வழங்க முன்வருகின்றது. இலங்கை அரசு பொறுப்பெடுத்து கூடியளவான உதவிகளை விதவைகளுக்குச் செய்ய முன்வரவேண்டும் என யாழ்.ஆயர் எடுத்துரைத்தார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அருள் கேசப், மற்றும் வோசிங்டன் பெண்கள் விவகார பொறுப்பதிகாரி கத்தரின் ருசல் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்.ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன்போது அமெரிக்க தூதுவர் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு இலங்கை அரசால் முழுமையான உதவிகள் வழங்கப…
-
- 1 reply
- 816 views
-
-
ஒஸ்ரியா - இலங்கைக்கிடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம் ஒஸ்ரியாவுக்கும் இலங்கைக்கிடையிலான விமான சேவைகள் 10 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒஸ்ரியா- வியன்னா நகரிலிருந்து முதலாவது விமானம் இன்று காலை 7.45 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/10/28/ஒஸ்ரியா-இலங்கைக்கிடையிலான-விமான-சேவைகள்-மீண்டும்-ஆரம்பம்
-
- 0 replies
- 283 views
-
-
[ புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2015, 12:33.50 PM GMT ] சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பிணையில் விடுதலை செய்யும் அதிகாரம் தனக்கில்லை என கொழும்பு பிரதான நீதவான் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 தமிழ் கைதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை அடுத்தே நீதவான் இதனை கூறியுள்ளார். இந்த சந்தேக நபர்கள் தொடர்பான சகல விசாரணைகளையும் பூர்த்தி செய்து, அறிக்கைகளை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்காக அனுப்பியுள்ள போதிலும் இதுவரை ஆலோசனைகள் எதுவும் கிடைக்கவில்லை என பயங்கரவாத தடுப்பு …
-
- 0 replies
- 535 views
-
-
அமெரிக்காவை எதிர்த்து... சிரியாவில் அமெரிக்க இராணுவத்தின் தலையீடுகள் மற்றும் கியூபாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை என்பவற்றை எதிர்த்து முற்போக்கு சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்துக்கு அருகில் இன்று (28) இடம்பெற்றது. இதன்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்பொம்மையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. (படப்பிடிப்பு: நிஷால் பதுகே) - See more at: http://www.tamilmirror.lk/157726/அம-ர-க-க-வ-எத-ர-த-த-#sthash.5q1p9Idl.dpuf
-
- 0 replies
- 514 views
-
-
87ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளில் பங்கேற்கும் டக்ளஸ் 1987ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பான வழ்கு விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்க உள்ளார். வீடியோ கான்பிரன்ஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையிலிருந்தே இந்த வழக்கு விசாரணைகளில் டக்ளஸ் பங்கேற்க உள்ளார். சென்னை நீதிமன்றில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1987ம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று சென்னை சோலைமேடு பகுதியில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றில் விசாரணைகளுக்கு பங்கேற்காத கா…
-
- 3 replies
- 872 views
-
-
யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா சொர்ணகுமார் சொரூபன் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழாவின் முதல் நாள் நிகழ்வுகள், இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது. 1915ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தற்போது நூற்றாண்டை கடந்து நிற்கின்றது. இவ்விழா மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளன. இன்று இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் நா.மகேந்திரராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திராசா, தெல்லிப்பளை துர்க்காத…
-
- 3 replies
- 554 views
-
-
தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனை, இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் சந்தித்து உரையாடியுள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கனடிய உயர் ஸ்தானிக அரசியல்துறை பொறுப்பாளர் ஜெனிபர் ஹார்ட், தேசிய கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் பேர்ல் வீரசிங்க ஆகியோரும் கலந்துக்கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில், இனங்களுக்கு இடையிலான சகவாழ்வை மேம்படுத்தும் எனது தேசிய கலந்துரையாடல் அமைச்சின் பொதுவான நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக தேசிய ஆட்சி மொழி கொள்கையை நடைமுறைபடுத்தும் செயற்பாடுகளுக்கும் கனடிய அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய உத்தேச ஒத்துழைப்புகள், உதவிகள், ஆலோசனைகள் பற்ற…
-
- 0 replies
- 390 views
-
-
கிழக்கில் கடந்த மூன்று நாட்களாக தொடரும் கடும் மழை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் அன்றாட இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பெருக்கெடுத்தமையால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்பட்டதுடன் போக்குவரத்து வீதிகளை ஊடறுத்தும் வெள்ளம் பாய்ந்தது. இதேவேளை பெருமளவான வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூடுண்டுள்ளன. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கால போக பயிர்ச்செய்கையை பாதிக்கும் வகையில் பெய்த மழையினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை கடல் கொந்தளிப்பால் மீனவர்களும் தொழில் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதேவேளை நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கையும் முடங்கியிருப்பதுடன் பெரு…
-
- 0 replies
- 366 views
-
-
யு.என்.கபிரேட் நிறுவனத்தின் 2.9 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி, ஆனைவிழுந்தான்குளம் பொது நோக்கு மண்டபம், செவ்வாய்க்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது. ஆனைவிழுந்தான் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.விஜயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மண்டபத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் கிராம அபிவிருத்திச் சங்கத்தால் நடத்தப்பட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் கண்காட்சியை மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் பார்வையிட்டார். இதன்போது தமது உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தருமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர். கரைச்சி பிரதேச செ…
-
- 0 replies
- 429 views
-