ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து போலிக்கடவுச்சீட்டை பயன்படுத்தி சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்செல்ல முயற்சித்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை, இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், குறித்த நபர் தப்பிச்செல்வதற்கு போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சென்னை மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளார்கள் http://www.tamilmirror.lk/150945#sthash.F2ssReIF.dpuf திருச்சியிலிருந்து விமானம் மூலம் மலேசியா தப்ப முயன்ற விடுதலை…
-
- 0 replies
- 653 views
-
-
இலங்கையின் பொதுத்தேர்தலும் இந்தியாவில் கைதாகும் முன்னாள் புலிகளும்.... 27 ஜூலை 2015 விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் திருச்சியிலிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்குத் தப்ப முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய் லானியா தெருவில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக நேற்று முன்தினம் இரவு பொலிஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி உமாசங்கர் தலைமையிலான குழு சோதனையிட்டனர். அங்கிருந்த இலங்கை யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த குமரகுரு (39) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இரு…
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கையின் இணைந்த வடகிழக்குப் பகுதியில் அதிகூடிய அதிகாரப் பகிர்வு என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது செல்லாது என நாட்டின் அதியுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், கூட்டமைப்பினர் இணைந்த வடக்கு கிழக்கு பற்றி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு என்று உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை மாற்றாமலோ அல்லது நாடாளுமன்றத்தில் வேறு சட்டவழிமுறைகள் கொண்டுவராமலோ இரு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பது சாத்தியப்படாத விஷயம் என இலங்கை அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா பிபிசி…
-
- 4 replies
- 752 views
-
-
வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உருவாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்விஞ்ஞாபனம் வரவேற்கத்தக்க விடயமாகும். இந்த நிலைப்பாட்டை வெறும் பேச்சில் மட்டும் இல்லாது தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் பேச்சுவார்த்தைகளின் மூலம் வென்றெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது. இரண்டு சமூகத்துக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படாது, முஸ்லிம் மக்களின் தனித்துவம், இருப்பு, அவர்களின் உரிமைகள் என அனைத்து விடயங்களிலும் சம உரிமை வழங்கப்படுவதும், அவர்களது நிலங்கள் பாதுகாக்கப்படுவதும் உறுதிப் படுத்தப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன…
-
- 0 replies
- 377 views
-
-
இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக நாங்கள் வாழத் தயாரில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.மருதனார் மடம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில், எமது போராட்டம் ஒரு நீண்ட போராட்டம். நாம் நினைக்கிறோம் எமது போராட்டம் ஒரு முடிவுக்கட்டத்தை அடைவதாக. ஆனால் எந்தவொரு போராட்டமும் முடிவுக்கு வருவதற்கு அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறில்லை எனில் அந்தப் போராட்டம் வெற்றிபெற முடியாது. நாங்கள்…
-
- 12 replies
- 2.1k views
-
-
சர்வதேச விசாரணைக்கு ஒரு போதும் அனுமதியில்லை ; ரணில் இலங்கை படையினரை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுசெல்வதற்கு நாங்கள் ஓருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜெனீவா அறிக்கை வெளியானதும், பகிரங்கப்படுத்தப்பட்டதும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம். நான் அறிந்தவகையில் குறிப்பிட்ட அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்விலேயே சமர்பிக்கப்படவுள்ளது. நாங்கள் ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடாததால் ,சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க முடியாது. அதற்கு பதில் நாங்கள் உள்நாட்டு விசாரணை பொறிமுறையை முன்னெடுப்…
-
- 1 reply
- 326 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை – என்கிறார் மகிந்தJUL 27, 2015 | 2:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வைக் கோரினாலும், நாட்டைப் பிரிக்க ஐக்கிய மக்கள் கூந்திர முன்னணி இடமளிக்காது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. மாத்தளையில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைக்கப் போவதாக ஐதேக கூறி வருகிறது. ஆனால், தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணங்காது. நாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆ…
-
- 0 replies
- 348 views
-
-
தேசிய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சிசிர மென்டிஸ் நாளை பதவியேற்கிறார்JUL 27, 2015 | 1:39by கி.தவசீலன்in செய்திகள் ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தனது பதவியை ஏற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளராகவும் சிசிர மென்டிஸ் பதவி முன்னர் பணியாற்றியிருந்தார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றியிருந்தார். மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தவுடன், அவர் பதவியில் இருந்து…
-
- 0 replies
- 303 views
-
-
மகிந்தவின் மேடையில் ஏறிய மைத்திரியின் அமைச்சருக்கு நேர்ந்த அவமானம்JUL 27, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளரான கலை மற்றும் கலாசார அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க, அவமானப்பட நேர்ந்துள்ளது. மாத்தளை மாவட்டத்தில் உள்ள நா-உலவில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேர்தல் பரப்புரைப் பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் கலந்து கொண்டார். அவர் மேடையில் ஏறியதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிய ஆதரவாளர்கள் கூக்குரலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிப…
-
- 0 replies
- 394 views
-
-
வடக்கில் சட்டவிரோத சுவரொட்டிகளாம் – 1980களின் நிலை திரும்புவதாக எச்சரிக்கிறார் கோத்தாJUL 27, 2015 | 1:03by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கில் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாகவும், இந்த நிலை நீடித்தால், அங்கு 1980களில் ஏற்பட்ட நிலை ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. பண்டாரகமவில் உள்ள மைத்ரி மண்டபத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர், இவ்வாறு கூறியிருக்கிறார். மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் அக்கறையீனத்தினால், வடக்கில் சட்டத்துக்கு விரோதமான சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இது போன்ற நிலை தான் 1980களிலும் காணப்ப…
-
- 0 replies
- 424 views
-
-
மகிந்தவிற்கு மதம் பிடிக்க யார் காரணம் தெரியுமா…. July 26, 20159:03 am மைத்திரி – ரணில் ஒர் அச்சாரு அரசாங்கமாகும். நான் பிரதம நீதியரசராக இருக்கும் போது 2 ஜனாதிபதிகள் என் முன் சத்தியப்பிரமானம் எடுத்தாா்கள். அது ஒரு கம்பீரமான முறையில் நடந்தது. உலக நாடுகளிலும் இதுவே ஒரு சம்பிரதாய முறையாகும் ஆனால் இந்த மைத்திரி ஜனாதிபதி பதவிப்பெருமானம் எடுத்த காட்சிகள் ஒரு நாட்டியம் போன்று எனக்கு தென்பட்டது. என முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா். நேற்று கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவான சிங்கள கலைஞா்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா். ஜனாதிபதியாக முன்பே அவா் பிரதம நீதியரசா் ஒருவரைக் கொண்டு வந்து சத்தியப் ப…
-
- 0 replies
- 649 views
-
-
இன்றைய சம்பந்தனை அன்றே அறிந்த புலிகளின் தலைவர்! [ சனிக்கிழமை, 25 யூலை 2015, 05:56.55 AM GMT ] அன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆங்காங்கே சில விமர்சனங்கள் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் அரசியல் ரீதியான கடைசி நேர தெரிவாக கூட்டமைப்பே இருந்தது. விடுதலைப் புலிகளுடைய ஆளுகையின் பலம் தமிழர் கரங்களில் இருந்தபோது விடுதலைப் புலிகளின் தலைவரின் உயரிய சிந்தனையின் அடிப்படையில், சர்வதேச விவகாரங்களையும் எதிர்கால தமிழர்களின் அரசியல் தீர்வையும் ஏதோ ஒரு வகையில் முன்னகர்த்தக்கூடிய வல்லமை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிடம் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் அவதானமாக இருந்தார். சம்பந்தன் தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக…
-
- 6 replies
- 537 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டின் இறைமைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ஐக்கிய பிரஜைகள் முன்னணியின் தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் யுத்த வெற்றிக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்க வேண்டுமெனவும், சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் அமுல்படுத்த வேண்டுமெ…
-
- 6 replies
- 594 views
-
-
கூட்டமைப்பின் வெற்றிக்கான மந்திரம்! [ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 07:23.05 PM GMT ] இருபது ஆசனங்களைக் கைப்பற்றுவதன் மூலம், உயர்ந்தபட்ச பேரம் பேசும் பலம் ஒன்றைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரிதும் நம்பியிருப்பது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைத் தான். காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலக்கு வைத்திருக்கும் 20 ஆசனங்களில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்களைக் கொண்டுள்ளது இந்த யாழ்ப்பாண மாவட்டம். வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள இரண்டு மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. இங்கிருந்து 7 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்படவுள்ளனர். அதுபோலவே, கிழக்கில் அம்பாறையில் இருந்தும் 7 பேர் தெரிவாகவு…
-
- 0 replies
- 293 views
-
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பான் கீ மூனின் பாரிய திட்டம் கசிவு! [ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 10:35.44 PM GMT ] இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.நா மற்றும் உலக நாடுகளின் திட்டம் என்ன..? நடை பெற உள்ள தேர்தலில் மேற்குலகின் இலக்கு யார்...? ஐ.நா.செயலாளரின் திட்டம் என்ன..? செப்ரம்பர் மாதக் கூட்டத் தொடரை இலக்கு வைத்துள்ளதா? நாடாளுமன்றத் தேர்தல் தமிழரின் வாக்குக்குகள் யாரைத் தெரிவு செய்யும்..? தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன..? கூட்டமைப்பின் மீதுள்ள விமர்சனங்கள் சரியா..? பிழையா..? தமிழர் அரசியலின் எதிர் காலம் என்ன? என்ற பல்வேறு பட்ட வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்கியுள்ளார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும் மனித உர…
-
- 0 replies
- 355 views
-
-
கூட்டமைப்பின் மீதான முக்கிய குற்றச்சாட்டுக்கள்! 1) பேரானது 2009 ஆண்டு இறுதிக்கட்டத்தினை அடைந்தபோது எவ்வித முயற்சிகளும் போராட்டங்களும் செய்யாமல் இந்தியாவில் ஒளித்திருந்தமை 2)போர் முடிவுக்கு வந்ததும் சம்பந்தன் பாராளுமன்றில் உரையாற்றும்போது பயங்கரவாதத்தினை ஒழித்தமைக்காக மகிந்த இராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தார் .அதேவேளை புலிகள் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்றார் 3) கட்சியின் முடிவை மீறி சுமந்திரன் தம்பதியினருடன் சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். ஆனால் எந்தப்பொழுதிலும் முள்ளிவாய்க்கால் மக்கள் நினைவு தினத்தில் எந்த ஒரு நிகழ்விலும் பங்கெடுக்கவில்லை 4)சம்பந்தன் யாழில் நடை பெற்ற மேதினக்கூட்டத்தில் ரணிலுடன் இணைந்து தேசியக்கொடியினை தூக்கிப்பிடித்ததுடன் அதனை நியாயப்…
-
- 21 replies
- 1.4k views
-
-
மைத்திரியை குறிவைத்த வெள்ளைவான்; குணவர்த்தன தகவல் மிரிஹான பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கே வந்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஏ.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார். தம்புள்ளை கம்உதாவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=357374166927724497#sthash.O2I3tm8A.dpuf
-
- 0 replies
- 369 views
-
-
உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார் விந்தனின் மனைவி! தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்திற்கும் அவரது மனைவிக்குமிடையிலான குடும்பச் சண்டை பகிரங்கத்திற்கு வந்துள்ளது. சச்சரவு முற்றி பிள்ளைகளுடன் தனக்கும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு துணிந்த விந்தனின் மனைவி, மண்ணெண்ணெய் ஈரம் காயாமல் ஊடகநிறுவனமொன்றிற்குள் புகுந்து நியாயம் கேட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. உடல் முழுவதும் மண்ணெண்னை ஊற்றப்பட்ட நிலையில், விந்தனின் மனைவி யாழ் நகரத்தில் உள்ள ஊடக நிறுவனமொன்றிற்குள் தஞ்சம் புகுந்து, இந்த பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். யாழ்.நகரத்திற்கு அண்மையாக உள்ள புங்கன்குளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மா…
-
- 11 replies
- 1.4k views
-
-
தோல்வியடையப்போகும் நொண்டிக் குதிரையில் பணத்தை கட்ட விக்னேஸ்வரன் என்ன விபரம் தெரியாத முட்டாளா? [ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 09:10.58 AM GMT ] வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப் போகிறது என்ற சர்ச்சை நிலவிய போது, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்தார். ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களையே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என சம்பந்தன் கூறிய போது ஆரம்பத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தன. மாவை சேனாதிராசாவையே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சி, ரெலோ, ஈ,பி.ஆர்.எல்.எவ், ஆகிய கட்சிகள் கோரின. புல…
-
- 0 replies
- 414 views
-
-
இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய விமல்! கடுப்பில் கோத்தபாய [ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 12:34.29 PM GMT ] தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச, சமீபத்தில் மிரிஹான பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் தொடர்பில் வெளியிடுகின்ற கருத்தினால் இராணுவத்தினர் பல்வேறு வகையிலான சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க ஆகியோர் விமல் வீரவன்சவிடம் இவ்வாறான கருத்துக்களை அம்பலப்படுத்த வேண்டாம் என தனிப்பட்ட ரீதியில் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், விமல் வீரவன்ச அவர்களுக்கு செவி மடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தல் வேட்…
-
- 0 replies
- 714 views
-
-
பிரபாகரனின் பெருமைகளையும் செத்துப் போன புலிகளின் செழுமைகளையும் பற்றி வாக்கு வேட்டைக்காகப் பேசித்திரிவது எத்தகைய மனச்சாட்சிக்கு நியாயமானது…? (சிறப்பு கட்டுரை) சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில் அடுத்த மனிதர்கள் குறித்து அவதூறு பேசும் பழக்கம் இல்லாதவர். ஆனால் – கடந்த ஜூலை 4ஆம் திகதி – வவுனியாவில், தன்னைச் சந்தித்த விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து, அவர்கள் அரச புலனாய்வுத் துறையின் முகவர்கள் என்ற கருத்துப்பட அவர்களிடமே ஐயா பேசியது அதிர்ச்சியானது. அவர் ஏன் அப்படித் தளம்பினார்…? தானாகவே அவ்வாறு சொன்னாரா…? அ…
-
- 1 reply
- 757 views
-
-
கிளிநொச்சி, பூநகரியில் உவர் பரம்பலைத் தடுப்பதற்கான உவர்த் தடுப்பணைகளை நிர்மாணிக்கும் பணிகள் முழுமை பெறாததன் காரணமாக உவர்பரம்பலை தடுப்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள், உவரடைந்து வருகின்றன. இந்நிலையில், உவரடைந்துவரும் பகுதிகளில் உதவி அமைப்புக்களின் உதவியுடன் உவர்த் தடுப்பணைகள் அமைக்கப்பட்டாலும் முக்கியமான இடங்களில் இதுவரை உவர்த்தடுப்பணை அமைக்கப்படாமலுள்ளது. மழைக் காலத்தில் உவர்நீர் பெருமளவில் பரவக்கூடிய நிலைமை இருப்பதன் காரணமாக, உவர்த் தடுப்பணைகளை விரைவாக அமைக்குமாறு உவராபத்தினை எதிர்கொண்டுள்ள பூநகரி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மீள்குடியேற்றத்தின் பின்னர் பூநகரி பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் என்பவற்றில…
-
- 1 reply
- 904 views
-
-
இறுதியுத்த கணம் வரையினில்; விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அiமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள் பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் பற்றி தகவல்களில்லாதுள்ளது. இந்நிலையினில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்புவதாக கூறிக்கொள்ளும் அன…
-
- 12 replies
- 1.9k views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முதல் இலங்கையர் சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் மரணமானார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு மரணமானவர் 37 வயதான அபூ சுரையா சைலனி (இப்பெயர் அவரின் சொந்தப் பெயரல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த பின்னர் சூடிய பெயராகும்) என்பவராவார். கண்டியின் கலேவெலவில் கராத்தே பயிற்றுவிப்பாளராக இருந்த இவர், ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பின்னர் இஸ்லாமிய கொள்கைகளில் தீவிர ஈடுபாடு காட்டினார் என்றும் இதனால் பாகிஸ்தானின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்தை கற்று எல்.எல்.பி. பட்டம் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது. 6 பிள்ளைகளின் தந்தையான இவர் கராத்தே பயிற்சிகளை வழங்குவதற்காக மகரகமவிற்கும் அடிக்க…
-
- 11 replies
- 996 views
-
-
தென்னை மரமாக மாறிய டக்ளஸ் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டிய மக்கள் சந்திப்புக்களில் தென்னை மரக் கதை கூறுகின்றார்.இவரின் தென்னை மரக் கதை வருமாறு:-தென்னை மரம் வளர்ந்து பயன் தரும் என்பதற்காக வீடுகளில் வளர்ப்பார்கள், தென்னம் பிள்ளை என்று அழைப்பார்கள், தென்னை மரமும் வளர்ந்து இளநீர், தேங்காய், மட்டை, ஓலை, சிரட்டை, பொச்சு... என்று ஏராளம் பலன்களை கொடுக்கும், வேண்டும் என்றால் மரத்தையே விறகாகவும் பயன்படுத்தவும் முடியும், இதே என்னையும் தென்னையாக ஒவ்வொரு வீட்டிலும் வளருங்கள். நானும் தென்னை மரம் போல நிச்சயம் பலன் தருவேன். http://www.newjaffna.com/moreartical.php?newsid=39487&cat=nnews&sel=current&subc…
-
- 1 reply
- 549 views
-