Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நான்கு முதலமைச்சர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சுதந்திரக் கட்சிக்கு விண்ணப்பம்! [sunday 2015-06-14 07:00] எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களாகக் களமிறங்குவதற்காக நான்கு முன்னாள் மாகாண முதலமைச்சர்கள் அக்கட்சியின் தலைமைப்பீடத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டீ சில்வா, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேல ஜயரத்ன ஆகிய நால்வருமே எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாகக் களமிறங்க விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களு…

  2. அரசியலுக்கு வரமாட்டேன்! - என்கிறார் கோத்தபாய [sunday 2015-06-14 07:00] அரசியலில் ஈடுபடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதுக்க உடுமுல்ல கல்லென் மஹா விஹாரையில் நடைபெற்ற போதி பூஜை வழிபாடுகளின் பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் எனக்குத் தகவல்களை வழங்குவதில்லை, இதனால் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து எனக்குத் தெரியாது. எனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நாட்டுக்கு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தே…

  3. புலிகள் இயக்க சந்தேகநபர்கள் மூவர் உயர்நீதிமன்றினால் விடுதலை! [sunday 2015-06-14 07:00] பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் மூவர், நேற்றுமுன்தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று விடுதலைப் புலிகளின் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதாக பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட நடராஜா லவன், கொக்குவிலை பிறப்பிடமாகக் கொண்ட வைரமுத்து கனகரட்னம், விடுதலைப் புலிகளின ஆயுதக் களஞ்சியப் பொறுப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றியதாக 2009ம் ஆண்டு ஆடி மா…

  4. கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெ நேசன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கனேடிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டத்தின்கீழ் இரண்டாம் நிலை பிரஜைகளான இவர்கள் பாதிக்கப்படலாம் என்று பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த வாரத்தில் நடைமுறைக்கு வந்தது. இதன்படி புதிதாக கனேடிய பிரஜாவுரிமையை பெற்றவர்கள், கனடாவில் பிறந்தவர்களை காட்டிலும் குறைந்த உரிமைகளை கொண்டிருக்கின்றனர். இந்த சட்டம் ஒரு புறக்கணிப்பு நடவடிக்கை என்று குற்றம் சுமத்தப்பட்ட போதும் அதனை மறுத்துள்ள கனேடிய அரசாங்கம், கனேடியர்களை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் கொண்டு…

  5. புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளதை மனதார வரவேற்கின்றோம். புலம்பெயர் தமிழர்களுடன் இந்த அரசு மனம் விட்டு பேச முன்வந்துள்ளமை மிகவும் முற்போக்கான செயலாகும். மைத்திரி அரசின் இந்த முன்னேற்றகரமான நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவருடன் சேர்ந்து ஒப்பாரி வைக்கும் இனவாதிகளுக்கும் தக்கபாடமாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "இந்த அரசு தமிழருக்குத் தீங்கு செய்யாது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. எனவே, உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்களை இணைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் முன்னேற்றகரமான சகல செயற்பாடுகளிலும் இந்த அரசு விசு…

  6. நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யக்கூடிய அபிவிருத்திகள் தவறு என்றும், அதனை நிறுத்தி எங்களுக்கு உதவிகளை நிறுத்தி எங்களுக்கு உதவிகளைத் தாருங்கள் என்று கேட்பது மிகத் தவறானதும், ஒரு பிழையான அணுகு முறையும் கூட என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வழங்கிய காணொலி நேர்காணலை இங்கே பார்வையிடலாம். http://www.pathivu.com/news/40825/57//d,article_full.aspx

    • 0 replies
    • 260 views
  7. பேக்காட்டு வித்தை: யாழ்ப்பாணத் தம்பி போர்க்குற்றர்சாட்டைப் பற்றி விசாரணை செய்யிறதுக்கு தேசிய பொறிமுறையை செப்டம்பர் மாதத்திற்குள்ள நிறுவுறது சரியான இலேசான காரியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில சொல்லியிருக்கிறார். முதலில செப்டம்பர் மாதம் வரை ஐ.நாவின்ட அறிக்கையை நிப்பாட்டச் சொன்னவையள்.. இப்ப செப்டம்பருக்குள்ள பொறிமுறையை நிறுவினமாம்... அதுசரி பேக்காட்டு விசாரணையை முன்னெடுக்க எப்ப பொறிமுறையை நிறுவி என்ன? நிறுவாம என்ன? சர்வதேச விசாரணையையும் பேக்காட்டு விசாரணை ஆக்க இலங்கை அரசு கடுமையாய் உழைக்குது பாருங்கோ. ஒரு பக்கம் எல்லாப் புலம்பெயர்ந்தவரும் பயங்கரவாதி இல்லை எண்டுறார் மங்கள.. இஞ்சால புலம்பெயர்ந்தவையள் நாட்டுக்கு வந்தால் அச்சுறுத்…

    • 1 reply
    • 1.3k views
  8. ஆட்கடத்தல்கள் குறித்து டக்ளஸ், பிள்ளையான், கருணாவிடம் விரைவில் விசாரணை! [saturday 2015-06-13 20:00] கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களால், தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்கென 5 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரியந்த குணவர்தன தலைமை வகிப்பதுடன், பெண் ஒருவரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றார். இவர்கள் நாளை மறுதினம் காணாமல் போனோர் குறித்து விசாரணைச் செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வடக…

    • 1 reply
    • 1.2k views
  9. உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஐதேக அவசர கோரிக்கை! [saturday 2015-06-13 21:00] பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றிரவு இடம்பெற்ற விசேட கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு எதிரானது எனவும் செயற்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்படுவார் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட ஆணை விசேட சூழ்நிலைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.ஆ…

  10. பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயார்! - மகிந்த அறிவிப்பு [saturday 2015-06-13 20:00] எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு மக்கள் விடுத்த கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், இதற்கமைய அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாவும் தெரிவித்துள்ளார். மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று நடைபெற்ற மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு அனுப்பி வைத்திருந்த வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் மேடையில் ஏறாத போதிலும், கூட்டம் ந…

  11. 20வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்! - ஹக்கீம் எச்சரிக்கை [saturday 2015-06-13 20:00] ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய போவதாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம். இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தடுக்க எமக்கிருக்கும் அதிக் கூடிய பலத்தை நாங்கள் பயன்படுத்தி அதற்கு எதிராக செயற்படுவோம். எமது எதிர்ப்பையும் மீறி சட்டமூ…

  12. வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா! [saturday 2015-06-13 20:00] வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. வட இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.தேவராணி நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினர்களாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும், வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் பாராளுமன்ற உறுப்பினரின் பாரியாருமான திருமதி.ஞானா சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன், வடக்கு மகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், சுகிர்தன், துறைசார் பேராசான்…

  13. பொலிஸ் அதிகாரிக்கு 100 மில்லியன் ரூபா லஞ்சம் கொடுத்தாரா பசில்? [saturday 2015-06-13 20:00] முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை விடுதலை செய்ய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தகவல் வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அரசியல்வாதி ஒருவர் தன்னை விடுதலை செய்ய கோரி பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக கூறினார். எனினும் அந்த அரசியல்வாதி யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே அந்த அரசியல்வாதி என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ள…

  14. துர்க்காபுரம் பேரம்பல வைரவருக்கு 300 கடாக்கள் வெட்டி வேள்வி! [saturday 2015-06-13 20:00] தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் இன்று மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற பொங்கல்கள் படையல்கள் மற்றும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்விக்கு கடாக்கள் பலியிடும் நிகழ்வுகள் இடம்பெற்றன. தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கடாக்களை பரிசோதனை செய்து அனுமதி வழங்கிய நிலையில் கடாக்கள் மற்றும் சேவல்கள் என்பன வெட்டப்பட்டு பலியிடப்பட்டன. சுமார் முன்னூறு கடாக்களும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சேவல்களும் வெட்டப்பட்டன. நேர்த்தியின…

  15. கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்! [saturday 2015-06-13 20:00] கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டு வந்த விஹாரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். காணிப்பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இரண்டு வருடங்களில் காணிப்பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும். இதன் அடிப்படையில் பிரதேச செயலாள…

  16. கிளிநொச்சியில் காவற்துறையின் ஆசீர்வாதத்துடன் அரங்கேறும் அடாவடிகள் [ சனிக்கிழமை, 13 யூன் 2015, 05:01.03 AM GMT ] கிளிநொச்சியில் காவல்துறையினரின் அனுசரணையுடன் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்த 5ம் திகதி மாலை 4 மணியளவில் கிளிநொச்சி விநாயகபுரம் கிராமத்தில் இல.99 விநாயகபுரம் கிளிநொச்சி என்ற முகவரியை சேர்ந்த சுதா குகானந்தினி என்ற கணவனை இழந்த பெண்ணின் வீட்டினுள் 251-2304 என்ற இலக்க கையேஸ் வாகனத்தில் வந்த ரொசான், கல்விளான், விஜயன், ரஞ்சித், அன்றூ என்பவர்களும் இன்னும் சிலரும் புகுந்து கதவுகளை உடைத்து அச்சுறுத்தி உள்ளனர். அத்துடன் அங்கு நின்ற மேற்படி பெண்ணின் பெறாமகனுடைய NP BAQ 5298 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிளை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர…

  17. புலம்பெயர் தமிழர்களை அழைப்பதால் நாட்டுக்கு அச்சுறுத்தல்! - எச்சரிக்கிறார் நிமால் [saturday 2015-06-13 08:00] புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவழைப்பது அச்சுறுத்தலாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும். யுத்தத்தை வென்றெடுத்த நாட்டில் வெகு விரைவில் மீண்டும் ஒரு குழப்பகர சூழலை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. புலம்பெயர் அமைப்புகளுடனும் புலி அமைப்புகளுடனும் லண்டனில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இ…

  18. மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் எங்களது பகுதிகள் பலவாறு புறக்கணிக்கப்பட்டன. - சீ.யோகேஸ்வரன் [Friday 2015-06-12 22:00] நீண்ட காலமாக எதுவித அபிவிருத்திகளும் அற்ற நிலையில் இருக்கும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது உறவுகள் எந்த நோக்கத்திற்காக இந்த மண்ணில் அவர்களி;ன் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறும் வரை அதற்கான அடித்தளம் அமைக்கப்படும் வரை நாம் மத்திய அரசில் எவ்வித அமைச்சப் பதவிகளையும் ஏற்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தில்…

  19. ஜெனிவாவை திசைதிருப்ப 500 பக்க போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிட அரசாங்கம் திட்டம்! [saturday 2015-06-13 08:00] இறுதிப்போரின்போது இலங்கைப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, தனது விசாரணை அறிக்கையை ஜூலை மாதம் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது. இறுதி அறிக்கை தயாரிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள விடயத்தை ஆணைக்குழுவின் இணைப்புச் செயலாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். செம்மைப்படுத்தல் பணிகள் பூர்த்தியானதும் குறித்த அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 500 பக்கங்களைக் கொண்டுள்ள போர்க்குற்ற விசாரணை அறிக்கையில், சர்வதேச நிப…

  20. யாழ்ப்பாணத்திலோ, கிழக்கிலோ காட்டாத கறுப்புக்கொடியை பொலனறுவவில் காட்டிவிட்டனர்! - மஹிந்தவின் ஆதங்கம் [saturday 2015-06-13 08:00] நான் யாழ்ப்பாணம் சென்றேன். கிழக்கு மாகாணம் சென்றேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கெதிராக கறுப்புகொடிகள் பறக்கவிடப்படவில்லை. ஆனால் பொலன்னறுவையில் எனக்கெதிராக கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒரு சிலரின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட முட்டாள் தனமான செயல் இதுவாகும் எனத்தெரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, புலிகளின் தேவைகளுக்காக எம்மை சிறைக்கூண்டுகளில் அடைக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார். பொலன்னறுவை வெலிகந்த ஸ்ரீ சுதர்ஷன விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந…

    • 3 replies
    • 441 views
  21. இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 0ee56ceef28cedbb71e90f5dbf5cfb19

  22. 237ஆக ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டமை சிறுபான்மை கட்சிகளின் வெற்றி: மனோ கணேசன்

    • 0 replies
    • 374 views
  23. காங்கிரசு செய்த சதி ராஜீவ் ஈழத்துக்கு ஆர்மி அனுப்பி தமிழ் இனத்தை படுகொலை செய்தனர் பின் ராஜீவ் யாராலோ படுகொலை செய்யப்பட்டார் ஆனால் அதன் பின் ஈப்போராளிகளை அளிக்க முழு உதவியையும், சிங்களத்துக்கு செய்து தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அளித்த பங்கை யாரும் பங்கு காங்கிரசுக்கு போய்சேரும். http://www.jvpnews.com/srilanka/112224.html

    • 6 replies
    • 1k views
  24. மாத்­த­றையில் இடம்­பெறும் மஹிந்த ராஜ­பக் ஷ ஆத­ர­வுக்­கூட்­டத்­தோடு எமது நூறு நாட்கள் ஆரம்பம் என தெரி­வித்த தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. இக்­கூட்­டத்தில் 70க்கும் அதி­க­மான எம்.­பி.க்கள் மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக அவர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற குழு அறையில் நேற்றுமுன்தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற மஹிந்த அணி­யி­னரின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இந்த அர­சாங்­கத்தில் நூறு நாட்கள் முடி­வ­டைந்த நிலையில் மாத்­த­றையில் மகிந்­த­வுக்கு ஆத­ர­வான பொதுக்­கூட்­டத்­துடன் எமது நூறு நாட்கள் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. கடந்த ஜன­வரி தேர்­தலில் மஹிந்­த­வுக்கு ஆத­ர­வ…

    • 6 replies
    • 873 views
  25. புலம்பெயர் தமிழர்கள் கொம்பு வைத்த பிசாசுகளல்ல! - பாராளுமன்றத்தில் மங்கள சமரவீர [saturday 2015-06-13 08:00] புலம்பெயர் தமிழர்கள் எவரும் நினைப்பது போல் பயங்கரவாதிகளோ அல்லது கொம்பு முளைத்த பசாசுகளோ அல்ல அவர்கள் இந்த நாட்டின் மக்களே என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று முன்தினம் எதிர்க் கட்சித் த லைவர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்று அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு புலம்பெயர் தமிழர்களுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.