Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுவரொட்டிகள் இணைப்பு - குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்- சபரகமுவ பல்கலைக்கழகத்தில் உள்ள முதலாம் வருட மாணவர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சுவரொட்டிகள் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், ஞாயிறு அதிகாலை தமிழ் மாணவன் ஒருவர் மீது முகமூடி அணிந்து வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்ஸன் என்ற முதலாம் வருட மாணவனே தாக்கப்பட்டு பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு 12, ஒரு மணிவரையில் தாங்கள் மாணவர்கள் படித்துவிட்டு, தாங்கள் நித்திரை கொண்டதாகவும், பின்னர் இரண்டு மணியளவில…

  2. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் வெளியிடப்பட்ட, இந்தியப் பிரதமரையும், தமிழ்நாடு முதல்வரையும் கேவலப்படுத்தும் வகையிலான கட்டுரை, இராஜதந்திர விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சேனாலி வாதுகே என்பவரால் எழுப்பட்ட, இந்தக் கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தரக்குறைவான கட்டுரை என்று இந்தியா தெரிவித்த எதிர்ப்பை அடுத்து, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதனை நீக்கியதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பையும் கோரியது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சேனுகா செனிவிரத்னவிடம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரே, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் மன்னிப்பு…

  3. விரைவில் பலர் ஜெயிலுக்கு போவர்: சுப்ரமணியசாமி அதிரடி பேட்டி இலங்கை தமிழர் பிரச்னையில், கருணாநிதிக்கு செக்கும் தெரியாது; சிவலிங்கமும் தெரியாது. அவர் இலங்கை தமிழர்களுக்கு ஏதும் நன்மை செய்ய விரும்பினால், இனியாவது இந்த பிரச்னை குறித்து பேசாமல் இருக்க வேண்டும்,'' என, கருணாநிதியை கடுமையாக சாடினார், பா.ஜ., மூத்த தலைவரான சுப்ரமணியசாமி. இதுகுறித்து, அவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:அடுத்த மாதம் 18ம் தேதி முதல், 20ம் தேதி வரை, இலங்கையில் ராணுவ கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில், மேஜர் ஜெனரல் தகுதியில் உள்ள அதிகாரிகளும், பா.ஜ., சார்பில், அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான, சுப்ரமணியசாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்க உள்ளனர். குழி பறித்த கதை:…

    • 2 replies
    • 612 views
  4. திருச்சியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகத்தின் மீது கல்வீச்சு! - கண்ணாடிகள் நொறுங்கின. [sunday 2014-08-03 09:00] திருச்சியில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகத்துக்கு கல்லெறி தாக்குதலை நடத்திய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அலுவலக கண்ணாடிகள் நொறுங்கின. மக்கள் ஜனாநாயக குடியரசு கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரே கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களை போன்று குறித்த அலுவலகத்துக்குள் சென்று அங்கு தாக்குலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் தமிழக முதல்வரை அபகீர்த்திக்கு உள்ளாக்…

  5. இலங்கையை விசாரிக்க ஐரோப்பியர்களுக்கு என்ன உரிமை? - பூலோக அழகியின் சர்ச்சைக்குரிய கேள்வி. [saturday 2014-08-02 20:00] இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐரோப்பியர்களுக்கு உரிமை கிடையாது என 2013 பூலோக அழகி (மிஸ் ஏர்த்) பட்டத்தை வென்ற கார்டியா வெக்னர் கூறியுள்ளார். கொழும்பில் தொலைக்காட்சிக்கு ஒன்று வழங்கிய செவ்வியில் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பியர்களுக்கே உரித்தான கலாசாரம் உள்ளது. இலங்கையர்களுக்கே உரித்தான தனியான கலாசாரம் உள்ளது.ஐரோப்பியர்களின் கலாசாரம் வேறானது, அதனை இலங்கையர்கள் புரிந்து கொள்ள முடியாது. இலங்கையுடன் நான் மிகவும் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். இலங்கை என்பது மோதல்கள் இன்றி மிகவும் அமைதி…

    • 6 replies
    • 621 views
  6. இலங்கையில் இன மற்றும் மத முரண்பாடுகள் எதுவும் கிடையாது என அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார். சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் நீண்ட காலமாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள முஸ்லிம் சமூகத்தில் வாழ்ந்து வரும் ஒரு சில நபர்கள் பிரபல்யம் அடையும் நோக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஒரு சில தரப்பினரின் செயற்பாடுகளைத் தவிர இலங்கையில் மதக் குரோத பிரச்சினையோ அல்லது இன முரண்பாடுகளோ கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் குழப்பங்களை விளைவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். பௌத்த மதத்தை பாதுகாக்கப் போவதாக கூறிக் கொள்ளும் தரப்பினர் கடும்போக்குவாதத்தை பரப்பி …

  7. உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தினாலேயே அரச கையாட்கள் ஊடகங்களை அச்சுறுத்துகின்றனர்! - மன்னார் ஆயர் [sunday 2014-08-03 09:00] உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தினாலேயே அரச கையாட்கள் ஊடகங்களை அச்சுறுத்துவதாக, மன்னார் ஆயர் ஆண்டகை இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் 150 இதழ் வெளியீட்டு விழா நேற்று, துணை ஆசிரியர் மக்கள் காதர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக மன்னார் ஆயர் பேரருட் தந்தை கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றிய போது மன்னார ஆயர் இவ்வாறு குறிப்பிட்டார். …

  8. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களின் உதவிகள் மூலம் வடமாகாணத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 1000 மாணவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேற்படி உதவிகள் வழங்குவதற்கான மாணவர்களை, வடமாகாணக் கல்வி அமைச்சினூடாகத் தெரிவு செய்து உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த உதவி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு கலந்துரையாடலொன்று ஜேர்மனியில் நடைபெற்றதாகவும் அதில் தான் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/20…

    • 0 replies
    • 241 views
  9. பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் தூக்கிலிட துடித்தார் ஜெயவர்த்தனா”: நட்வர்சிங்;! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்.. மேயர் துரையப்பா கொலை வழக்கில் அவரை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியிடம் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா கோரிக்கை விடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங்கின் சுயசரிதை புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு ராஜிவ் காலத்தில் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் நட்வர்சிங்கும் ஒருவர். நட்வர்சிங் 410 பக்கங்கள் கொண்ட தமது சுயசரிதை புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இந்த புத்தகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, முன்னாள் ராஜிவ…

  10. ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள இலங்கைமீதான சர்வதேச விசாரணையில் முறைப்பாடுகள் குறித்து ஆராய்வு:- 03 ஆகஸ்ட் 2014 விசாரணைக்குழுவினர் ஸ்கைப் மூலம் இலங்கையில் சிலரிடம் தொடர்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு இலங்கை குறித்த சர்வதேச விசாரணை ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது முறைப்பாடுகள்குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: சர்வதேச விசாரணை குழுவினர் தற்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு முறைப்பாடுகளை ஆராய்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் முறைப்படியான விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் குற்றச்சாட்டுகளை வகைப்படுத்துவதே இதன் நோக்கம். மேலும் தங்களிடம் உள்ள …

  11. இஸ்ரேலிய உறவை முறித்தால், ஆபத்து படையினருக்கே! - பாதுகாப்புத் தரப்பு அச்சம். [saturday 2014-08-02 19:00] இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தால் இலங்கை இராணுவத்துக்குப் பாதிப்பு ஏற்படுமென பாதுகாப்புத் தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். காஸாவில் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதால் இஸ்ரேலுடன் இலங்கை அரசாங்கம் பேணி வரும் இராஜதந்திர உறவுகளை துண்டிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. எனினும், இவ்வாறு இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தால் அது இலங்கை படைத்தரப்பை நேரடியாக பாதிக்கும் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கிபிர் போர் விமானங்கள், சுரனிமல, நந்திமித்ர போர்க் கப்பல்கள், டோரா …

    • 1 reply
    • 435 views
  12. ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வீரர் வீரமரணடந்தார்: இஸ்ரேல் அறிவிப்பு பாலஸ்தினத்தில் உள்ள காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றுவருகிறது. இஸ்ரேலின் இத்தொடர் தாக்குதலால் காசா பகுதியில் ஏறத்தாழ 1600க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். நேற்று தங்கள் நாட்டு ராணுவ வீரரான ஹாதர் கோல்டினை ஹமாஸ் போராளிகள் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் கூறியுருந்தது. இந்நிலையில் தங்கள் நாட்டு வீரரான கோல்டின், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மரணடைந்துவிட்டதாக இஸ்ரேல் தற்போது தெரிவித்துள்ளது. 23 வயதான கோல்டின் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கடும் சண்டையில் மரணமடைந்ததாக அந்நாடு மேலும் கூறியுள்ளது. கோல்டின் பெற்ற…

    • 0 replies
    • 537 views
  13. மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள் - நிலாந்தன்:- கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களும், தெற்கிலுள்ள சில ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்; சேர்ந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். சுமாராக 150இற்கும் 200இற்கும் இடையிலான தொகையினர் இதில் கலந்துகொண்டார்கள். சில அரசு சார்பு ஊடகங்கள், கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் ஓர் ஊடகத்தின் தமிழ் பதிப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள முன்னணி ஊடகம் ஒன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தவிர அநேகமாக வடக்கிலுள்ள ஏனைய எல்லா ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2009 மே இக்குப் பின் வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட ஒப்பீட்டளவில…

    • 0 replies
    • 375 views
  14. சேவையில் இருந்து நீக்கப்பட்ட காவல்துறை அதிகாரி விற்க முயற்சித்த விலை மதிக்க முடியாத புராதன மாணிக்கக்கல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சேவையில் இருந்து நீக்கப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் விற்க முயற்சித்த விலை மதிக்க முடியாத புராதன மாணிக்கக்கல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த மாணிக்ககல் 4 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த போதே பொலிஸாரால் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரியிடம் இருந்து மீட்கப்பட்ட மாணிக்க கல் மிகப் பழைமை வாய்ந்தது என தொல்பொருள் ஆய்வியல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இடம் பெற்ற போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. http://www.onlineuthayan.com/New…

  15. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரட்ன, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்துள்ளார்.புதுடெல்லியில் அமைந்துள்ள ராட்சரபதி பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் நிலவி வரும் தொடர்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110101/language/ta-IN/article.aspx

    • 33 replies
    • 1.8k views
  16. தீகவாபி சமரவீர கொலை வழக்கில் மரண தண்டனை - 02 ஆகஸ்ட் 2014 மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாத சுந்தரம் தீர்ப்பு கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் தீகவாபி என்ற இடத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அலுத்கமகே சமரவீர என்பவர் கத்திக் குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபராகிய மாரசிங்க முதியான்சலாகே லொக்கு பண்டா என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய போது நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் முன்னிலையில் இந்த வழக்கு வி;சாரணை நடைபெற்றிருந்தது. வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் அவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இ…

  17. யுத்த அகதிகளை இலங்கை பாதுகாப்பு தரப்பினர் சென்னையில் உளவு பார்க்கின்றனர் – PUCL:- 02 ஆகஸ்ட் 2014 யுத்த அகதிகளை இலங்கை பாதுகாப்பு தரப்பினர் சென்னையில் உளவு பார்த்து வருவதாக சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணை குழுவிற்கு இந்தியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையில் சிவில் சீருடையில் இலங்கை படைத்தரப்பினர் யுத்த அகதிகளை கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இலங்கை பாதுகாப்பு தரப்பினர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இவ்வாறு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கின்றார்களா இல்லையா என்பது இன்னமும் தெளிவாகவில்லை எ…

  18. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலரமப்பரிசில் பரீட்சை வழிகாட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு இடம்பெறவில்லை. இது மொழி உரிமையை மீறும் செயலாகும் என்று நல்லாட்சிக்கான தேசியமுன்னணி தெரிவித்துள்ளது. இதேவேளை மொழிபெயர்ப்பாளர்கள் இன்மையே இந்த தவறுக்குக் காரணம் என்றும் பாடசாலைகள் சிங்கள கையேட்டை பயன்படுத்தி அவற்றை மொழிபெயர்த்துக்கொள்ள முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து நல்லாட்சிக்கான தேசியமுன்னணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- 2014 புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள், விட…

    • 0 replies
    • 423 views
  19. வவுனியா, மன்னார் வீதியில் உள்ள செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமே கன்னாட்டி கணேசபுரம். இங்குள்ள மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, மீண்டும் மீள்குடியேறியுள்ளனர். இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்தியா மற்றும் வேறு பகுதிகளில் நெருக்கடிகளுடன் வாழ்ந்துவந்தனர். யுத்தம் முடிவடைந்த பின் 2010 ஆம் ஆண்டு தமது சொந்தக் கிராமத்தில் மீள்குடியேறி அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சொல்லும் துன்பக்கதைகளையே அந்தக் கிராமத்தின் காட்சிகளும் வெளிப்படுத்துகின்றன. மீளக்குடியமர்ந்திருக்கும் எஸ்.சந்திரகுமாரி தனது குடும்ப நிலைமையை இப்படி விவரிக்கிறார். "எனக்கு நாலு பிள்ளைகள். சண்டையால இடம்பெயர்ந்து போன நாங்கள் இங்க வந்து மீளக் குடியே…

    • 0 replies
    • 480 views
  20. மேற்கு ஆஸ்திரேலிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும் இந்தியா திரும்ப மறுத்ததை தொடர்ந்து நவ்றுத் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியத் தூதரக அதிகாரிகளை புகலிடக்கோரிக்கையாளர்கள் சந்திக்க மறுத்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. ஆஸி. குடிவரவுத்துறை அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் இனிமேல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள், அத்துடன் ஆஸ்திரேலியாவிலும் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மூன்று விமானங்கள் மூலமாக அவர்கள் நவ்றுவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஆ…

    • 0 replies
    • 352 views
  21. கோதபாயவின் யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியும்? ரயன் குட்மேன்:- 02 ஆகஸ்ட் 2014 பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தொடரக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்று இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான சம்பவங்களின் அடிப்படையில் கோதபாயவிற்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “ஜஸ்ட் சிக்கியுரிட்டி” என்ற அமெரிக்க இதழின் இணைப் பிரதம ஆசிரியர் ரயன் குட்மேன் என்பவரினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அ…

  22. கோத்தபாயவுக்கு சாதகமாக ஜோதிடம் கூற மறுத்த ஜோதிடருக்கு வந்த சோதனை! [saturday 2014-08-02 09:00] பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருப்பதாக, எதிர்வு கூறல்களை வெளியிடுமாறு பிரபல சோதிடர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, அடுத்த பிரதமர் என்ற கருத்தை பொதுமக்கள் மத்தியில் கருத்துருவாக்க விமல் வீரவன்ச போன்றவர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், முஸ்லிம்களின் புனித நோன்பு கால இப்தார் நிகழ்வு, எதிர்வரும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம், கிறிஸ்மஸ் கொண்டாட்டம் போன்றவற்றையும் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்ய கோத்தபாய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தான் அனைத்து மதங்களைச் சே…

  23. கச்சதீவை நோக்கி புறப்பட தயார் நிலையில் உள்ள தமிழக மீனவர்கள் news ராமேஸ்வரத்தில் இருந்து 5000 மீனவ குடும்பங்கள் கச்சதீவு நோக்கி வெள்ளைக்கொடியுடன் தஞ்சம் புக படகுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளில் உள்ள 89 தமிழக மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 63 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஒகஸ்ட் 2 ஆம் திகதி (இன்று) படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி குடும்பத்தோடு கச்சத்தீவு செல்ல உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். இதற்காக, ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தியுள்ள தங்களது படகுகளில் வெள்ளைக்கொடிகளை…

  24. இலங்கை அரசாங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவிப்பு:- 02 ஆகஸ்ட் 2014 இலங்கை அரசங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்து. இருவரையும் இழிவுபடுத்தும் வகையில் கட்டுரையின் தலைப்பும், அதற்கான படமும் உள்ளடக்ககமும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரைய பாதுகாப்பு அமைச்சு இணைய தளத்திலிருந்து நீக்கிக் கொண்டதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுளள்ளது. மன்னிப்பு கோரியது தொடர்பிலான தகவல்கள் இணைய தளத்தின் முதல் பக்கத்த…

  25. வெள்ளைக்கொடியுடன் வந்தாலும் கைது செய்வோம் – மிரட்டுகிறது சிங்களக் கடற்படை! இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து தீர்மானம் மேற்கொள்ளாவிட்டால் வெள்ளைக் கொடிகளுடன் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பது உறுதி என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 08 நாட்களாக இராமேஸ்வரத்தில் முன்னெடுத்து வருகின்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக கச்சதீவை நோக்கி சுமார் 2,000 படகுகளில் தமிழக மீனவர்கள் இன்று வரவுள்ளதாக தமிழக கடலோர விசைப்படகு நல சங்கத்தின் ஆலோசகர் என்.தேவதாசன் குறிப்பிடுகின்றார். இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கவுள்ளமை தொடர்பில் கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரியவிடம்…

    • 0 replies
    • 339 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.