Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இடி அமீன் ஆட்சி இங்கும் நடக்குமோ? - அஞ்சுகிறார் அரியநேந்திரன் [Thursday, 2014-04-24 09:48:43] அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான ஆட்சி, இடி அமீனின் ஆட்சி இங்கு நடக்குமோ என்ற அச்சத்தை உருவாக்குவதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம் கூட்டத்தை மட்டக்களப்பில் நடத்துவது தொடர்பாக நடத்தப்பட்டகலந்துரையாடலில், கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அரசாங்கம் தான் தோன்றித்தனமான ஆட்சியையும் வீராப்பான செயற்பாடுகளையும் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. தார்மீகம், சுதந்திரம், மனித உரிமை என்று பேசிக்கொள்ளும் அரசு அதனை செயலுருப்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை. …

  2. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்ற சோதனை நடவடிக்கைகள் காரணமாக பாடசாலைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் செல்வதற்கு மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். படையினர் மாணவர்களிடமும் படையினர் சோதனைகளை மேற்கொள்வதாலேயே இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இராணுவத்தினர் பயன்படுத்துவதைப் போன்ற போலி இறப்பர் முத்திரை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் உயர்தரம் கல்வி கற்றும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று யாழ்ப்பாணம் - மானிப்பாயில் தனியார் கல்வி நிலையமொன்றுக்குச் சென்றுவி…

  3. தமிழ்பேசும் மக்களுக்கென தனித்துவமான கல்வி அமைப்பு உருவாக்க வேண்டும்! - முதலமைச்சர் விக்னேஸ்வரன் [Wednesday, 2014-04-23 18:32:17] வட மாகாண தமிழ் பேசும் மக்களுக்கென தனித்துவமான கல்வி அமைப்பு உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதை மத்திய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று காலை இராஜேஸ்வரி மண்டபத்தில் ஆரம்பமான வடமாகாண கல்வி முறைமை தொடர்பான மீளாய்வு செயலமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- இதுவரை நாம் பின்பற்றி வந்த கொள்கைகள் இலக்குகள் மற்றும் அவற்றில் காணப்படும் குறைகள் குற்றங்கள் தொடர்பாக அலசி ஆராய இது ஒரு சிறந்த சந்தப்பமாக அமைகிறது. அத…

  4. யாழ் கந்தர்மடம் பகுதியில் 21 அகவை யுவதி கடந்த செவ்வாய்கிழமை தொடக்கம் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முறையிடப்பட்டுள்ளது. கந்தர்மடத்தினை சோ்ந்த 21 அகவையுடைய மகேஸ்வரன் சுபர்சனா என்ற யுவதி கடந்த செவ்வாய் கிழமை தொடக்கம் காணாமல் போயுள்ளதாக யுவதியின் பெற்றோர்களால் காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது இதுதொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . http://www.sankathi24.com/news/40776/64//d,fullart.aspx

  5. யாழ் கரவெட்டி கிழக்கினை சோ்ந்த குடும்பஸ்தர் ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினர் நேற்று கைதுசெய்துள்ளார்கள். கரவெட்டி கிழக்கினை சோ்ந்த 42 அகவையுடைய ஆழ்வார்ப்பிள்ளை தயாநிதி என்ற குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இவர் கைதாகியுள்ளார் தற்போது யாழில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரின் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/40767/64//d,fullart.aspx

  6. இலங்கை ஆலயங்களில் இனித் தமிழிலும் பூஜை! - முதலாவது அருட்சுனைஞர் அணி பயிற்சிகளை முடித்தது. [Monday, 2014-04-21 08:42:26] இலங்கையில் முதன்முறையாக நடத்தப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்றுக்காலை கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. சைவ மகா சபை, சைவ நெறிக்கூடம், தெய்வத் தமிழ் அறக்கட்டளை ஆகியன இணைந்து சைவ மகா சபையின் கொக்குவில் தலைமைச் செயலகத்தில் மேற்படிப் பயிற்சி நெறியை நடத்தியிருந்தன. இந்தப் பயிற்சி நெறியில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 36 பேர் பங்குபற்றியிருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த செந்தமிழ் வேள்விச் சதுரர் சக்திவேல் முருகனார் தலைமையிலான விரிவுரையாளர்களால் இந்தப் பயிற்ச…

    • 21 replies
    • 1.4k views
  7. பளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சாவு. பளை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ( இரண்டாம் இணைப்பு ) தர்மகேணி ரயில் கடவையில் பணியாற்றும் பளைப் பிரதேசத்தை சேர்ந்த தங்கராச சாந்தகுமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=233082914324895337

  8. வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் அல்லது முகாம் பகுதி என்ற ரீதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிகளைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் தாம் தொடர்ந்து அல்லல்பட்டும் துன்பப்பட்டும் வருவதாக வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். வலி. வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு பகுதியினர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை. அவர்களின் கிராமங்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போர் முடிவடைந்த பின்னர் கூட அந்தப் பகுதிக்குத் தமிழ் மக்களால் திரும்பிச் செ…

  9. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்வி அபிவிருத்தி மாநாட்டுக்கு, அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என்று ஆளுநர் அறிவுறுத்தியிருக்கிறார் என்று கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காமல் தவிர்த்த அமைச்சர் த.குருகுலராஜா, அந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கலந்துகொள்வதை மட்டும் எப்படி அனுமதித்தார்? இவ்வாறு கேட்டுக் கொந்தளிக்கின்றனர் வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடக்கும் கல்வி ஆலோசனைக் செயலமர்வு நேற்று ஆரம்பமானது. கோண்டாவிலிலுள்ள தனியாக மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாடு இன்றும் தொடர…

  10. பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தேசிய சமாதானப் பேரவை! - ஹெல உறுமய குற்றச்சாட்டு. [Thursday, 2014-04-24 09:38:31] தேசிய சமாதானப் பேரவை பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக ஜாதிக ஹெல சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்கள் மனிதஉரிமை என்ற போர்வையில் நாட்டில் மீளவும் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். தேசிய சமாதானப் பேரவை விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் அமைப்பாக செயற்பட்டு வருகின்றது. புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் நாட்டில் இனக் கலவரத்தை ஏற்படுத்துவதில் நாட்டம் காட்டி வருகின்றனர். சுயாட்சி அதிகாரங்கள் வழங்குவது தனிநாட்டு கோரிக்கைக்கு வழியமைக்கும். தேசிய சமாதான…

  11. நாட்டைக் காப்பாற்றாத அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை! - குணதாச அமரசேகர [Thursday, 2014-04-24 09:34:08] நாட்டைக் காப்பாற்றாத அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் விஜயராம மாவத்தையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் - தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண தென்னாபிரிக்காவின் உதவியை நாடுவது தவறானது. அரசாங்கம் இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழ முயற்சிக்கின்றது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அவசியமில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் தென்னாபிரிக்காவை மத்தியஸ்தம் வகிக்…

  12. மட்டக்களப்பிலும் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு! - சம்பந்தன் பங்கேற்கிறார். [Thursday, 2014-04-24 09:29:55] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் பெரியளவிலான மேதினப் பேரணிகளை நடத்த ஒழுங்கு செய்துள்ளது. வடக்கில் சாவகச்சேரியிலும், கிழக்கில் மட்டக்களப்பு நகரிலும் மேதின நிகழ்வுகளை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மட்டக்களப்பில் நடைபெறும் மேதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கு கொண்டு உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்டக் கூட்டமைப்பு எம்.பி பொன்.செல்வராஜா தலைமை தாங்குவார். http://seithy.com/breifNews.php?newsID=108011&category…

  13. பொதுபல சேனா - ரிஷாத் இடையிலான மோதல் வலுக்கிறது! [Thursday, 2014-04-24 09:06:16] இலங்கையில் கடும்போக்கு பௌத்த பிக்குகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையேயான மோதல்கள் மேலும் வலுத்து வருகிறது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அவர்களின் அலுவலகத்துக்குள் நேற்றுக்காலை பொதுபல சேனா அமைப்பினர் நுழைந்து மாற்றுக் கருத்துடைய ஒரு புத்தபிக்குவை தேடியதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் இதில் தலையிடும் நிலைமை உருவானது. பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் புதனன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்குள் அத்துமீறு நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தமக்கு எதிராக செயல்படும் அமைப்பான ஜாதிகபல சேனாவைச் சேர்ந்த புத்தபிக்கு வட்டரக்க வ…

  14. ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்த இடமளிக்க முடியாது. அந்த அதிகாரங்களின் ஊடாக குறித்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகளை வகுத்து நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவது மாகாணசபைகளையே சாரும் என்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் மாகாணசபைகளுக்கென சில விடயங்களும் மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும் இரண்டிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினாலேயே ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.ஆனால் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் ஊடாக மாகாணசபைகளுக்கு வ…

  15. ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதேங்கோ’ – புளியடி பூராயம் வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? கனகாலமாய் போச்சுது.. ஆனாலும் பாருங்கோ உங்கள் ஒருத்தரையும் மறக்கமுடியாது தானே பாருங்கோ, எதாவது பிரியோசனமாய் உங்களுக்குச் சொல்லக் கிடைச்சால் தான் பாருங்கோ நாங்கள் சொல்லுறத கேக்க உங்களுக்கும் ஆயையாய் இருக்கும் பாருங்கோ. அது சரி இப்ப நாட்டில நிறைய சம்பவங்கள் நடக்குது பாருங்கோ. அங்கை இருக்கிறவை எப்ப ஆருக்கு என்ன நடக்கும் எண்டது தெரியாம முழுசிக் கொண்டு தான் இருக்கினம் பாருங்கோ. சனநாயக நாட்டில இதெல்லாம் சகஜம் பாருங்கோ.. இண்டைக்கு ரண்டு கதை கட்டாயம் உங்களுக்கு சொல்லோணும் எண்டு யோசிச்சிருக்கிறன் பாருங்கோ.. படிச்சவை, விசயம் தெஞ்சவை கனபேர் இருக்கினம் எண்டு சொல்லுற யாழ்ப்பாணத்தில ஒரு…

    • 0 replies
    • 459 views
  16. இந்தோனேசியா சிறையில் மயங்கிச் சரிந்தார்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத்து உறவுகள்!! இந்தோனேசியா சிறையில் மயங்கிச் சரிந்தார்கள் உண்ணாவிரதம் இருந்துவந்த ஈழத்து உறவுகள்!! இந்தோனேசியாச் சிறையில் தமது விடுதலைக்காக ஏற்கனவே அறிவித்தபடி 21-04-2014 முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் ஒன்பது ஈழத்து உறவுகளில், ஏற்கனவே முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயப்பட்ட இருவர் மூன்றாவது நாளான நேற்று மயங்கிச் சரிந்தார்கள் கடந்த வருடம் அகதிகளாகச் சென்ற தங்களை விடுதலை செய்து பிறிதொரு குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையினை முன் வைத்து கடந்த 21-04-2014 அன்று திங்கட்கிழமை முதல் இந்தோனேசியாச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 9 ஈழத்து உறவுகளும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின…

    • 0 replies
    • 589 views
  17. முஸ்லீம்களுக்கு ஆதரவான பௌத்த மதகுருவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் தடை தாண்டி அவரது ஓட்டமும்..... மரதன் ஓட்ட அரசியல்! http://www.youtube.com/watch?v=d8evlc0CJOE விஜித தேரரை (அவருக்கு முஹம்மத் விஜித என்று பெயர் சூட்டி) விரட்டிய பெளத்த தர்மத்தை பார்த்து நாடே சிரிக்கிறது என இதை பற்றியும்தான் நான் நேற்று ஊடக மாநாட்டில் பேசி இருந்தேன். தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரக விஜித தேரரை மஹியங்கனையில் ஓட ஓட துரத்தி விரட்டியது. விஜித தேரர் ஒரு பெளத்த துறவி. இவர் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர். பொதுபல சேனையை இவர் கடுமையாக விமர்சிக்கிறார். அதனால் இவரை பொதுபல சேனை அழிக்க தேடி திரிகிறது. கடந்த இரண்டு முறை இவரு…

  18. புத்தரின் அடையாள பச்சையுடன் சிறீலங்கா செல்லவேண்டாம்-பிரித்தானியா! ஏப் 24, 2014 புத்தபெருமானின் அடையாளங்களை பச்சை குத்தி செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு அமைச்சு, சிறீலங்கா செல்லும் தமது பிரஜைகளுக்கு அறிவுறுததியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் மீள்சேர்க்கப்பட்ட சுற்றுலா அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 37 வயதான பிரித்தானிய பெண் ஒருவர் கை புஜத்தில் புத்தபெருமானின் உருவத்தை பொறித்திருத்தமையை அடுத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படவிருக்கிறார். இதனையடுத்தே பிரித்தானிய வெளியுறவு அமைச்சு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. http://www.sankathi24.com/news/40749/64//d,fullart.aspx

  19. இந்தியாவிடம் ஓடுவதை நிறுத்த வேண்டும்! - தமிழ்க் கட்சிகளுக்கு ஆலோசனை கூறுகிறார் அமைச்சர் டியூ குணசேகர. [Wednesday, 2014-04-23 09:39:12] இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக, இந்தியாவிடமோ ஏனைய உலக நடுகளிடமோ முறைப்பாடு செய்வதால் பயன் ஏதும் இல்லை என்று அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் சுமார் 10 தமிழ்க் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோல முஸ்லிம் கட்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் அந்தக் கட்சிகள் நாட்டின் பிரதான அரசியலில் காத்திரமான பங்கை வகிக்க தவறிவிட்டன. சுதந்திரம் அடைந்த பின்னர் நாட்டில் ஒற்றுமைக்கான காரணிகள் மேம்படுத்தப்படவில்லை. தேசிய ஒற்றுமை என்பது உருவாகாத காரணத்தினால்தான் நாட்டின் பொருளாதாரம்…

  20. முன்னாள் புலிப் போராளிகளுக்கு உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை – சரத் பொன்சேகா முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு உரிய வகையில் அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத சில முன்னாள் போராளிகளே மீண்டும் ஈழ இராச்சிய கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக வெளிநாடுகளிடமிருந்து பாரியளவில் நிதி உதவி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தப் பணம் உரிய வகையில் பயன்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்து வருவரே இவ்வாறு பணத்தை துஸ்பிரயோகம…

    • 0 replies
    • 223 views
  21. தமிழ் மக்களை சித்திரவதைக்கு உட்படுத்தவா அரசாங்கம் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தது. விடுதலைப் புலிகளை விடவும் மோசமான தீவிரவாதத்தை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் செய்கின்றது என ஜக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமர வீர தெரிவித்தார். பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வை உடனடியாக நீக்க வேண்டும். இதனை வலியுறுத்தி பொது நலவாய அமைப்பின் நிறைவேற்றுக்குழுவிற்கு கடிதம் அனுப்புவோம் எனவும் அவர் தெரிவித்தார். ஜக்கிய தேசியக்கட்சியினால் நேற்று ஸ்ரீ கொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார் இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் பிரபாகரன் வடக்கைக்…

  22. கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள அலுவலகம், பொது பல சேனா அமைப்பினரால் சற்றுமுன்னர் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஜன பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், குறித்த அலுவலகத்தில் மறைந்திருப்பதாகக் கூறியே பொது பல சேனா அமைப்பினர் குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், தான் தற்போது குறித்த அலுவலகத்தில் இல்லை எனவும் அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/107850-2014-04-23-07-16-45.html

  23. வட்டுக் கோட்டைத் தேர்தல் தொகுதியில் ஓர் கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். 23வயதான உ...ர் என்ற இளைஞர் ஒருவர் இந்தச் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியபோது 16 வயதிற்கு உட்பட்ட சிறுமியாக இருந்திருக்கிறார். இப்போ 16 வயதும் சில மாதங்களும் கடந்திருக்கிறன. குறித்த இளைஞருக்கும் இந்தச் சிறுமிக்கும் ஏற்பட்ட பழக்கம் நெருங்கிய காதல் அகியது. காதலை சாதகமாகக் கொண்டு பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் உள் நுழைந்த இளைஞர் சிறுமியை தன்வயப்படுத்தியுள்ளார். 'உன்னை நான் தான் திருமணம் செய்யப் போகிறேன் அதனால் எனது விருப்பத்திற்கு உடன்பட வேண்டும் என வற்புறுத்தி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். இதன் ஒரு கட்டத்தில் இந்த மாணவி அழ முற்பட்ட வேளை நீ …

    • 0 replies
    • 404 views
  24. இலங்கை ஓமந்தை அருகே பொதுமக்கள் காணிகளை ராணுவப் பயன்பாட்டுக்கு கையகப்படுத்த முயற்சி வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தை சோதனைச்சாவடியைச் சூழ்ந்துள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை இராணுவத்தின் தேவைக்காக எடுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார். ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்துள்ள இறம்பைக்குளம் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த 16 குடும்பங்களுக்குச் சொந்தமான காணியே இவ்வாறு கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதற்குப் பொறுப்பான அதிகாரியிடமிருந்து காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக சிவசக்தி ஆனந்தன் கூறினார். இந்தக் காணிகள் கடந்த 1953 ஆம் ஆண்டு அரசினால்…

    • 0 replies
    • 484 views
  25. மண்முனைப் பாலத்தினை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் நடத்துவதற்கான தேவை இல்லையென கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்; மண்முனைப் பாலத்தின் நிலமையினையும் அதன் பூகோள ரீதியான விடயத்தினையும் அறிந்து கொள்ளாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் எனக் கூறிக் கொண்டு அம்பாந்தோட்டையில் சலுகை பெற்று செயற்படும் சாணக்கியன்-இராசமாணிக்கம் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பற்றி கருத்து வெளியிட்டிருக்கின்றார். மண்முனைப் பாலம் அமைக்கப்பட்டதை த.தே.கூ தடுக்கவில்லை உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மண்முனைப் பாலம் அமைக்க …

    • 0 replies
    • 309 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.