ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
இந்தியாவின் இலங்கை தொடர்பான அணுகுமுறையும் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்களும் - யதீந்திரா சமீபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தொடர்பான இந்திய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்தியாவின் ஜ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இருந்தபோது, இந்தியா எத்தகையதொரு கொள்கையை கடைப்பிடித்து வந்ததோ, அதனையே இப்போதும் இந்தியா கைக்கொண்டு வருகிறது. எனவே விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில், இந்தியா தனது இலங்கை தொடர்பான பழைய கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற…
-
- 0 replies
- 450 views
-
-
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுதேஸ்கரை காப்பாற்ற முயற்சி பக்கத்தை அச்சிடுக கத்தார் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கையை சேர்ந்த 22 வயதான வெங்கடாச்சலம் சுதேஸ்கர் அவர்களை விடுவிப்பதற்கான குருதிப் பணத்தை வழங்குவதற்கான நிதி உதவிக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சுதேஸ்கர், ஒரு கைகலப்பில் கேரளாவை சேர்ந்த மற்றுமொரு இளைஞரை கொலை செய்ததாக அவருக்கு கத்தாரில் மரண தண்டனை டிசம்பர் 31 ஆம் திகதி விதிக்கப்பட்டது. ஆயினும் இறந்தவரின் குடும்பத்தோடு செய்யப்பட்ட சமரசத்தை அடுத்து இலங்கை ரூபாய் 35 லட்சம் குருதிப்பணமாகப் பெற்று சுதேஸ்கரை மன்னிக்க இறந்தவரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆயினும், இந்தப…
-
- 10 replies
- 908 views
-
-
மிகவும் அழகான சொற்பிரயோகங்கள் .. தமிழ்மக்களை தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் வாழ விடுங்கள்! இராணுவ பிரசன்னம் எம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது! நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் வரவு - செலவு திட்ட விவாதத்தில் திரு இரா சம்பந்தன் உரை கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் தொடர்பான வரவு – செலவுத்திட்டத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பார்கள். சம்பந்தரின் ஆங்கிலப் பேச்சைப் புரிந்து கொள்ளாத அரைவேக்காடுகள்தான் உடுக்கடித்துச் சாமி ஆடினார்கள். இங்கு வெளிவரும் உதயன் வார ஏட…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஏ9 வீதியில் 30 படை முகாம்கள் news ஏ9 பிரதான வீதியில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் 30 படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய படை முகாம்களும் உள்ளடங்கு கின்றன. பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 30 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். இவ்வாறு தகவல் வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 806 ஏக்கர் நிலப்பரப்பில் 10 படைமுகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன. இதில் 30 ஆயிரம் படையினர் வரை நிலைகொண்டுள்ளனர். இதனைவிட ஏ9 வீதியில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதியில் 30 படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் சென்.ஜோசப் …
-
- 1 reply
- 590 views
-
-
சிறீலங்கா சென்ற ஜேர்மன் பெண்ணிடம் பாலியல் முயற்சி! ஜன 31, 2013 விடுமுறையை கொண்டாடவென சிறீலங்காவிற்கு சென்றிருந்த ஜேர்மன் நாட்டு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். சிலாபம் - இரனவில பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் கடற்கரையில் தான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இளைஞன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக ஜேர்மன் - பேர்லின் நகரைச் சேர்ந்த பெண் ரவோனா ஹெலன் ஹுட் ஹெம்ரி (25 வயது) சிலாபம் முறைப்பாடு செய்தார். இதன்படி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மெதிரிகிரிய பகுதி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிலாபம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படு…
-
- 0 replies
- 583 views
-
-
வட மாகாண முதலமைச்சர் பதவிக்காக, அமைச்சர் பதவியைத் துறக்கத் தயார் – டக்ளஸ் 31 ஜனவரி 2013 வட மாகாண முதலமைச்சர் பதவிக்காக, அமைச்சர் பதவியை துறக்கத் தயார் என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடுவதனை ஜனாதிபதி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் அமைச்சராக நீடிக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி நடாத்தும் உள்ளுராட்சி மன்றங்க…
-
- 5 replies
- 737 views
-
-
ஒரு காலத்தில் தமிழர்கள்தான் இந்த நாட் டின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி நின்றனர். இதன் காரணமாக தமிழர்களுக்கு கணிச மான மதிப்பும் மரியாதையும் இந்த நாட்டிலிருந் தது. சில வேளைகளில் தமிழர்களின் அதீத மான அறிவாற்றல் காரணமாக சிங்களவர்கள் தங் களை உசார்ப்படுத்திக் கொண்டனர் என்று கூடக் கூறிக்கொள்ளலாம். அந்தளவில் தமிழர்களின் ஆற்றலும் ஆளு மையும் உயர்வு பெற்று நின்றதுடன் நாட்டின் நிர் வாகச் செயல் ஒழுங்கிற்கு தமிழர்கள் தேவை யாகவும் இருந்தனர். ஆனால், தமிழர்களின் இன்றைய நிலைமை எதுவும் தெரியாதென்பதாகிவிட்டது. இந்நிலை மையை சுட்டிக்காட்டுவதற்கு வட பகுதியில் இடம்பெற்று வரும் வீதிப் புனரமைப்பு பணி நல்ல தோர் உதாரணமாகும். வடபகுதியிலுள்ள பெரும் தெருக்களைப் புனர மைக்கின்ற நிறுவனங்கள் அனைத…
-
- 0 replies
- 731 views
-
-
இலங்கை மீது மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் 'அளவுக்கு அதிகமான அழுத்தம்' ஒருபோதும் ஆக்கபூர்வமாக அமையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க அணியினர் நேற்று மாலை இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க தூதுக்குழுவினரை சந்தித்தனர். இவர்கள் பிரதானமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பான விடயங்களை பேசினர். இந்த கூட்டத்தின் பின், பேசிய அமைச்சர் பீரிஸ், தீர்மானத்தின் மேல் தீர்மானம் கொண்டுவருதல், இலங்கையின் நிலைமையை கையாளும் முறையானது என்றார். சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கைக்கு நேரம், சுதந்திரம் என்பன தேவையென கூறிய அவர் எல்லாவற்றையும் விட நாட்டின் கௌரவம் மு…
-
- 2 replies
- 543 views
-
-
உலகத் தமிழ் அமைப்புக்கள் பேர்ளினில் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை 31 ஜனவரி 2013 உலக் தமிழ் அமைப்புக்கள் ஜெர்மனியின் பேர்ளின் நகரில் இலங்கை விவகாரம் கறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளும், க்ளோபல் தமிழ் போரம் போன்ற சர்வதேச அமைப்புக்களும், புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். கடந்த 26ம், 27ம் திகதிகளில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கை வாழ் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அடையாளங்களை சிதைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்த…
-
- 1 reply
- 497 views
-
-
படையினர் வசமாகின்றது கெற்பேலி மயானக் காணி news காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவுக்குச் சொந்தமான கெற்பேலி மயானக் காணியைப் படையினர் ஆக்கிரமித் திருப்பதால், குறித்த காணியைக் காணிச் சுவீகரிப்புச் சட்டத்துக்கு அமைவாகப் படையினருக்கு வழங்கக் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் தலைவர் அனுமதியளித்துள்ளார். இந்தத் தகவலைக் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்., வன்னிப்பிராந்தியங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் என்.விமலராஜ் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் படையினரால் முகாம் அமைப்பதற்குப் பல இடங்களில் காணிகள் கோரப்பட்டு வருகின்றன. சில இடங்களில் அவர்கள் தாம் தங்கியுள்ள காணிகளையும், வேறு இடங்களிலுள்ள காணிகளையும் கோரி வருகின்றனர். காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள…
-
- 0 replies
- 328 views
-
-
சனல் 4 தொலைக்காட்சியிடம் சிக்கியுள்ள புது ஆதாரங்கள் ! செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 20:41 சரணடைந்த புலிகள் பலரது கண்களையும் கைகளையும் கட்டி, அவர்கள் மண்டையில் சுடும் இலங்கை இராணுவத்தின் கோரக் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு உலகையே அதிரவைத்தது பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி. த கில்லிங் பீஃல்ட் (கொலைக் களங்கள்) என்று பின்னர் அது வெளியிட்ட ஆவணப்படத்தில் தேசிய தலைவரது கடைசி மகன் பாலச்சந்திரன் குறித்த ஆதார வீடியோவும் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது சனல் 4 தொலைக்காட்சியிடம் புது ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக, தகவல்கள் கசிந்துள்ளது. சிக்கியுள்ள வீடியோவில் எவ்வகையான காட்சிகள் இருக்கிறது என்பதனை இதுவரை உறுதிசெய்ய முடியவில்லை. இருப்பினும் தற்போது சனல் 4 புதிதாக ஒரு ஆவணப்படத்த…
-
- 1 reply
- 902 views
-
-
வெள்ளை புலிகளும் இலங்கை புலிகளும் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி - விமல் வீரவன்ச [Thursday, 2013-01-31 08:07:49] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வெள்ளைப்புலிகளும் இலங்கைப்புலிகளும் இணைந்து சூழ்ச்சி செய்துக்கொண்டிருக்கின்றன என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமெரிக்கா ஐனாதிபதி பராக் ஒபாமாவின் 3 பிரதிநிதிகள் இலங்கைக்குள் வந்துள்ளனர். அவர்கள் மார்ச மாதம் 15ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மணித உரிமை கூட்டத்திற்கு இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிப்பதற்காக தகவல்கள் சேகரிக்கவே இவர்கள் இங்கு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார். திம்பிரிகாசாயவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ், முஸ்லீ…
-
- 0 replies
- 480 views
-
-
அல் - குவைதா மற்றும் தலிபான் அடங்கலாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதை தடை செய்யும் திருத்தச் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்களை ஒழித்தல் (திருத்தம்) மீதான சமவாயம் என்னும் சட்டமூலம் விவாதிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தடை செய்துள்ள பயங்கரவாத நிறுவனங்களுடன் தொடர்புறும் நிதி நிறுவனங்களை தடை செய்யும் ஐ.நா கடப்பாட்டை அங்கீகரிப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். ஐ.நா இனங்கண்…
-
- 3 replies
- 601 views
-
-
போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கை - சிறிலங்கா இராணுவத் தளபதியைத் துளைத்தெடுத்த அமெரிக்க அதிகாரி [ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 02:29 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் மட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள, தெற்கு, தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் விக்ரம் சிங் நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் சூலரும் கலந்து கொண்டார். இதன்போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாக சிறிலங்கா இ…
-
- 11 replies
- 994 views
-
-
எதிர்வரும் சுதந்திர தினமான 4 ஆம் திகதியன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்ல மூளையை கொடுக்க வேண்டும் என அனைத்து இன மக்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார். கொழும்பில் இன்று, அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்தவும் என்ற இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கஞ்சா, ஹெரோயின் வியாபாரம் செய்பவர்களே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் வீதிக்கு இறங்கி இந்த அரசாங்கத்தை அடித்து விரட்ட வேண்டும். தற்போது பிரதியமைச்சராக உள்ளவர் ஒருவர் அண்மையில் 4 அரை கிலோ கஞ்ச…
-
- 5 replies
- 519 views
-
-
ஊடகவியலாளர் என்ற போர்வையில் இராணுவப் புலனாய்வாளராக செயற்படுபவர்தான் சிகரம் ஊடகத்தின் இயக்குநர் ருசாங்கன் என சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார். இன்று தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த 12ஆம் திகதி ரி.ஐ.டி கிளிநொச்சியில் உள்ள எனது அலுவலகத்தினை சோதனை செய்யும் போது அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்கள் அழைக்கப்பட்டிருந்தன. ஆனால் சுயாதீனமாக செயற்படும் பத்திரிகை மற்றும் இணைய ஊடகங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை. இதிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும் சோதனை நடவடிக்கை என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டது. இதில் அரசாங்கத்திற்கு ஒத்து ஊதக்கூடிய தினமுரசு, …
-
- 0 replies
- 449 views
-
-
எமது மக்களைப் பாதுகாக்கின்ற எங்கள் மீது சேறு பூசி எங்களையும் மக்களையும் அந்நினியப்படுத்திவிட்டு மாகாணசபைத் தேர்தலில் ஓரங்கட்டி தாங்கள் ஆட்சியைக் கைப்பெற்றும் நோக்கத்தில் சிறிலங்கா அரசாங்கம் போட்ட நாடகமே எனது கிளிநொச்சி அலுவலகத்தில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, கடந்த 12ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள அறிவகமான எனது அலுவலகம் 35 பேர் கொண்ட ரி.ஐ.டி குழுவினரால் சோதனையிடுவதாக கூறி உள்நுழைந்தவர்கள் தாங்கள் பைகளில் கொண்டு வந்தவற்றை…
-
- 0 replies
- 373 views
-
-
வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடிக்கப்படுவதாக பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் முறையிட்டுள்ளனர். "வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் வளலாய் தொடக்கம் மாவிட்புரம் வரை படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு வேலியை அண்டிய பகுதியில் குறித்த பகுதிக்கான நிரந்தர பாதை அமைப்பதற்காகவே பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடிக்கப்பட்டு வருதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்" என அவர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/5…
-
- 0 replies
- 452 views
-
-
யாழில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டார் யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை இன்று செவ்வாய்க்கிழமை மாலை கடத்தியுள்ளனர். செம்மணி பகுதியில் வைத்தே குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57946--15-.html அடிகாயங்களுடன் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; கோப்பாயில் சம்பவம்…
-
- 1 reply
- 490 views
-
-
இலங்கைப் படையினர் மீதான போர்க்குற்றச் சாட்டுகளின் எதிரொலியாகவே, அமெரிக்காவில் இலங்கைப் படையினருக்கான பயிற்சிகள் மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் லெஹி சட்டத்தின் அடிப்படையிலேயே, இலங்கையின் உயர் மட்டப்படை அதிகாரிகளுக்கான கட்டளைப் பயிற்சிநெறி வாய்ப்புக்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்தச் சட்டம், மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய வெளிநாட்டுப் படையினருக்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகளைத் தடைசெய்கிறது. இந்தச் சட்டத்தின் மூலம் இலங்கைக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்தி வைக்கவும் முடியும். இதனால், அமெரிக்க அரசினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களின் பெயர்களை மட்டுமே பயிற்சிக்காக தருமாறும் இலங்கை அரசு கேட்டுக் கொள்ள…
-
- 6 replies
- 760 views
-
-
யாழ்ப்பாணத்தில் 60 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை! ஜன 29, 2013 யாழ்ப்பாணம் அருகே கட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சுவாமி ஆலய குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் எனும் இடத்தில் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்தபதி சிற்ப கலாசுரபி விஸ்வ பிரம்மஸ்ரீ கலியப்பெருமாள் புருஷோத்தமனால் 72 அடி சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைதான் இலங்கையிலேயே மிக உயரமான கம்பீரமான ஆஞ்சநேயர் சிலையாகும். இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா கடந்த புதன்கிழமை (23.01.2013) நடைபெற்றது சிவஸ்ரீ இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்…
-
- 18 replies
- 3.4k views
-
-
புதிய அமைச்சர்கள் விபரம் புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் இன்று (28) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 01) சுசில் பிரேமஜயந் - சுற்றாடல் அமைச்சு 02) சம்பிக்க ரணவக்க - தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு 03) பவித்ரா வன்னியாராச்சி - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு 04) அனுர பிரியதர்ஷன யாப்பா - பெற்றோலிய வளத்துறை அமைச்சு 05) லக்மன் செனவிரத்ன - சீனி தொழிற்சாலை, அபிவிருத்தி அமைச்சு 06) லக்மன் யாப்பா அபேவர்தன - முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு 07) ஜயரத்ன ஹேரத் - தாவரவியல் மற்றும் பொழுது போக்கு அமைச்சு 08) துமிந்த திஸாநாயக்க - கல்வி சேவைகள் அமைச்சு 09) காமின…
-
- 15 replies
- 821 views
-
-
மன்னார், பெரியகடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் வேற்றுக் கிரகவாசி போன்ற மர்ம மனிதர் ஒருவர் திடீரென வந்து மறைந்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாக தெரிவித்த வீட்டின் உரிமையாளர், குறித்த மர்ம நபர் சில நிமிடங்களில் மறைந்து விட்டதாகவும் கூறினார். இவ்வாறு தனது வீட்டுக்குள் புகுந்த மர்ம உருவம் கொண்ட நபரை தான் கையடக்கத்தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/57974-2013-01-30-07-01-27.html
-
- 12 replies
- 3k views
-
-
பால்மா, கிழங்கு, கோவாவுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் அரசாங்கத்தினால் நேற்று மீளமைக்கப்பட்ட அமைச்சரவை குறித்து ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளன. செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இது தொடர்பில் கருத்துரைக்கையில், இந்த அமைச்சரவை நியமனத்தில் ஒரு விடயத்திற்காக பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றாடலுக்காக பல அமைச்சர்களுக்கும், பூந்தோட்டங்களை கவனிப்பதற்காக ஒரு அமைச்சரும், அதனை விட நகைச்சுவையான விடயம் சீனி தொடர்பான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டமையாகும். இந்தநிலையில் எதிர்க…
-
- 0 replies
- 495 views
-
-
சிறிலங்கா: புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பௌத்த மதகுருமார் - சட்டத்தரணிகள் குழு நியமனம் [ புதன்கிழமை, 30 சனவரி 2013, 08:53 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன் சில அனுநாயக்க தேர்களின் தலைமையில் பௌத்த மதகுருமார்கள் குழு ஒன்று நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பு [New Constitution] ஒன்றை தயாரிப்பதற்காக முன்னணி சட்டத்தரணிகள் குழு ஒன்றை நியமித்துள்ளது. இச்சட்டத்தரணிகள் குழுவில் ஜே.சி.வெலியமுன, ஜயம்பதி விக்கிரமரத்தின, எல்மோ பெரெரா, எச்.ஜி.புஞ்சிஹேவா, ஷிரால் லக்திலக, ரவி ஜெயவர்த்தனா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட…
-
- 0 replies
- 362 views
-