Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெகத் டயஸ் திருப்பி அழைக்கப்படவுள்ளார்? Sri Lanka recalls diplomat accused of war crimes The Sri Lankan government has recalled its second most senior diplomat to Switzerland and Germany in response to accusations he was involved in war crimes. Former general Jaghat Dias led the 57th division of the Sri Lankan army. He is accused of ordering his troops to fire upon civilian and hospital targets during the army’s final offensive against the rebel Tamil Tigers in 2009. A report by the European Centre for Constitutional and Human Rights also accuses Dias of participating in acts of torture and the execution of rebel fighters. Last month, the Swi…

    • 6 replies
    • 1.9k views
  2. [Wednesday, 2011-09-14 14:43:52] ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டும் நியமிக்கப்பட்ட தருஷ்மன் குழுவின் அறிக்கையை ஐ.நா.வின் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்க முடியாது. அவ்வாறு சமர்ப்பிப்பது மனித உரிமைப் பேரவையின் நடைமுறைகளை மீறும் செயலாகும். எனினும், தருஷ்மன் அறிக்கை மனித உரிமை பேரவைக்கு வந்தால் அதற்கு முகம் கொடுக்கவும் நகர்வுகளை மேற்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமை விடயங்களுக்குப் பொறுப்பானவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு இலங்கையின் சார்பில் அமைச்சர் மஹிந்த சம…

  3. விழுந்து கிடந்தது போதும் பொங்குதமிழராக ஜ.நா நோக்கி எழுந்து வா தமிழா 19.09.2011. http://youtu.be/qtzI8qad5kI http://youtu.be/OZ9a31EuVi0 http://www.eeladhesam.com/index.php?option

  4. முஸ்லிம் பிரதிநிதிகளை ரொபட் பிளெக் சந்திக்காமைக்கு கண்டனம் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் முஸ்லிம் பிரதிநிகளை சந்திக்காமை தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அமெரிக்கா அக்கறை கொண்டிருந்தால் முஸ்லிம்கள் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கட்டாயம் சந்தித்திருக்க வேண்டும் என அக்கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தினால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இவர் …

  5. (ஜெனீவா) ஐ நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வெளிப்படுத்தி வருவதாக கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் நாதம் ஊடகசேவைக்கு தெரிவித்துள்ளனர். Lawyers Rights Watch Canada, Asian Forum for Human Rights and Development, Amnesty International போன்ற மனித உரிமை அமைப்புக்கள் சிறிலங்கா தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன. போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்பதை தமது அமைப்பு தரவுகளுடன் நிருபித்துள்ளதாக Amnesty International பிரதிநிதி தெரிவ…

  6. துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன் மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்களுக்கு முடிவு காணப்பட வேண்டும். வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். என தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பிளேக், தனது பயணம் குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் மர்ம மனிதர்கள் தொடர்பான சம்பவங்களுக்கு முடிவு காணப்பட வேண்டும் வடக்கில் தமிழ் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டும். அவ்வாறு ஈடுபடுத்தப்படுவதால் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தைப் பயன்பட…

  7. திருமலைச் சிறைச்சாலை பிரதம அதிகாரி பொலிஸாரால் கைது! Published on September 14, 2011-8:14 pm திருகோணமலை சிறைச்சாலையின் பிரதம அதிகாரி ஒருவர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கப்பம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்காக இருபத்தையாயிரம் ரூபாவை கப்பமாக பெறமுற்பட்டமை காரணமாகவே இந்த அதிகாரி கைதாகியுள்ளார். சம்பந்தப்பட்ட சிறைச்சாலை பிரதம அதிகாரி சந்தேகநபரின் மனைவியிடம் இருந்து முற்பணமாக ஐயாயிரம் ரூபா ரொக்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பனவற்றை இன்று பெற்றுக்கொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்தில் திருகோணமலை தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் டீ.ஜயசுந்தரவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். …

  8. யுத்தம் முடிந்து இரண்டு வருடத்திற்கு மேல் ஆகியும் இலங்கை பொறுப்புகூறும் கடப்பாட்டிலிருந்து விலகியிருப்பது குறித்து உடனடியாக தலையிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் மனித உரிமைகளை இழந்துள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்ட தற்போதைய இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கை அரசாங்கம் நியமித்த குழுக்களின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியிருப்பதாகவும் மன்னிப்புச் சபை கூறியுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலம் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டால் மாத்திரமே உண்மையான நிலையை அறிந்துகொள்ள முடியும் எனவும் அதன்மூலம் அநீதி இழைக்கப்பட்டவ…

  9. 14 செப்டம்பர் 2011 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் : வன்னி அவலங்கள் பற்றி பிபிசி வானொலிக்கு செவ்வி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் பாடசாலை அதிபரொருவர் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளார். வன்னி அவலங்கள் பற்றி பிபிசி வானொலிக்கு செவ்வி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் பாடசாலை அதிபரொருவர் விசாரணை வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளார்.தனது செவ்வியின் போது வன்னி மாவட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர் கொண்டு வரும் அவலங்கள் பற்றியே அவர் பிரஸ்தாபித்திருந்ததாக தெரிய வருகி;ன்றது. பிபிசி வானொலியின் தமிழ் சேவையிலும் சிங்கள சேவையான சந்தேசியவிலும் இச்செவ்வி ஒலிபரப்பானதாக கூறப்படுகின்றது.அரசு மீது குறைகூறும் வகையினில் இச்செவ்வி அமைந்துள்ள…

  10. [Wednesday, 2011-09-14 12:34:37] பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பற்றிய விவாதம் நாளை வியாழக்கிழமை (15-09-2011) பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடர் இடம்பெறும் காலகட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய விவாதத்திற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழின அழிப்பின் உச்ச கட்டமாக வன்னியில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின்போது, சிறீலங்கா படைகள் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு போர்க்குற்றம் புரிந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரித்தானிய, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மற்றும் உ…

  11. அடையாள உண்ணா நிலைப் போராட்டமும், தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வும் தவிர்க்கமுடியாத காரணத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. லண்டன் முத்துமாரி அம்மன் ஆலய சிவயோக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் நிகழ்வே இடமாற்றப்பட்டுள்ளது. துரதிஸ்ட வசமாக சட்டரீதியான சிக்கலை எதிர்னோக்கியுள்ள சிவயோகம் அறக்கட்டளஇயினரால் அப்பகுதியில் தொடர்ந்தும் அவ் ஆலயத்தை வைத்திருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இவ் இடமாற்றத்திற்குக் காரணம். கடந்த பல வருடங்களாக தாயகத்திற்கு நேரடியாக உதவிகள் பல செய்துவந்த இவ் அறக்கட்டளையினரால் ஆலய மண்டபத்தினூள்ளேயே மாவீரர்கள் நினைவாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்த்அக்கது. இதனடிப்படையில் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள 3…

  12. http://www.yarl.com/files/110913_colombo_reporter.mp3

  13. முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த ஆயுதப் போராட்டம் போல் எமது போராட்டங்கள் முடியவில்லை. இவ்வாறு தெற்காசிய வெளி விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் தூதுவரிடம் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் தூதுவர் குழு இணையங்களின் பிரதிநிதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் கோவில் வீதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்கள் . இச்சந்திப்பில் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எமது மண்ணில் இருந்தும் கூட எதுவும் செய்யமுடியாதுள்ளது. பேச்சுச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டுள்ளது. எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளுகின்ற கட்டமைப்பு, மொழியுரிமை…

  14. யாழ். மாவட்ட மக்களின் துயரங்களை உரிய அதிகாரிகள் மூலம் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பேன் என்று தெற்காசிய விவகா ரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக் நேற்று யாழ்ப்பாணத்தில் கூறினார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த இவர் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை யாழ். கோவில் வீதியிலுள்ள அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறினார். அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள், துயரங்கள், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை, மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு என்பவற்றை விரிவாக எடுத்துக் கூறினர். பிரதிநிதிகள் யாழ். மாவட்டத்தின் இன்றைய நிலைமை பற்றி வ…

  15. [ புதன்கிழமை, 14 செப்ரெம்பர் 2011, 01:28 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்காமல் மெளனம் சாதித்து வருகிறது. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்றுமுன்தினம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார். இந்த விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜெனிவாவிலோ அல்லது புத…

    • 3 replies
    • 1.1k views
  16. இறுதிப் போரில் ஐ.நா நடந்து கொண்டவிதம் சரியானதா? – மீளாய்வு செய்ய அதிகாரி நியமனம்! Published on September 14, 2011-9:33 am இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அதிகாரி ஒருவரை பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ளார். ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா அகமட் ஓபெய்ட் என்ற அதிகாரியே இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையின் போரில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஐ.நா. போது வலயத்தில் …

  17. வீடுகள், மரங்கள் மீது இருந்து மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்த மர்ம மனிதர்கள் தற்போது வீடுகள் மீது கல்லுகளை எறிகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த ஒரு வார காலமாக மாதகல், அராலி பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளில் இந்த மர்ம மனிதர்கள் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். மர்ம மனிதர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உயர்மட்ட மாநாடுகள் கூட்டப்பட்டு கிராமங்கள், பிரதேசங்கள் ரீதியாக விழிப்புக்குழுக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ரீதியில் இவை நடைபெற்று வருவதுடன் ஒருசில பகுதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வ…

  18. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையும் அதன் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையும் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சரி சமமான முறையில் செயற்பட வேண்டும். அதனைவிடுத்து சில நாடுகளுக்கு ஒரு வகையிலும் வேறு சில நாடுகளுக்கு மற்றுமொரு வகையிலும் நடந்து கொள்ளக் கூடாது. மனித உரிமை ஆணையாளர் நாயகம் என்பவர் அனைத்து நாடுகளுக்கும் ஆணையாளராவார். அதனடிப்படையில் அவர் நடந்துகொள்ளவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையை நேற்று சந்தித்து பேச்சு நடத்திய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் மேற்கண்டவாறான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங…

  19. [Tuesday, 2011-09-13 19:59:59] தலதாமாளிகைக்கு குண்டுவைக்க புலிகளுக்கு உதவிய புலிகளது சர்வதேச முகவர் கேபி அரச மாளிகையில் இருப்பதாகவும் தலதாமாளிகையை பாதுகாத்தவரை அரசாங்கம் தாக்க முயற்சிப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்தால் தோல்வியடையச் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்:.. "தலதாமாளிக்கைக்கு குண்டுத் தாக்குதல் நடத்தினர். எனது கவலை என்னவென்றால், தேசத்தை நேசிக்கும் அரசாங்கம் தலதா மாளிகையை பாதுகாத்த நெரஞ்சன் விஜயரட்ன முன்னோக்கி வரும்போது தலதா மாளிகைக்கு குண்டு …

  20. [Wednesday, 2011-09-14 11:35:22] எதிர்வரும் 19-09-2011 திங்கள் அன்று சுவிஸில் நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வோம். தாயகத்தில் தமிழர்களின் குரல் நசுக்கப்பட்ட காலத்தில் முளைவிட்ட விதையே பொங்குதமிழ். இன்று விருட்சமாகி வளர்ந்துவிட்ட போதும் தாயகத்தில் நிலவும் அடக்குமுறைக்குள் எமது உறவுகள் தமது நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளையே வெளியே சொல்ல முடியாமல் அடக்கப்படுகின்றார்கள். இந்நிலையில் எமது விடுதலைப் பயணத்திற்கு இக்காலப்பகுதியில் அவசியமான ஏழு அம்சக் கோரிக்கையை முன்வைத்து உலகளாவிய வகையில் ஐ.நா முன்றலில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெறுகின்றது. ஐ.நா வில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.