ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
[Tuesday, 2011-09-13 11:46:01] இந்தியாவும் அமெரிக்காவும் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதப் போராட்டங்களை உருவாக்க முயற்சிகளை மேற் கொண்டுள்ளன. இதற்காக நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தவும் போராட்டங்களுக்கு தேவையான புறச் சூழலை அமைக்கவுமே தெற்காசிய பிராந்தியத்திற்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இலங்கை வந்துள்ளார் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். லிபியா உட்பட அரேபிய நாடுகள் மற்றும் மத்திய ஆபிரிக்க வலய நாடுகளில் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் திட்டமிட்டு சூழ்ச்சிகரமான முறையில் புரட்சிகளை ஏற்படுத்தி அந்நாடுகளின் அபிவிருத்திகளையும் பாதுகாப்பையும் கேள்விக்குரியாக்கிவிட்டுள்ளன. இதே போன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தி…
-
- 0 replies
- 504 views
-
-
[Tuesday, 2011-09-13 10:54:37] அவுஸ்திரேலிய நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் இரு அங்கத்தவர்களுக்கும் விக்டோரியா மாநிலத்தில் ஒரு அங்கத்தவருக்குமான தேர்வுக்கான வேட்புமனு ஊடக அறிக்கை #EC4 மூலம் கோரப் பட்டது. இந்தத் தேர்தலுக்கான சகல பணிகளும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் அனுசரணையுடன் அவுஸ்திரேலிய நாட்டின் தேர்தல் ஆணையத்தினால் முன்னெடுக்கப்பட்டது. விக்டோரியா மாநிலத்திலிருந்து திரு. செல்வேந்திரன் சீவநாயகம் அவர்களும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து திரு. யோகராஜா தர்மலிங்கம் அவர்களும் திரு. கனகசபாபதி ஸ்ரீசுதர்சன் அவர்களும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரச…
-
- 0 replies
- 515 views
-
-
நிபுணர் குழு அறிக்கை பான் கீ மூனினால் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது: இரண்டு தரப்பினரும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. [Tuesday, 2011-09-13 10:51:53] ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில், தாரூஸ்மான் தலைமையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் இலங…
-
- 0 replies
- 673 views
-
-
பிரபாகரனை விடவும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கமே நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளது: சரத் பொன்சேகா [Tuesday, 2011-09-13 10:42:42] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கமே நாட்டுக்கு அதிகளவில் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். ஊழல் அரசியல்வாதிகள் கடந்த ஜென்மங்களிலிருந்தே ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் சிரேஸ்ட பிரஜைகளிடமிருந்து பழிவாங்கும் நோக்கில் அவர்கள் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். 14 அரச நிறுவனங்களை அழிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது, நாட்டின் விலை மதிப்பற்ற சொத்துக்களில் ஒன்றான சிங்கராஜா வனப் பகுதியை கூறுபோட முயற்சிக்கப்படுகின்றது…
-
- 0 replies
- 3.1k views
-
-
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஈழ மக்களின் வாழ்க்கை, துயரம், போராட்டம் பற்றிய முழு நீள தமிழ்த் திரைப்படம் “தேன் கூடு” நவம்பர் 27 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.. இத்திரைப்படத்தில் கதை நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான “1999″ நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் கதை நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இயக்குநர் இகோர் இதன் முன்னர் கலாபக்காதலன், திக் திக் என்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் உணர்வுடன் வழங்குகிறார். http://www.periyarthalam.com/2011/09/12/%E0%AE%A8%E0…
-
- 1 reply
- 766 views
-
-
இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டு இராணுவ பயிற்சிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திருகோணமலையில் : 13 செப்டம்பர் 2011 இலங்கை- இந்திய கடற்படையினருக்கு இடையில் காணப்படும் நட்புறவுகளை வெளிப்படுத்தும் வகையில் .. இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரின் கூட்டு இராணுவ பயிற்சிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் நடத்தப்பட உள்ளதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை- இந்திய கடற்படையினருக்கு இடையில் காணப்படும் நட்புறவுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த பயிற்சிகளை நடத்தப்பட உள்ளன. இந்தியாவின் போர் கப்பல்கள், தாக்குதல் படகுகள் இந்த பயிற்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளன. அதேவேளை இரண்டு நாடுகளின் கடற்படையினர…
-
- 1 reply
- 945 views
-
-
வடக்கில் மக்கள் விவரக் கணக்கெடுப்பு; தகவல்களில் கோத்தாவுக்கு அதிருப்தி! Published on September 13, 2011-6:05 am · பாதுகாப்பு அமைச்சினால் வடக்கில் விசேடமாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் விவரக் கணக்கெடுப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு திருப்தியளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது இதனை அடுத்து கடந்த வருடங்களில் வடக்கின் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தெளிவான விவரங்களைப் பெற்றுத்தருமாறு அவர் பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன.கடந்த ஜூலை மாதம் வடமாகாணத்தில் மட்டும் பாதுகாப்பு அமைச்சினால் விசேட குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. பாடசாலை ஆசிரியர்…
-
- 0 replies
- 681 views
-
-
2011 நவம்பர் ஆறாம் நாள் -கோவையில் 100000 தமிழ் மக்கள் பங்கேற்கும் மாபெரும் மக்கள்திரள் மாநாடு : 13 செப்டம்பர் 2011 தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் பேரன்புடையீர், வணக்கம்! மூன்று தமிழர் வாழ்வுரிமை காப்போம்! ஈழத் தமிழர் இறையாண்மை மீட்போம்! பேரறிவாளன் - சாந்தன் - முருகன் ஆகிய மூன்று தமிழர்களின் மரணதண்டனையை நீக்கம் செய்வோம்! போர்க்குற்றவாளி இராஜபக்சேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவோம்! சிங்கள இனவெறியை ஊக்குவித்துச் செயல்படுத்தும்இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிப்போம் ! எனும் நோக்கங்களை அடிப்படையாக வைத்து, ஒரு இலட்சம் தமிழ் மக்கள்பங்கேற்கும் மாபெரும் மக்கள்திரள் மாநாடு ஒன்றிற்கு தமிழீழ இனப் படுகொலைக்க…
-
- 0 replies
- 602 views
-
-
வலிகாமம் வடக்கில் 24 கிராமங்களுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்கள் என்ற புதிய பெயர் : 13 செப்டம்பர் 2011 வலிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 24 கிராமங்களுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்கள் என்ற புதிய பெயர் அரசால் சூட்டப்பட்டுள்ளது. ஏற்னெவே அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் உத்தியோகபூர்வமாக தமிழரின் காணிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கின் சில பிரதேசங்களுக்கு இவ்வாறு தடை செய்யப்பட்ட பிரதேசம் எனப் பெயர் சூட்டப்பட்டிருப்பதானது மேலும் பல காணிகள் பறிபோவதற்கு அறிகுறியாக அமைந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்த…
-
- 0 replies
- 455 views
-
-
வராது ஆனால் வரும் : சுபத்திரன் இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மரணத்துள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். போருக்குப் பின்னர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ள தமிழ்ப்பேசும் மேல்மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதி இலங்கை அரசின் பாசிச ஒடுக்கு முறைகளுக்குத் தன்னை இசைவாக்கிக்கொண்டு இணக்க அரசியலோடு இரண்டறக் கலந்துள்ளது. அதன் இன்னொரு பகுதி தேர்த்தல் கால தேசியவாதிகளோடு இணைந்து கொண்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளுமே புலம் பெயர் சந்தர்ப்பவாத அரசியல் அசைவுகளோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அப்பால் இலங்கையில் சிறுபான்மையினங்களின் புதிய அரசியல் தலைமை இப்போது இன்னமும் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது. காஷ்மீரிகளைப் போன்று, நாகா மக்களைப் போன்று, பழங்குடி…
-
- 2 replies
- 1.3k views
-
-
எம் உயிரிலும் மேலான உறவுகளுக்காக செப்டெம்பர் 23 இல் நாடுகடந்த தமிழீழ அரசு அனைத்து அமைப்புகளின் ஆதரவோடு நடாத்தும் ஐக்கிய நாடுகள் சபை முன்பான மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி. முள்ளிவாய்க்கால் நெருப்பாற்றில் மாண்டுபோன பல்லாயிரம் உறவுகளின் உயிர்மூச்சாய் ஐ.நா முன் அணிதிரள்வோம். செப்டெம்பர் 23ம் திகதி ஐ நா வரும் மஹிந்த ராஜபக்க்ஷவின் தமிழினஅழிப்பை அம்பலப்படுத்தி ஐ.நா முன் நீதி கேட்போம் அமெரிக்கா செல்ல பேருந்துகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. தொடர்புகளுக்கு 647 - 822 -8062 / 416 -291 -7474 / 647 -209 -4100
-
- 6 replies
- 1.5k views
-
-
ஜெனிவா பொறியில் சிக்குமா அரசு [ ஜெனிவாவில் இன்று தொடங்கப் போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 18-வது கூட்டத்தொடர் இலங்கைக்கு சவால் நிறைந்த ஒன்றாகவே அமையும் என்ற எதிர் பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தக் கூட்டத் தொடரில் விவாதங்கள் ஏதும் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையிலே, அரசாங்கம் அதனை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களில் தீவிரமாக இறங்கியுள்ளது.இந்த மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் ஏதும் கொண்டுவரப்படுவதற்கு முன்னறிவிப்புகள் ஏதும் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாதுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் கட…
-
- 1 reply
- 994 views
-
-
யாழ். போதனா வைத்திய சாலை மலசல கூடத்திற்குள் இருந்து பிறந்து இறந்த நிலையில் ஒரு நாள் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கள் கிழமை மாலை 7 மணிக்கு இந்த சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சிசுவின் தாய் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிறந்த சிசு தண்ணீர் தொட்டிக்குள் விட்டுவிட்டு சென்றிருப்பதாகவும் அந்த சிசு பிறந்தவுடன் இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதா என்ற விபரம் இதுவரை தெரியவில்லை என பாதுகாப்பு கடமையில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக சிசுவின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இச் ச…
-
- 0 replies
- 544 views
-
-
இன்று செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்தத் திருவிழா மற்றும் காவடிகளின் அணிவகுப்புக்களின் தொகுப்பு தங்களுக்காக thx http://newjaffna.com/index.php
-
- 0 replies
- 690 views
-
-
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் சூழ தூக்குக் காவடிகள் செடில்காவடிகள், பால்காவடிகள் அணிவகுக்க அரோகரா என்ற பக்தர்களின் கோசத்துடன் வேலாகவும் ஆறுமுகமாகவும் இருதேர்களிலும் அண்ண்ன் பிள்ளையாருடன் சேர்ந்து பவனி வந்த காட்சி பக்தர்கள் தங்களுக்காக thx http://newjaffna.com/index.php
-
- 2 replies
- 753 views
-
-
இன்று காலை 6 மணியளவில் சந்நிதிக் கடலில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் நீராடும் எல்லைக்கு அப்பால் சென்ற போது சுழியில் சிக்கி உயிரிழந்தார். இவரது சடலத்தை கடற்படை சுழியோடிகள் மீட்கும் காட்சிகள் காணொளியாக ஆச்சிரம லேன் இணுவில் கிழக்கைச் சேர்ந்த இராசமனோகரன் மகிதன் [23வயது] என்பவரே நீரில் மூழ்கிப் பலியானவராவார். குறித்த நபரின் சடலத்தை கடற்படையினர், பொலிஸார் மற்றும் நீச்சல் தெரிந்த வல்வெட்டித்துறை, தொண்டமனாறு இளைஞர்களும் இணைந்து 11மணியளவில் மீட்டுள்ளனர் மீட்கப்பட்ட சடலம் சந்நிதி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வைத்திய முகாமில் வைக்கப்பட்டதோடு, அவர் இறந்ததனையும் வல்வெட்டித்துறை வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாள் உறுதி செய்தார். இவரின் சிறி…
-
- 0 replies
- 776 views
-
-
[ திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 00:09 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டால், அதனை முறியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பாரிய நகர்வுகளை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்குலகநாடுகளின் முயற்சிகளை முறியடிக்க, தனக்கு ஆதரவான அணியொன்றை உருவாக்க சிறிலங்கா கடுமையாகப் போராடியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிங்கப்பூர், தென்கொரியா, பிரித்தானியா, சேர்பியா, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டியுள்ளார். கிராமிய விவகார…
-
- 7 replies
- 1.3k views
-
-
மஹிந்தவுக்கும் ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கும் இடம்பெற்ற சந்திப்பில் மஹிந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பிக்கபப்டமாட்டாது என கூறியுள்ளார். திட்டமிட்டபடி நவம்பர் மாதம் நடுப்பகுதியில்தான் அது வெளியாகும் எனவும் கூரியுள்ளார். . அந்த அறிக்கையின்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மஹிந்த உறுதியளித்துள்ளாராம். தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று தெரிவித்ததுடன் இரு தரப்பிற்கும் இடையில் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் நடைபெறும் எனவும் மஹிந்த கூறியுள்ளார். . வடக்கில் இராணுவ மயப்படுத்துவதாக பிளெக் தெரிவித்த கருத்தை மஹிந்த நிராகரித்துள்ளார். ஏனைய பகுதிகளை போன்று வட பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கின்றது. இத…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆய்வு நடத்தாதீர்கள் அலுவலை முடியுங்கள் யுத்தம் முடிபுற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எங்கள் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முடிபுக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசிற்கு உதவி வழங்கிய நாடுகள் தற்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் வலுவான அழுத்தத்தை அரசிற்கு கொடுக்கவில்லை. இதன் காரணமாக தமிழ் மக்களின் நில உரிமைகள் மற்றும் அவர்களின் மரபுவழித் தாயகம் என்பன தொடர்பில் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைக் காண முடிகின்றது. அண்மைக் காலமாக தமிழ் மக்களை அச்சுறுத்தி வரும், மர்ம மனிதன் என்ற பிரச்சினை கூட இல்லாத ஒன்றாக சொல்லப்படுவதை நினைக்கும்போது தமிழ் மக்களின் உரிமை நிலை எந்தளவு தூரம் பின்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கையை மனித உரிமை செயலகத்திற்கு பரிமாற்ற ஐ.நா.செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இம்மாதம் 9 ஆம் திகதி மதிய உணவு விருந்து சந்திப்பொன்றின்போது நாடுகள் குழுவொன்றுக்கு நவ நீதம் பிள்ளை கூறியுள்ளார். இதனை சிறிலங்கா தரப்பு இன்று கூறியுள்ளது. அதுபற்றி தமக்கு ஏன் அறிவிக்கவில்லை எனவும் கேட்டுக்கொண்டது. இன்று ஆரம்பமான ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் ஆரம்ப நாளான இன்றே சிறிலங்கா தரப்பும் ஐ. நா. வும் மோதிக்கொண்டன. இருதரப்பும் ஒருவரை ஒருவர் சாடினர். முதலில் சிறிலங்கா அரசாங்கம் உரிமை மீறல்களிற்கு எடுத்துக்காட்டான நாடு என நவ நீதம் பிள்ளை தனது உரையில் குறிப்பிட்டார். . பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்…
-
- 0 replies
- 1k views
-
-
-
தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி ஈராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரொபர்ட் ஓ பிளேக் எவதிர்வரும் 14 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. http://www.eeladhesa...ndex.php?option
-
- 0 replies
- 520 views
-
-
[ திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 00:21 GMT ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த சிலவாரங்களில் இராஜதந்திரமுனையில் கடுமையான சவால்களைச் சந்திக்கப் போவதாக கொழும்பு ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை சிறிலங்கா அரசாங்கம் கடுமையாகவே எதிர்கொள்கிறது. இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே அதிக அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் சந்தித்துள்ளது. இந்தநிலையில் கொழும்பு வரும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக், நம்பகமான விசாரணை குறித்து மேலும் அழுத்தங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரும் நியுயோர்க்…
-
- 2 replies
- 697 views
-
-
[Monday, 2011-09-12 11:53:40] ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது மாநாடு இலங்கைத் தமிழரின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கை கிடையாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்துக்கு சிறு அளவிலான அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தால் பிரயோகிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இந்நிலையில் மேற்படி மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்திலிருந்து கேள்விகள் தொடுக்கப்படலாம் என்றும் தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்வுகள் கூறப்படுகின்றமை தொடர்பில் விளக்கும் போதே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்…
-
- 1 reply
- 595 views
-
-
] இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரகசிய செய்தி ஒன்றை சிறப்புத் தூதுவர் மூலம் கடந்தவாரம் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா அதிபரின் சிறப்பு தூதுவராக புதுடெல்லி சென்ற பதில் வெளிவிவகார அமைச்சர் டியு.குணசேகர கடந்த வெள்ளிக்கிழமை இந்த இரகசிய செய்தியை இந்தியப் பிரதமரிடம் நேரில் கையளித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் டியு.குணசேகர வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார். அதேவேளை, இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் இரகசிய செய்தி என்ன என்பது பற்றிய தகவல்கள் ஏதும்…
-
- 1 reply
- 1.1k views
-