ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
Posted by சங்கீதா on 26/06/2011 in செய்தி சிறிலங்கா தரைப்போரில் வெற்றிபெற்ற போதும், தகவல் பரப்பில் தோல்வியடைந்து விட்டதாக பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “போர்களின் வெற்றி தனியே போர்க்களத்தின் வெற்றிகளை மட்டும் கொண்டதல்ல”. சிறிலங்கா தரைப்போரில் வெற்றி பெற்ற போதும் தகவல் பரப்பில் அது வெற்றியை இழந்து விட்டது. விடுதலைப் புலிகளின் நேரடியானதும் முறைமுகமானதுமான பரப்புரைகளை முறியடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சிறிலங்காவின் அரசியல் தலைமை புரிந்து கொள்ளவில்லை. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சும், வெளிநாடுகளில் உள்ள அதன் தூதரகங்களும், தகவல் அமைச்சும் இந…
-
- 7 replies
- 772 views
-
-
26 ஜூன் 2011 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் அமெரிக்க நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க நீதிமன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் குறித்த சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளனர். அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குறித்த சட்டத்தரணிகள் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முப்படைகளின் சேனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலரினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அமெரிக்க நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட…
-
- 7 replies
- 557 views
-
-
Posted by சோபிதா on 26/06/2011 in செய்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் இலங்கை அரசின் மீது இறுக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்ட “இலங்கையின் கொலைக்களங்கள்“ என்ற ஆவணப்படம் இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் ஒன்றாக மாறியுள்ளது, இந்தக் குற்றச்சாட்டுகள் மீது சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் பலவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. சுதந்திரமானதும், நீதியானதுமான விசாரணைகளை நடத்தும் உள்ளகப் பொறிமுறை ஒன்றை அமைக்கத் தவறினால், சர்வதேச விச…
-
- 1 reply
- 389 views
-
-
“War Crimes” and Democracy in Sri Lanka Lieutenant William Calley of the Charlie Company was a confused man. It was just two months ago that his company and others took a heavy toll when the Viet Cong attacked during the Tet festival and television screens around the world showed the carnage they wrought. So when Calley’s CO Colonel Oran K. Henderson advised his officers to “”go in there aggressively, close with the enemy and wipe them out for good.”Calley must be thinking whether or not he should spare unarmed men, women and children. However Calley and his men had already taken their decision when they descended on the hamlet of My Lai on that fateful day…
-
- 0 replies
- 4.7k views
-
-
Posted by சோபிதா on 26/06/2011 in செய்தி நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழி பெயர்ப்பு மற்றும் சனல் 4 காணொளி என்பவற்றை நாடு முழுவதும் இலவசமாக விநியோகிப்பதற்கு ஐ.தே.க. தீர்மானித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் தற்கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவை விநியோகிக்கப்படவுள்ளன. நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழி பெயர்ப்பை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருந்தது. அதன் பின் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிலையில் அதனையும் இ…
-
- 0 replies
- 374 views
-
-
Posted by சோபிதா on 26/06/2011 in செய்தி விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இரண்டு உத்தியோகபூர்வ அறிக்கைகளை எதிர்வரும் வாரமளவில் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகளின் மூலம் பாதுகாப்புப் படையினர் மீது சாட்டப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சரியான பதிலளிக்கக் கூடியதாக இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு வெளியிடப்படும் ஒரு அறிக்கையில் இறுதிக்கட்டப் போரின் அனைத்துத் தகவல்களும் உரிய முறையில் ஒழுங்கான படிமுறையொன்றின் பிரகாரம் வெளியிடப்படவுள்ளது. அடுத்த அறிக்கை யுத்தம் முடிவுற்ற பின் இதுவரை வடக்கு மக்களுக்கு ஆற்றப்பட்டுள்ள சேவைகள் குறித்த விபரங்களுடன் வெளியிடப்படவுள்ளது. அத்துடன் கடந்த முப…
-
- 0 replies
- 376 views
-
-
Channel 4 video threatens regional harmony - Deputy Minister Nadira GUNATILLEKE The fabricated Channel 4 video will harm the peace and unity of Sri Lanka and the region. This is a regional issue, said External Affairs Deputy Minister Neomal Perera during an interview with the Daily News. He pointed out that relations of Tamils who came from India to work in estates still live in India. Therefore, the video creates hatred not only in Sri Lanka but also among countries in the region. “It polarizes communities and harms regional peace and harmony,” he said. Following are extracts of the interview: Q: What are the latest d…
-
- 0 replies
- 688 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூன் 2011, 09:34 GMT ] [ நித்தியபாரதி ] அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வெய்ஸ் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்த போது கொழும்பிற்கான ஐ.நாவின் பேச்சாளராகவும், தொடர்பாடல் ஆலோசகராகவும் செயற்பட்ட காலத்தில் உண்மையில் சிறிலங்காவின் யுத்த களத்தில் என்ன நடந்ததென்பதற்கு சாட்சியமாக 'கூடு' என்ற இந்த நூலை உருவாக்கியுள்ளார். இவ்வாறு The Australian இணையத்தளத்தில் அதன் மூத்த கட்டுரையாளர் John Zubrzycki எழுதியுள்ள நூலாய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைகக்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஒரு பத்தாண்டுகாலப் போரின் பின்னர் இராணுவ வழிமுறை மூலம் எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், அரசியல் ர…
-
- 0 replies
- 568 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 26, ஜூன் 2011 (16:18 IST) இலங்கை கடத்தல் மன்னன் சென்னையில் கைது இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவன் பெரிஸ்ஜோசப். வெளி நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட்டில் இவன் ஆட்களை அனுப்பி வைத்து வந்தான். அதோடு கடத்தல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தான். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச போலீஸ் பெரிஸ் ஜோசப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. பெரிஸ்ஜோசப் இந்தியாவுக்கு அடிக்கடி வர வாய்ப்பு இருப்பதால் அவனை பற்றிய விவரங்களை சி.பி.ஐ.க்கு சர்வதேச போலீசார் தெரிவித்து இருந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த தகவலை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் 7 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் மன்னன் பெரிஸ் ஜோசப் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத…
-
- 2 replies
- 285 views
-
-
SL Army earns by smuggling LTTE iron [TamilNet, Sunday, 26 June 2011, 02:32 GMT] Five lorry loads of scrap iron, coming from the machinery and shell-manufacturing units of the LTTE now abandoned in Vanni, were confiscated by police in Vavuniyaa when they were being smuggled to the south. The scrap iron trade is carried out with direct involvement of the officers of the occupying SL Army in Vanni and Jaffna who earn from the trade by deals with Muslim traders, informed sources said. Meanwhile, around 50 lorry-load of scrap metal left Jaffna on Thursday with full support of the SL Army. For more than one year now, the SL defence ministry has prohibited the tran…
-
- 1 reply
- 385 views
-
-
உலகின் பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட திபெத்தின் நாடு கடந்த அரசு இந்தியாவின் வடக்கு மாநிலம் இமாசலப் பிரதேசத்தில் இயங்குகிறது. நாடு கடந்த அரசின் பாராளுமன்றம், நிர்வாக பீடம் என்பன இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலா நகரில் நிலைகொண்டுள்ளன. நாடு கடந்த திபெத் அரசின் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் 26.05.2011 வியாழக்கிழமை தொடங்கியது. திபெத் நாடு கடந்த அரசின் அரசியல், நிர்வாகத் தலைமைப் பதவியில் இருந்து அதன் நிறுவனரான தலாய் லாமா விலகியதால் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அரசியல் பொறுப்பில் இருந்து தலாய் லாமா விலகியதால் நாடு கடந்த அரசின் அரசியல் சாசனத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பிரேரிக்கப்பட்டன. மார்ச் 2011ல் தலாய் லாமாமாவின் விலகலுக்கு…
-
- 0 replies
- 423 views
-
-
[saturday, 2011-06-25 21:51:50] வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியை கைப்பற்றி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க முயற்சி எடுப்பேன் என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருமான கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இலங்கையில் முல்லைத்தீவில் அன்பு இல்லம் என்ற அனாதைகள் இல்லம் ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்த அவர் அங்கிருந்து பிபிசி தமிழோசையிடம் பேசினார். 'வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதியை போரின் பின்னர் பலர் தம்வசம் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.…
-
- 17 replies
- 988 views
- 1 follower
-
-
‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் பிரிட்டனில் ஒரு மில்லியன் மக்கள் பார்வை Sunday, June 26, 2011, 10:59 உலகம் வெளிவந்து ஒருவார காலப்பகுதிக்குள் “இலங்கையின் கொலைக் களங்கள்’ (sri lanka killing fields) திரைப்படம் இங்கிலாந்தில் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதைவிட உலகெங்குமுள்ள 270,000க்கும் அதிகமானோர் VOD யிலும், முப்பது நாடுகளுக்கும் மேலாக 4ODயிலும் பார்வை யிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. கடந்த செவ்வாயன்று இராஜதந்திரிகள் மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்களுக்காக இத்திரைப்படம் நியூயோர்க்கில் காட்டப்பட்டது. அமெரிக்கா, இந்தியா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, மற்றும் ஈஸ்ட் திமோர் ஆகிய …
-
- 1 reply
- 649 views
- 1 follower
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூன் 2011, 00:28 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவைச் சேர்ந்த 62 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே தமிழ்நாடு அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை தம்மால், கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படும் போது அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரும் போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்…
-
- 0 replies
- 684 views
-
-
[sunday, 2011-06-26 11:15:09] தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாம் நடத்திவரும் பேச்சுக்களின் மூலம், தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்று அரசதரப்பு தெரிவித்துள்ளது. எனவே விரைவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளது. "அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட 7 சுற்றுப் பேச்சுக்களின் பின்னரும் அதிகாரப் பகிர்வு குறித்து இணக்கம் இது வரை எட்டப்படவில்லை. எதிர்காலத்திலும் எட்டப்படும் என்ற நம்பிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது" என்று அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். "எனவே மாற்றீடாக மாகாண சபைத் தேர்தலை நடத்தித் தமிழ் மக்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்குவது என்…
-
- 0 replies
- 435 views
-
-
[sunday, 2011-06-26 10:59:50] ஈழத்தின் விடியலுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம், எத்தனையோ கஷ்டங்களை சந்தித்துவிட்டோம் இனி நமக்கு வசந்தம் வீசும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .மதிமுக வழக்கறிஞர் மாநில மாநாடு நேற்று திருச்சியில் பெமினா விடுதியில் நடைபெற்ற போது உரையாற்றுகைலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள். மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றுகையில்: தனி நாடு கேட்டார் பெரியார், சுய ஆட்சி கேட்டார் அண்ணா, நாங்கள் அப்ப…
-
- 0 replies
- 457 views
-
-
[sunday, 2011-06-26 13:00:39] சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த 11 மாதங்களில் மாத்திரம் 34 ஆயிரத்து 508 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகங்களையிட்டு முறைப்பாடு செய்யும் 1929 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக கடந்த வருடம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த வருடம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுள் 4ஆயிரத்து 670 முறைப்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி கூறினார். களுத்துறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலிருந்தே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும், வடக்கு, …
-
- 0 replies
- 647 views
-
-
காணாமல் போனவர்களின் உறவுகள் வடிக்கும் கண்ணீர் காணீரோ! Sunday, June 26, 2011, 10:39 சிறீலங்கா தமிழ் மக்கள் படும் துன்பம் சொல்லுந்தரமன்று. யுத்த காலத்தில் அவர்கள் பட்ட வேதனைகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.வன்னியில் நடந்த யுத்தம் அந்த மக்களை வெறுமைப்படுத்தி வாழ்வை வெறுக்கவைத்துவிட்டது. அந்த இழப்புகளிலிருந்து மீள முடியாமல் துடிக்கும் அவர்களின் மீள்குடியேற்றங்கள் அவர்களுக்கான நிவாரணங்கள் என எவையுமே திருப்தியற்றவையாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது. அடர்ந்த காட்டில் சிறுகுடிசை கட்டி குழந்தைகளுடன் வாழும் அவலம் இலங்கை மண்ணில் நடக்கும் மிக மோசமான பாவகாரியம். தமிழர்கள் என்பதற்காக நடக்கின்ற இந்தக் கொடூரத்தை இயற்கை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. இதற்கு மேலா…
-
- 0 replies
- 423 views
-
-
25 ஜூன் 2011 ரெலோ இயக்கத்தில் இணைவு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக் கட்சியினை தாங்கள் கலைத்து விடுவதாக இன்று அதன் பொதுக்குழு அறிவித்திருக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுக்குழு அண்மையில் கூடி எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பைக் கலைத்து விடுவதாக அதன் நாடாளுமன்றச் செயலாளர்களான கே. சிவாஜிலிங்கம் மற்றும் எஸ். சிறிகாந்தா ஆகியோர் தெரிவித்தனர். இன்று யாழ் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. அண்மையில் சுவிஸ்லாந்து நாட்டிலிருந்து தாயகம் திரும்பியிருந்த தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பினது மூத்த உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் குழு ஒன்று நடத்த…
-
- 3 replies
- 751 views
-
-
நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழி பெயர்ப்பு மற்றும் சனல் 4 காணொளி என்பவற்றை நாடு முழுவதும் இலவசமாக விநியோகிப்பதற்கு ஐ.தே.க. தீர்மானித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் தற்கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவை விநியோகிக்கப்படவுள்ளன. நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழி பெயர்ப்பை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே தீர்மானித்திருந்தது. அதன் பின் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்நிலையில் அதனையும் இணைத்து பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கத் தீர…
-
- 0 replies
- 526 views
-
-
இலங்கையில் 1998 ஆம் ஆண்டிற்கும் 2011 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப் பட்ட 1500 சித்திரவதைச் சம்பவங்கள் பற்றிய அறிக்கையொன்றை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தொகுத்து வெளியிட்டுள்ளது. இவற்றில் 323 சித்திரவதைச் சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக சித்திரவதைக்குள்ளான அனைவரும் பொலிஸாரால் தான் தோன்றித் தனமான முறையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரிலே கைது செய்யப்பட்டவர்கள் என்பதாகும். இத்தகைய சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் பெருந்தொகையானோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றமை இலங்கையில் குற்றவியல் நீதி முறைமையில் அதிகளவு அதிர்ச்சியளிக்கும் அம்சமாகக் கருதப்படுகின்றது. குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள வை…
-
- 2 replies
- 805 views
-
-
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றுமாறு மலேஷிய எம்.பி.கள் கோரிக்கை _ வீரகேசரி இணையம் 6/26/2011 11:04:12 AM Share வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த மாகாணங்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி மீண்டும் அந்த பகுதிகளில் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜர் மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் டி.டி. ரணசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மகஜரில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலுள்ள மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த அரசாங்க…
-
- 0 replies
- 381 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு உதவியவர்கள் தொடர்பான ரகசிய தகவல்கள் தம்மிடம் உள்ளன - சவேந்திர சில்வா : 26 ஜூன் 2011 நேரடியாக உதவிய நாடுகள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின், .. விடுதலைப்புலிகளுக்கு உதவியவர்கள் தொடர்பான ரகசிய தகவல்கள் தம்மிடம் உள்ளன - சவேந்திர சில்வா : விடுதலைப்புலிகளுக்கு நேரடியாக உதவிய நாடுகள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின், ரகசிய தகவல்கள் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தரவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்கலில் இருந்த புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான கெஸ்ரோவின் பதுங்குழியில் இருந்தே இந்த தகவல்களை தாம் கண்டறி…
-
- 0 replies
- 520 views
-
-
இரட்டை குடியுரிமை உடைய இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் - கிறிஸ்டொப் 26 ஜூன் 2011 இரட்டை குடியுரிமை உடைய இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் n;தாடரலாம் என சட்டவிரோத படுகொலை மற்றும் கைதுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ருந்தால் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமை உடைய இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் திட்டமிட்டமுறையில் …
-
- 0 replies
- 421 views
-
-
தனியார் போக்குவரத்துசேவை சாரதி,நடத்துனர் மீது தாக்குதல் Sunday, June 26, 2011, 10:26 சிறீலங்கா பேருந்தின் பின்புற வழியால் ஏறுமாறு கூறிய காரணத்திற்காக தனியார் போக்குவரத்து பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் படையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முழங்காவில் கிளிநொச்சி,வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான பயணிகள்போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ளும் பேருந்து தனது வழக்கமான சேவைக்காக முழங்காவில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ஆனைவிழுந்தான் என்ற இடத்தில் சாதாரண உடையில் பேருந்தை மறித்த நபரொருவர் பேருந்தின் முன்புற வழியாக ஏற முற்பட்டார். அதற்கு அனும…
-
- 0 replies
- 429 views
-