ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இன்றைய சூழலில் தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பை ஏற்றிருப்பவருமான, நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் 'புதினப்பலகை'யுடன் [www.puthinappalakai.com]தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான யதீந்திரா கடந்த 11.04.2011 அன்று அவரது இல்லத்தில் வைத்து இந்நேர்காணலைச் செய்திருந்தார். சுகவீனம் காரணமாக சிறிது காலம் இந்தியாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த இரா.சம்பந்தன், மீண்டும் உற்சாகமாக அசியல் பணிகளை ஏற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டிருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் [TNA] தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன். …
-
- 1 reply
- 958 views
- 1 follower
-
-
நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா உறுப்பு நாடுகளுக்கும் கையளிக்கப்படவுள்ளதாக Inter Press Service தகவல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா மற்றும் ரஸ்யா உட்பட ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் நிபுணர்கள் குழு அறிக்கையின் பிரதி கையளிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களை மேற்கோள் காட்டி Inter Press Service (IPS) எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை எவ்வித மாற்றங்களும் இன்றி முழுமையாக வெளியிடுவதே தங்களின் நோக்கம் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பேச்சாளர் பர்கான் ஹக் கடந்த 21ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்க…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
ஈழ நாதம் கொழும்பு நிருபர் சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை உடனடியாகவே நிராகரிக்க வேண்டுமென்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சற்று நேரத்துக்கு முன்னர் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கையில், இலங்கைச் சட்டத்தரணிகள் சங்க மண்டபத்தில் இன்று எமது சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி சட்டத்தரணியான ஜயந்த குணசேகர, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை எமது சங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை ஒன்றை முன்வைத்தா…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு எதிராக ஒரு மில்லியன் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு முன்னெடுத்துவருகின்றது. ஆனால் சிறீலங்கா அரசின் இந்த முயற்சிகளை முறியடித்து அறிக்கைக்கு ஆதரவாக ஒரு மில்லியன் கையொப்பங்களை திரட்டும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் மக்களும், அமைப்புக்களும் ஈடுபடவுள்ளதாக தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் எமது செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை அதிகாரமற்றது என தெரிவித்துவரும் சிறீலங்கா அரசு அதற்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதும், அதற்கு எதிராக கையெழுத்துக்களை பெற்றுவருவதும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளத…
-
- 2 replies
- 788 views
- 1 follower
-
-
சனிக்கிழமை , ஏப்ரல் 23, 2011 வடக்கின் வசந்தம் ஆதரவுடன் பிரபல தென் இலங்கை இசைக்குழுக்கள், தென் இந்திய கலைஞர்கள் ஆகியோருடன் மகாராஜா குழுமம் இணைந்து வன்னி முழுவதும் சித்திரை விழா என்ற பெயரில் களியாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். களியாட்ட நிகழ்ச்சி சமூக ஆற்றுப்படுத்தல் என்ற பெயரில் நடக்கின்றது. இன்று முல்லை கடற்கரை மைதானத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. இதில் மக்களுக்கு இனாமான பரிசுகள் ஐஸ்கிரீம், இனிப்பு பண்டங்கள் குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கி சிறார்களை கூடுதலாக வரவளைத்து விளையாட்டுப்போட்டிகளும் நடக்கின்றன. இதில் ஒரு வித்தியாசமான போட்டி நடந்தது அதுதான் அழகிய தமிழ் மகன் மற்றும் அழகிய தமிழ் மகள் போட்டி இதில் இளையோரை பங்குபற்ற வைத்து அதனை வீடியோ எடுத்த இலங்கை அரச…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
அராலியில் ஈ.பி.டி.பிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் “ எங்களை வெட்டிக் கொன்றாலும் பரவாயில்லை.உங்கள் அடாவடித்தனம் ஈடேற இடம் கொடோம்” என்னும் கோஷத்தோடு, ஈ.பி.டி.பி யினரின் ஆதரவுடன் அடாவடித்தனமாகத் தவறணை ஒன்றை அமைக்கும் சமூகவிரோதச் செயலுக்கு எதிராக அராலி மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். அராலி மத்தி, ஊரத்தி என்னும் இடத்தில் முன்பள்ளி, 3 ஆலயங்கள், பொதுநோக்கு மண்டபம் என்பன அமைந்துள்ள கேந்திர இடத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் துணையோடு கள்ளுத்தவறணை ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த இடம் ஆலயங்கள் மற்றும் கல்விச்சாலை என்பன அமைந்துள்ள இடம் என்பதாலும், பொதுமக்களுக்கு இங்கு தவறணை அமைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படும் என்பதாலும் இத்தவறணையை கட…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
பல படையினர் ஒரு பெண்ணைக் கற்பழித்தனர்: போருக்குப் பின்னும் தொடரும் அட்டூழங்கள் அம்பலமாகிறது. Top News [Thursday, 2011-04-21 04:35:45] நேற்றய தினம் மாலை 7.00 மணிக்கு சனல் 4, மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சியில் இலங்கை போர்குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது. ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக இது அமையவுள்ளதாக அறிகிறது. ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக சிங்களம் சுமார் 10 லட்சம் கையெழுத்துக்களை திரட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் இன்னும் விழிப்படையாது அப்படியே உள்ளனர் என்பது வேதனைக்குரிய விடையமாக உள்ளது. சனல் 4 தொலைக்காட்சி, மற்றும் அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் இலங்கை குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவத…
-
- 16 replies
- 2.4k views
-
-
சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! மக்கள் அதிர்ச்சி! முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின் தமிழ் மக்களின் விடுதலைப்போரட்டத்தை ராஜதந்திர வடிவில் முன்னெடுத்து தமிழர் தரப்பு நியாயத்தை உலக அரசியல் மட்டத்தில் எடுத்துரைத்து பல நகர்வுகளை மேற்கொண்டுஇ சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கா அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை சீர்குலைக்க சுவிஸ் நாட்டில் முயற்சிகள் மேட்கொள்ளபடுகின்றன. இதற்கென நோர்வேயிலிருந்தும் பிரித்தானியாவில் இருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலின் போது மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களும்இ யாப்பை ஏற்காமல் சத்தியப்பிரமானம் எடுக்க மறுத்து நாடுகடந்த தமிழீழ அரசிலிருந்து வெளியேற்றப்பட்ட சிலரும் சுவிஸ் வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம் : சானக ரூபசிங்க மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம். எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தத…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையர் உள்ளிட்ட 81 அகதிஅந்தஸ்து கோருவோர் கொக்கோஸ் தீவில்! Saturday, April 23, 2011, 10:27 அகதி அந்தஸ்து கோரும் 81 பேரைக்கொண்ட படகொன்று அவுஸ்திரேலிய நிலப்பகுதியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட வழிப் பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கோஸ் தீவிற்கு இவர்கள் சென்றுள்ளதாக ஸ்கைநியுஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. படகு செலுத்துனர்கள் உட்பட குறித்த 81 பேரைக் கொண்ட குழுவில் அதிகமானவர்கள் இலங்கையர்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் மேலதிக விசாரணைகளின் பொருட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சட்டவிரோத முறையில் அகதி அந்தஸ்து கோரும் நோக்கில் வருபவர்களை பறிமாற்றும் இடமாக கருதப்படும் கொக்கோ…
-
- 0 replies
- 757 views
-
-
சுமார் 80 வரையான இலங்கையர்களைக்கொண்ட அகதிபடகு ஒன்று கொக்கொஸ் தீவில் தரை தட்டியது. இவர்கள் உடனடியாக கிறிஸ்மஸ்தீவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய அரசு கூறியுள்ளது.
-
- 2 replies
- 962 views
-
-
இலங்கையின் உள் விவகாரங்கள் குறித்து பக்கச் சார்பாக செயற்பட்டுள்ள நிபுணர் குழு இலங்கையின் சுயாதீனத்திற்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. எனினும் இலங்கைக்கு எதிரான ஐநாவின் இப்போக்கை கண்டிக்க பிரபல நட்பு நாடுகள் முன்வந்துள்ளது. அவர்களின் உதவியுடன் நிபுணர் குழு அறிக்கை மூலமான ஐ. நா வின் செயற்பாட்டினை தோற்கடிப்போம். இவ்வாறு கூறியுள்லார் ஊடகத் துறை அமைச்சர் ரம்புக்வெல. ஐநா நிபுணர் குழு அறிக்கையை இலங்கை உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது. எம் மீது நடவடிக்கை எடுக்க ஐநா செயலாளர் நாயகத்திடம் விசேட அதிகாரங்கள் எதுவும் கிடையாதெனவும் ரம்புக்வெல கூறியுள்ளார். Eelanatham
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்கா அரசு ஐ.நா.வின் நிபுணர் குழு எழுதிய “மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்” அறிக்கையின் ஒரு பகுதி வெளியானதால், இடிந்துபோய் உட்கார்ந்தது. அதை முறியடிக்க எண்ணி, ராஜபக்சே அரசு, ஐ.நா.வை முதலில் மிரட்டியது. பிறகு அறிககையை அதிகாரபூர்வமாக வெளியிடவேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது. அதற்கும் ஐ.நா.மசியாது போல தெரிந்த உடனே, ருஷ்யா மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து, ஐ.நா. பாதுகாப்பு குழு அந்த அறிக்கையை வெளியிட இடாமல் தடுக்க முயற்சிக்கிறது. அதேபோல சீனாவையும் தனக்கு சாதகமாக வாதாட ஐ.நாவில் ஏற்பாடு செய்து வருகிறது. அதே நேரம், அமெரிக்காவில் உள்ள சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருக்கும் சில செனட் உறுப்பினர்களை வைத்து, ஐ.நா.வில் சிறீலங்காவுக்காக வாதாட எர்பாடு செய்துள்ளது. இதுபோன்ற “சதி” வேலைகள…
-
- 1 reply
- 1.9k views
-
-
யாழில் சிங்கள சிப்பாய் ஒருவர் தனைத்தானே வெடிக்க வைத்து மரணமானார். அரியாலை, மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள காவலரண் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு பணியில் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்காயத்துக்குள்ளான சிப்பாய் ஒருவர் யாழ்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்குமரணமானார். மகியங்கணையைச் சேர்ந்த சமரக்கோன் ரவீந்திரகுமார (வயது 25) என்ற சிப்பாயே மரணமடைந்துள்ளார். பிரஸ்தாப சிங்கள சிப்பாய் காவலரண் ஒன்றில் பணியாற்றினார். அந்தக் காவலரணில் இருவர் மட்டுமே தங்க வசதியுண்டு. நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை இரு வரும் பரிமாறிக்கொண்டனர். பின்னர் காவலரணுக்கு முன்பாக உள்ள வாழை இலையில் காதலிக்கு கடிதம…
-
- 0 replies
- 982 views
-
-
இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை வெளிவந்த பின்னர் மத்திய அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ளும்- கருணாநிதி இலங்கை மீதான போர்க்குற்ற அறிக்கை வருகிற 25ம் திகதியன்று ஐ.நா. சபை சார்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட பிறகு, மத்திய அரசு கால தாமதம் இல்லாமல் அதைப்பற்றி முறையான நடவடிக்கையினை மேற்கொள்ளும். மேற்கொள்ள வேண்டுமென்று கோரி தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேள்வி: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் இழைத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்தோனேசிய அரசின் முன்னாள் த…
-
- 2 replies
- 721 views
- 1 follower
-
-
இலங்கைக்கு இந்திய விடபோகும் முதலடி -சோனியா விட போகும் அந்த செய்தி …தமிழர்களை ஆற்று படுத்தும் ! தனது கணவரை கொன்ற தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் .பிராபகரனையும் ,பொட்டு அம்மானையும் கொன்று விடுதலை புலிகளை அழிக்க வேண்டும் என வெறியோடு இருந்த சோனியா இலங்கைக்கு தனது அரசின் பரிபூரணமான ஆதரவினை வழங்கி அதனை செய்து முடித்தார் . யுத்தம் முடிந்த கையேடு இந்தியாவை புறம் தள்ளி சீனா ரஷ்யாவுடன் ஒட்டி உறவாடியது . இவை இந்தியாவுக்கு பெரும் நெருகடியினை தோற்றுவித்தது .பாகிஸ்தான் ,இலங்கையில் சீனா படைகள் வந்து குந்திய நிலயில் தனது பிராந்தியத்தில் பாதுகாப்பை பலபடுத்தி தமது நேச சக்திகளை அணைக்க வேண்டிய நிலை தோன்றியது . அதன் வாயிலாக பலத்த இடர் பாடுகளிற்கு மத்தியில் சீனாவுக…
-
- 7 replies
- 2.7k views
- 1 follower
-
-
மீள்குடியமராத 115 குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளான நிலையில் Saturday, April 23, 2011, 3:25 சிறீலங்கா முல்லைத்தீவு திருமுறிகண்டிக் கிராமத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாமையால் சுமார் 115 குடும்பங்கள் உறவினர், நண்பர்கள் வீடு களிலும் பொது இடங்களிலும் பெரும் சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்குட்பட்ட திருமுறிகண்டிக் கிராமத்தில் 245 குடும்பங்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளன. மேற்படி கிராமத்தில் கிராம அலுவலர் பிரிவு அலுவலகம், பொது நோக்கு மண்டபம், முன் பள்ளி பொது விளையாட்டு மைதானம், பொது மயானம், கிராமத்தின் பிரசித்தி பெற்ற முனியப்பர் ஆலயம் என்…
-
- 1 reply
- 734 views
-
-
Apr 23, 2011 / பகுதி: செய்தி / அரச, வங்கி வேலை தருவதாக கூறி ஏமாற்றப்படும் தமிழ் இளைஞர்கள் தற்போதுள்ள நாட்டு நிலைமைகளின் அடிப்படையில் வெளிநாடு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து இளைஞர்கள் உள்ளுர் வேலைவாய்ப்பு தொடர்பாக சிரத்தைகொள்ளும் நிலைமையை சாதகமாக்கி தென்பகுதி அரசுசார் குழுக்களால் அரச மற்றும் வங்கிகளில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணம் பெறப்பட்டு ஏமாற்றப்பட்டுவருகின்றனர். அண்மைக்காலங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தினமும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு என செல்வதும் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விட்டது. அமைச்சர்களின் கையாட்கள் …
-
- 1 reply
- 832 views
-
-
சனிக்கிழமை, 23, ஏப்ரல் 2011 (10:23 IST) இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதம் தகுந்த ஆவணங்கள் இன்றி தமிழகத்தின் எல்லைக்குள் வந்ததாக 10 இலங்கை அகதிகளை போலீசார் கைது செய்து செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாமில் வைத்திருந்தனர். அங்கு ஏற்பட்ட பிரச்சினையால் 10 பேரும் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். தங்களை விடுதலை செய்யக்கோரி அவர்கள் அடிக்கடி உண்ணாவிரதம் இருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களில் 6 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள அமுதன், குமார் உள்ளிட்ட 4 பேரையும் விரைவில் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்திருந்ததாகவும், ஆனால் உறுதிமொழிக்கேற்ப இதுவரை அரசு அதிகா…
-
- 1 reply
- 772 views
-
-
கண்ணிவெடி அகற்றலுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவிகளை இலங்கை அரசே தட்டிக் கழித்து வருகின்றது : 23 ஏப்ரல் 2011 கண்ணிவெடி அகற்றலைத் துரிதப்படுத்துவதற்குக் கிடைக்கவேண்டிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவிகளை இலங்கை அரசே தட்டிக் கழித்து வருகின்றது என யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் நிறுவனப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். கண்ணிவெடி விழிப்புணர்வுக்கும் உதவிக்குமான சர்வதேச தினத்தையொட்டிய நிகழ்வுகள் யாழ். இந்துக்கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்படி குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்தனர். இலங்கை அரசு இதுவரை காலமும் ஒட்டோவா உடன் படிக்கைய…
-
- 1 reply
- 774 views
-
-
நீண்ட வருடங்களுக்குப் பின் திருமலையில் பாரிய உல்லாச விடுதிக் கப்பல்! வெள்ளி, 22 ஏப்ரல் 2011 20:44 நீண்ட வருடங்களுக்குப் பின்னர் திருக்கோணமலைக்கு மிகப் பாரிய உல்லாச கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது. உல்லாச பயணிகளை ஏற்றிக் கொண்டு செவன் சீஸ் வொஜாஜெர் (Sevan Seas Voyager) என்ற கப்பல் திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறையை இன்று வெள்ளிக்கிழமை 22.04.2011 காலை வந்தடைந்தது. இதில் 700 அறைகள் உள்ளன. 1400 உல்லாச பயணிகள் இதில் பயணம் செய்கின்றனர். இன்று மாலை 6.00 மணிக்கு இக்கப்ல் புறப்பட்டு காலிதுறைமுகத்தை சனிக்கிழமை காலை சென்றடையும். அங்கிருந்து புறப்படும் இக்கப்பல் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகுத்தை வந்தடையும். இந்தக் கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து த…
-
- 0 replies
- 840 views
-
-
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்? 23 ஏப்ரல் 2011 195 பக்கங்களை கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை .. ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்? இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என இலங்கை விடுத்த வேண்டுகோளை ஐ.நா நிராகரித்துள்ளது. 195 பக்கங்களை கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா அதிகாரிகளால் அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை துணை நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அறிக்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
அரசு கபளீகரம் செய்ய முற்பட்ட உழவு இயந்திரங்கள் இந்தியாவின் தலையீட்டால் தடுத்து நிறுத்தம் சனி, 23 ஏப்ரல் 2011 08:34 E-mail அச்சிடுக PDF இந்திய அரசினால் வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களை அரச நிறுவனங்களின் தேவைக்காக பயன்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசாரணைகளை அடுத்து வடபகுதி விவசாயிகளுக்கே உழவு இயந்திரங்கள் மீளக் கையளிக்கப்பட்டன. இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் சுமார் 100 உழவு இயந்திரங்கள் மரமுந்திரிகை மற்றும் தெங்கு அபிவிருத்தி கூட்டுத்தாபனங்களுக்கும் மாற்றப்பட்டிருந்தது. அத்துடன் 100 உழவு இயந்திரங்களை வேறு பல நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கடந்த பெப்ரவ…
-
- 1 reply
- 750 views
-
-
நினைத்ததை செய்வேன் - எவரும் கருத்துக் கூறும் வரை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் - கோத்தாபய தான் நினைத்ததை செய்பவர் எனவும் எவரும் கருத்துக் கூறும் வரை பார்த்துக் கொண்டிருப்பவர் அல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரிதா லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர், நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள எவருக்கும் பான்-கீ-மூனின் அறிக்கை எதிராக எதனை…
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளை த.தே.கூட்டமைப்பினர் சந்தித்தனர்? - பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-22 07:39:08| யாழ்ப்பாணம்] நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த 18ஆம் திகதி சிங்கப்பூர் சென்றதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளு மன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தித் துள்ளமை குறித்து தன்னிடம் தகவல்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் செல்வதற்கு தேவையில்லை எனவும் தனி ஈழத்தை அமைப்பதற்…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-