Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிச் சார்பு அமைப்பின் வழக்கு ஒரு பொருட்டு அல்ல! அரசு எக்காளம் சனி, 29 ஜனவரி 2011 12:54 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் வழக்கை ஒரு பொருட்டாககூட மதிக்கவில்லை என்று அரசு அறிவித்து உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதியில் இயங்கும் அமைப்பினர் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வழக்கு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர் என்றும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எல்லாம் பதில்களை வழங்கிக் கொண்டு இருக்க அரசுக்கு நேரம் கிடையாது என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்து உள்ளார். tamilcnn

  2. மகிந்த ராஜபக்சவினது இராசதந்திரத்திற்கு அடுத்த பலிக்கடா கருணாநிதி [ வெள்ளிக்கிழமை, 28 சனவரி 2011, 00:16 GMT ] [ தி.வண்ணமதி ] அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன. தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாகவே தொண்டமான் சாத்தியமாக்கியிருக்கிறார். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. தமிழ்நாட்டிலுள்ள பாடசாலைகளில் சிறிலங்காவினது அதிபர் ராஜபக்சவினது உருவப்படம…

  3. அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து இரு கைதிகள் தப்பியோடியுள்ளனர்: [saturday, 2011-01-29 04:41:04] அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து இரு கைதிகள் தப்பியோடியுள்ளனர் எனச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று காலையில் சிறைச்சாலையில் சிறைக் கைதிகளை எண்ணி, பரிசோதிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்த போதே இரு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளது. படுகொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு குற்றவாளிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.இவர்களைக் கண்டு பிடிக்கும் பொருட்டு அநுராதபுரம் பொலிஸார் விசேட குழுவை நியமித்துள்ளனர். seithy.com

  4. பல இரத்தம் சிந்தலுடன் தொடர்புடையவர் பிள்ளையான் என்கிறார் டேனிஸ் ஆய்வாளர்… கடந்த டிசம்பர் 28ம் திகதி சிறீலங்காவில் இருந்து கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன். முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இவர் பிள்ளையான் என்று அழைக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட பிள்ளையான் டென்மார்க் வந்து சென்ற செய்தி டேனிஸ் ஊடகமான ரீ.வி மிற் வெஸ்ரில் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழர்களின் இரு பிரிவினரிடையே நடைபெற்ற விவாதம் போல இச்செய்தி வெளியாகியுள்ளது. பிள்ளையான் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவியை பெறவே பிள்ளையான் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை இவரை போர்க் குற்றங்கள் தொடர்பாக கைது செய்ய வேண்டுமென டென்மார்க் தமிழர் பேரவை முயற்சி செய்துள்ளது. …

  5. உள்ளூராட்சி தேர்தலில் 1597 வேட்புமனுக்கள் ஏற்பு 450 மனுக்கள் நிராகரிப்பு _ வீரகேசரி இணையம் 1/29/2011 10:46:45 AM மார்ச் மாதம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருக்கின்ற 301 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளிடமிருந்து 1282 வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களிடமிருந்து 765 வேட்பு மனுக்களுமாக 2047 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் அரசியல் கட்சிகளின் 1134 வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களின் 463 வேட்பு மனுக்களும் என 1597 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகளின் 148 வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களின் 302 வேட்பு மனுக்களும் என மொத்தமாக 450 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஏறுக்கொள்ளப்பட்ட வேட…

  6. சித்திரவதைகளால் பாதிக்கப்படுவோருக்கான பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மஹிந்தருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு! சனி, 29 ஜனவரி 2011 10:26 .அமெரிக்காவில் வாழும் இலங்கைத் தமிழ் சமூகத்தினரில் ஒரு சாரார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்து உள்ளார்கள். இலங்கையில் தமிழர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் இதற்காக ஜனாதிபதி மஹிந்தர் 30 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக தர வேண்டும் என்றும் மனுவில் கோரி உள்ளார்கள். இனப் படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பை சேர்ந்த மூன்று உறுப்பினர்களின் சார்பில் பிரபல சட்டத்தரணிகளில் ஒருவரான Bruce Fein மூலமாக சித்திரவதைகளால் பாதிக்கப்படுவோ…

  7. அங்கயனின் அரசியல் வாழ்வுக்கு ஆப்பு வைக்கும் டக்ளஸ்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தெரிவில் மோதல் ஏற்பட்டு உள்ளது. மோதல் உக்கிரம் அடைந்த நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்டத்துக்கான பிரதான அமைப்பாளர் இராமநாதன் அங்கயனும், அவரது பரிவாரங்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் தேர்தலில் இருந்து ஓரம் கட்டப்பட்டு உள்ளார்கள். அங்கயனுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலம் தொட்டு பிரச்சினை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது http://www.tamilcnn.info/index.php?option=com_content&view=article&id=17627&a…

  8. Jan 28 கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்! Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன. தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாகவே தொண்டமான் சாத்தியமாக்கியிருக்கிறார். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. தமிழ்நாட்டிலுள்ள…

    • 2 replies
    • 769 views
  9. மஹிந்தவிற்கு எதிராக அமெரிக்காவில் சிவில் சட்டத்தின் கீழ் அமெரிக்க லோ சூட் நிருவாகிகளால் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பும் அமெரிக்காவின் முன் நாள் துனை சட்ட மா அதிபர் புரூஸ் பெயின் அவர்களும் இந்த வழக்கு தாக்கலை செய்தனர். 30 மில்லியன் டொலர் நஸ்ட ஈடுகோரி மஹிந்த ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் சார்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தாக்குதல் செய்யப்பட்டபின்னர் பேராசிரியர் புரூஸ் பெயின் பேசுகையில்; மஹிந்த இராஜபக்‌ஷ நீதியின் மிகப்பெரிய கைகளில் இருந்து தப்பிக்க முடியாது, அவர் செய்த போர்க்குற்றம் மற்றும் மீறல்களை நீண்டகாலத்திற்கு மறைக்கவும் முடியாது என கூறியுள்ளார். 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அங்கீகரிக்கப…

    • 1 reply
    • 607 views
  10. தமிழகத்தில் மகா போதி விகாரை தாக்கப்பட்டமை தமிழகத்தில் வதியும் 500 சிங்கள குடும்பங்களுக்கு ஓர் எச்சரிக்கையே என தமிழ் நாட்டில் உள்ள சிங்கள மக்களுக்கான சுற்றுலா வழிகாட்டி அதிகாரி சிரோமொனி அலெக்சாண்டர் கூறியுள்ளார். தமிழ் நாட்டில் கடந்த 15 வருடகாலமாக 500 சிங்கல குடும்பத்தவர்கள் குடியேறி வசிக்கின்றனர். இவர்கள் இலங்கை தூதரகத்தில் பணி புரிபவர்கள் என்றும், மானவர்கள் என்றும், தகவல் தொழில் நுட்ப வேலைக்காகவும் சென்று செட்டில் ஆகியவர்கள். மேலும் இதற்குள் இலங்கை புலனாய்வு அதிகாரிகளும் இருப்பதாக தமிழக கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றமை வேறு. அண்மையில் மீனவர்கள் கொல்லப்பட்டமைக்காக விகாரையினை தாக்கியமை தமக்காக விடுக்கப்பட்ட எச்சரிக்கையே என கூறியுள்ளார் சிரோமொனி அலெக்ஸாண்டர். சென்னை மகா…

  11. சனிக்கிழமை , ஜனவரி 29, 2011 உள்ளூராட்சி தேர்தலிற்கான பொதுசன ஐக்கிய முன்னணியினரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த கடும் கோபத்தில் உள்ளாராம். சில நாட்களுக்கு நாட்டில் ஜனாதிபதியாகிய நான் இல்லை என்பதனை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள் என தனது கட்சி மேலதிகாரிகளை கடிந்துள்ளார் மஹிந்த. இன்று மஹிந்த தனது மாளிகைக்கு தேர்தல் அதிகாரிகளையும். கட்சி செயலர் சுசில் பிரேம் ஜயந்த ஆகியோரை அழைத்த மஹிந்த கடுந்தொனியில் பேசியுள்ளார். உடனடியாக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும்படி கூறியுள்ளார். இதன் படி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு தனித்தனியாக நீதிமன்றில் வழக்கு போடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மஹிந்த கட்டளை பிறப்பித்துள்ளார். இதனால் வ…

  12. STATEMENT OF BRUCE FEIN* ON COMPLAINT FILED IN THE UNITED STATES DISTRICT COURT FOR THE DISTRICT OF COLUMBIA AGAINST SRI LANKAN PRESIDENT MAHINDA RAJAPAKSA FOR MULTIPLE VIOLATIONS OF THE TORTURE VICTIMS PROTECTION ACT January 28, 2011 Washington, D.C. Today, I filed a Complaint seeking $30 million in damages on behalf of three courageous Plaintiffs against Sri Lankan President Mahinda Rajapaksa in the United States District Court for the District of Columbia. The legal action was sponsored by Tamils Against Genocide (TAG), a Tamil activist organization based in Maryland. The Complaint alleges multiple violations of the Torture Victims Protection A…

  13. வவுனியா கற்பகபுரத்தில் கிராம மக்களைப் புகைப்படம் எடுத்து பதிவு செய்யப் போவதாக இராணுவம் அறிவிப்பு 28 ஜனவரி 2011 வவுனியா கற்பகபுரத்தில் இன்று மாலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையில் கிராம மக்களைப் புகைப்படம் எடுத்து பதிவு செய்யப் போவதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது. இதற்காக அனைவரும் பொது இடம் ஒன்றிற்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கொட்டும் மழையிலும் தமது வீடுகளைவிட்டுப் பொது இடத்திற்குச் சென்றுள்ளார்கள். யுத்தம் முடிந்துவிட்டது. விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டு விட்டார்கள். இந்த நிலையில் இராணுவம் கிராம மக்களைப் புகைப்படம் எடுத்து பதிவு செய்ய வேண்டிய தேவை என்ன என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அத்துடன் இவ…

  14. வன்னி விஸ்வமடு தர்தபுரம பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் பலி. மற்றொருவர் படுகாயம். 28 ஜனவரி 2011 வன்னி விஸ்வமடு தர்தபுரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் - வன்னி விஸ்வமடு தர்தபுரம பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் பலி. மற்றொருவர் படுகாயம். வன்னி விஸ்வமடு தர்தபுரம பகுதியில் வீடமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் குண்டு வெடிப்பினால் படுகாயம் அடைந்தனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 20 வயதான செல்வராச ரதன் மற்றும் என். றமணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள் இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியச…

  15. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சகல தமிழ் அமைப்பு…

  16. கனடா எனும் போதினிலே மனதில் எழும் வேதனை. எல்லா நாடுகளிடமும் பொறுமை, கருணை, இரக்கம் என்பனவற்றை எதிர்பர்க்க முடியாது. இவை நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. சில நாடுகள் சில காலத்தில் பெருந் தன்மையாக நடக்கின்றன. காலப் போக்கில் அது மறைந்து எதிர்மறையான நிலைப்பாட்டை எடுக்கின்றன. வரலாற்றில் இது போன்ற எத்தனையோ திருப்பங்களை நாம் சந்திக்கிறோம். இலட்சியத்திற்கும் நடப்பிற்கும் இடையில் பெரிய வித்தியாசம். யூதர்களுடைய நவீன வரலாற்றில் இது தெளிவாகத் தெரிகிறது. யூதர்களுக்கு மத்திய கிழக்கில் தனி நாடு தேவை என்பதை உணர்த்திய பிரித்தானியாவின் பல்பூர் பிரகடனம் (Balfour declaration) 1948ல் திடீரென கைவிடப் பட்டது. யூதப் படுகொலை நடாத்திய நாசி அரசின் யேர்மனிக்கு நிகராக பிரித்தானியாவு…

  17. Friday, January 28th, 2011 | Posted by நிலா இலங்கை அரசின் துணிச்சலை பார்க்கும் போது இந்தியாவுடன் மறைமுகம் ஒப்பந்தம்…? இந்திய அரசுக்கும், இலங்கைக்கும் மறைமுக ஒப்பந்தம் ஏதேனும் உள்ளதோ எனத் தோன்றுவதாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதை தடுக்க, இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை அரசின் துணிச்சலை பார்க்கும் போது, நாடுகளுக்கிடையே மறைமுக உறவு இருப்பது போன்றே நினைக்கத் தோ…

  18. முத்துக்குமரா நீ நினைத்த பணி முடிக்க உன் நினைவு நாளில் உறுதியேற்கிறோம்!! இச்சமயத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் துணையோடு சிங்கள பேரினவாதம் தமிழர்கள் மீது தொடுத்திருந்த இன அழிப்புப் போர் உச்சத்திலிருந்தது. உலக நாடுகளை தம் பக்கம் திரட்டிக் கொண்டு அநீதியான ஒரு போரை தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் பிரகடணப்படுத்தியிருந்தது. தமிழர்கள் கொண்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். பாதுகாப்பு வலயம் என்று அறிவித்து அப்பாவி தமிழ் மக்களை அங்கு வரச்செய்து அவர்கள் மீது தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை போட்டு கூட்டம் கூட்டமாக அவர்களை கொன்றொழித்துக் கொண்டிருந்தது சிங்கள இராணுவம். அப்பாவி தமிழர்கள் நிகழ்த்தப்பட்ட இந்த போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என கூறியது இலங்கை அர…

  19. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 23 ஏதிலிகள் உண்ணாநிலைப்போராட்டம் [படங்கள் வீடியோ இணைப்பு] தங்கள் உறவினர்களுடன் தங்கவிடக்கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஏதிலிகள் 23 பேர் உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் புகழேந்தி நம் மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவ் ஏதிலிகள் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எந்த வித வழக்கு விசாரணையும் இன்றி ஒரு வருடமாக தமிழக காவல்துறையால் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 45 ரூபாய் வீதம் 15 நாட்களுக்கு ஒரு முறை ரூபாய் 675 தமிழக அரசால் கொடுக்கப்படுகிறது.இது ஒரு வாரம் செலவுகளுக்கு…

  20. தமிழ் இளைஞர் பேரவை தொடங்கப்பட்ட நாள் இன்று (சனவரி 28) தமிழீழ தாயகத்தில் தமிழ் இளைஞர் பேரவை 1973 ஆம் ஆண்டு சனவரி 28 அன்று தொடங்கப்பட்டது. 1992 – தமிழகத்தில் கும்பகோண மகாமக நெரிசலில் சிக்கி 48 பேர் இறந்த நாள். 1962 – அசய்கோசு தளைப்படுத்தப்படல். தமிழ் இளைஞர் பேரவை பற்றி தினமணி நாளிதழில்…. தமிழ் இளைஞர் பேரவை: 1973-இல் வடபகுதி (யாழ்) இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வையும், அவர்கள் மலையக மக்கள் மீது காட்டிய ஆர்வத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் கண்ணோட்டமோ, சுயநல வெறியோ இன்றி நேர்மையாக இளைஞர் பேரவையைச் சார்ந்த 10 இளைஞர்கள் மலையகத்தின் பல பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒப்புதலுடன் பயணம் மேற்கொண்டனர். …

  21. வெள்ளை வேன் கடத்தல் கும்பலுக்கு கோத்தபாய தலைமை கொழும்பு, வெள்ளி, 28 ஜனவரி 2011 இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி வழிநடத்துதலிலேயே வெள்ளை வேன் கடத்தல் கும்பல், ஆட்களை கடத்திச் சென்று பணம் பறிப்பது மற்றும் கொலை செய்வது உள்ளிட்ட காரியங்களை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளின் முக்கிய செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரைக் கடத்திக் கொண்டு போய் சித்ரவதைக்குட்படுத்தியதும் இந்தக் குழுவே என்று அத்தகவல் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வேன் வெள்ளை நிற டொயட்டா வகை வேனாகும். அதன் முன்புற மற்றும் ப…

  22. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை வேட்பாளராக இணைத்துக் கொண்டமை தொடர்பாக தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இவ் விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை எனவும், இரு நபர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்ற வகையில் சிவாஜிலிங்கம் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு அக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர். …

  23. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காக உலர் உணவு சேகரிக்கப்படும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. ஏற்கனவே சேகரிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணப் பொருட்கள் பல்கலைக்கழக மாணவர்களால் கிழக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக விநியோக்கிகப் பட்டது அனைவரும் அறிந்ததே. இந் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்ட உலர் உணவு நிவாரணப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். பல்கலைக்கழகத்தில் இருந்து சுழியோடி

  24. உடுவில் மகளிர் கல்லூரிக்கு அமெரிக்கத் துதுவர் பற்ரீசியா புட்டினஸ் விஜயம் by

  25. வெளிநாடுகளில் இருந்து குடாநாட்டுக்கு வரும் உல்லாசப் பயணிகள் தொகை மிகவும் அதிகரித்துள்ளது. இந் நிலையில் அங்கு நவீன முறையில் காலைக் கடனைக் கழிக்கும் பயணிகள் இங்கு முழி பிதுங்குகிறார்கள். அவர்களுக்கான செய்முறை விளக்கப்பயிற்சி செய்வதற்காக இந்தியப் பேராசியர் ஓருவரை அழைத்து உங்களுக்காக தருகின்றோம். http://www.youtube.com/watch?v=x5pQWsu89Yc

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.