Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் படையினரின் பின்னணியில் இயங்கும் "மின்னல் குறூப்" டிச 27, 2010 யாழ்ப்பணத்தில் நடைபெறும் கொலைகள் கொள்ளைகளுக்கெல்லாம் ஸ்ரீலங்காப்படையின் புலனாய்வுப்பிரிவின் "மின்னல் குறூப்" காரணம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். அண்மைக்காலமாக ஸ்ரீலங்காப்படையின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் உள்ள யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கொலைகள் கொள்ளை நிகழ்வுகளின் பின்னணியில் ஸ்ரீலங்காப்படையின் புலனாய்வாளர்களே ஈடுபட்டுள்ளார்கள் என்பது தற்போது மக்கள் மத்தியில் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்காப்படையின் 52, 53 ஆவது டிவிசன் படையணிகள் மற்றும் கடற்படையினர், வான்படையினர், ஸ்ரீலங்கா காவல்துறையினர் மற்றும், சிறப்பு புலனாய்வு அணியினர் என்று நாற்பதாயிரித்திற்கு மேற்பட்ட படையினர்கள் நிலைகொண்டுள…

  2. இந்திய ராணுவம் இலங்கை வந்தபோது, இந்தியாவின் ஒரு பாகமாக இலங்கை மாறப்போகிறது என்று ஓலமிட்டபடியே திரிந்த அரசியல் அனாதை வேறுயாரும் அல்ல மகிந்தரே தான் (manithan.com)

  3. இலங்கையில் எச்1என்1 (H1N1) வைரஸ் பரவல் குறித்து கவலைகொண்டிருந்த போதிலும் இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து ஆலோசனை எதுவும் வழங்கவில்லை என மாலைதீவின் சமூக சுகாதார மற்றும் நோய் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மாலைதீவில் எவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளதாக இணையத்தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13884-2010-12-29-06-58-19.html ஒரு கிழமையில் 9 பேர் இறந்தனர் எச்1என்1 (H1N1) வைரஸ் ஆல் A/H1N1 influenza claims nine lives in one week [TamilNet, Sunday, 26 December 2010, 17:37 GMT] Sri Lanka's Health Ministry issued a warning Satu…

    • 0 replies
    • 413 views
  4. 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் 500 அறைகளை கொண்ட விடுதி ஒன்றினை கொழும்பில் அமைப்பதற்கு ஹொங்கொங் நாட்டைத் தளமாக கொண்டு இயங்கும் ஷங்கிரி லா நிறுவனத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபை அனுமதியளித்துள்ளது என திறைசேரிச் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும் ஷங்கரி-லா லங்கா ஹோட்டல் லிமிடட் என பெயரிடப்படவுள்ள இந்த விடுதிக்காக தற்போதே நிலம் மற்றும் சில தேவைகளுக்காக 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈழ நாதம்

  5. ஜனாதிபதி, பிரதமர் போன்ற அரசியல் பிரலங்கள் கலந்துகொள்ளும் வைபவங்களில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவது வழமையாக பின்பற்றப்படுகின்ற நடைமுறையே என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்மிரருக்கு தெரிவித்தார். நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய அனர்த்த நிகழ்வில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடவேண்டும் என ஏற்பாட்டுக்குழுவினரால் வலியுறுத்தப்பட்டதாக வந்த செய்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், தமிழ்மிரர் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்: ஜனாதிபதி, பிரதமர் போன்ற அரசியல் முக்கியத்துவர்கள் கலந்துகொள்கின்ற தேசிய நிகழ்வுகளில் சிங்கள மொழியில் தேசியகீதம் பாடப்படுவ…

  6. புலிகளின் தாக்குதல் பிரிவு மீண்டும் இலங்கைக்குள் எச்சரிக்கின்றது றோ ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2010 07:06 தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் கும்பலொன்று இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் எனவும் அக்குழு இலங்கையின் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும் சந்தேகித்து, இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ரிவிர, லக்பிம ஆகிய சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த விடுதலைப்புலிகளின் சூழ்ச்சித் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து இந்தக் குழு இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரி…

  7. பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது : 29 டிசம்பர் 2010 மல்லாகம் பிரதேசத்தை நிரந்தரமான வசிப்பிடமாக கொண்டவர் எனவும் அவர், புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டம்மானுடன் நெருங்கமான.. பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது : பதுளை ரொக்ஹில் காளி கோயிலின் பூசகர் ஒருவர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். விசேட காவற்துறை குழு நேற்று சந்தேக நபரை கைதுசெய்துள்ளது. அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள 47 வயதான இந்த நபர், யாழ்ப்பாணம் மல்…

  8. எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு, அதற்கான தேர்தல் மார்ச் மாதம் இடம்பெறும் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரி 30 ஆம் திகதி இறுதி வேட்புமனுத் தாக்கல்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். My link

  9. புத்தளம் கற்பிட்டி புதுகுடியிருப்பு பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறித்து கற்பிட்டி பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. கற்பிட்டி பொலிஸாருக்கு நேற்று கிடைத்த இந்த முறைபாட்டை அடுத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த கற்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். My link

  10. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்ந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என கடந்த 17ஆம் திகதி பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார். எனினும் கடந்த 23ஆம் திகதி இந்தக்குழு இலங்கைக்கு செல்வது குறித்த திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை என, சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிட்டி பிரஸிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெறவிருந்த ஐக்கிய நாடுகள் சபையில் நாள…

  11. மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலான பேச்சுக்களின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்த பேச்சுக்களில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவது எனவும் குறிப்பாக களப் பயிற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதெனவும் இணக்கம் காணப்பட்டது. வருடாந்த பாதுகாப்பு பேச்சுக்களை 2011 ஆம் ஆண்டு முற்ப…

  12. இலங்கைக்கு விஜயம் செய்த பாக். ஆளுநர் நெருக்கடியில் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-29 07:17:15| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு இரகசியமாக விஜயம் செய்த பாகிஸ்தான் பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தாஸீரை பதவிநீக்கம் செய்யுமாறு லாகூர் மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் வெளிநாடு செல்வது குறித்து அரசாங்கத்துக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர் நாட்டில் இல்லாதவேளை பதில் ஆளு நர் ஒருவரை நியமிக்கத் தவறியுள்ளதாகவும் நெளசாப் கான் எனும் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் மூன்று நாட்கள் ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்ததாகவும் அவர் இம்மனுவில் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் 5ஆம் திகதி சல்மான் தாஸீர் பாகிஸ்தானிலிருந்து மர்மமாக காணாமல் போ…

  13. ''அரை மணி நேரம் கழித்து பேசாவிட்டால், நான் உயிரோடு இல்லை!'' 'புலி' நடேசனின் கடைசி நிமிடங்களைச் சொல்லும் மகன்! 'மனித குலத்தையே குலை நடுங்கவைத்த அந்த நாளை யாரும் மறக்க முடியாது. ரத்தம் சொட்டச் சொட்ட, கைகள், கால்கள் தனித் தனியாகத் தொங்கத் தொங்க... ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடிக்க... எப்படியாவது அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ் என புலிப் போராளிகளின் தலைவர்களை வரிசையாக சுட்டுத் தள்ளியது சிங்கள ராணுவம்.’ - இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் தமிழீழ மக்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு! முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை வெளியில் கால் வைக்க முடியாதபடி வெயில…

    • 3 replies
    • 944 views
  14. சூறையாடப்படும் தமிழீழ வளம் சிங்களர் கொள்ளையில் இந்தியா, சீனா பங்கு வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கள அரசு வடகிழக்கின் வளங் களைச் சூறையாடி தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. சிங்களதேசம் மட்டுமன்றி இந்திய தேசமும் தமிழர் பிரதேசங்களின் வளங்களைக் கொள்ளைய டிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. கனிம வளங்கள் நிறைந்திருக்கும் வடக்கு கிழக்கிலிருந்து இந்த வளங்களைச் சுரண்டும் நடவடிக்கைகள் அண்மைகாலமாக அதிகரித்திருக்கிறது. சுண்ணாம்புக்கல் வளம் இலங்கையில் சுண்ணாம்புக்கல் வளம் யாழ்ப்பாணத்திலேயே அதிகம் காணப்படுக…

  15. இலங்கை-இந்தியாவுக்கு இடையே பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! - நேற்றைய சந்திப்பில் இணக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-29 07:04:56| யாழ்ப்பாணம்] 20101227_p1இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் தற்போது நடை முறையில் உள்ள பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேலும் பலப் படுத்துவதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கை சென்றுள்ள இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாருக்கும் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக் கம் காணப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலர் கோத்த பாய ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு மூன்று நாள் விஜயமாக இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் இலங்கை வந்தார். இவர…

  16. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள அநுராதபுர மாநகர சபையின் வருடாந்த வரவு, செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் வாக்களித்ததால் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 3 உறுப்பினர்களும் மற்றுமொரு அரசாங்க மாநகரசபை உறுப்பினரும் இந்த வரவு, செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13842-2010-12-28-13-29-44.html ================================================= தொடர்புபட்ட செய்தி மகரகம நகரசபை வரவு செலவு திடம் தோல்வி: மஹிந்த அணியினர் எதிரணிக்கு த…

  17. ஆட்கள் காணாமல் போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடம் டிச 29, 2010 ஆட்கள் காணாமல் போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் உள்ளது. ஐ.நா. மற்றும் மனிதவுரிமை அமைப்புகளின் கணிப்பின் பிரகாரம் இலங்கையானது ஆட்கள் காணாமல் போகும் விடயத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கூட இலங்கையில் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளன. அவ்வாறான நிலையில் எதிர்வரும் மாதம் வெளியிடப்படவுள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையானது இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியிருக்கும் என்ற…

  18. தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் வெறுமனே ஆயுதமேந்திய போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை ஜனாதிபதி இந்த வரவுசெலவுத்திட்ட உரையிலே நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலே 225 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களைப் பெற்றதாகக் கூறியிருந்தார். அவருடைய கூற்று உண்மையிலே முற்றிலும் சரியானதாகும். அதேபோன்றே வடக்கு,கிழக்கிலுள்ள 18 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் 14 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். தென்பகுதியிலுள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்கள் எந்த அளவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்களோ அதேயளவுக்கு வடக்கு,கிழக்கிலுள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்கள் என்ற…

  19. வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை 2010-12-26 22:14:08 ]வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் . இச்சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியைச் சேர்ந்த மார்க்கண்டு சிவலிங்கம் வயது 52 என்பவரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று மாலை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவரினைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு வந்தவர்கள் கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு வந்த தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக திருடர்கள் என்ற ப…

    • 3 replies
    • 1.2k views
  20. முன்னாள் புலி உறுப்பினர்களின் விபரம் சேகரிக்கப்படுவதால் யாழில் அச்ச நிலை _ வீரகேசரி இணையம் யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிவருவதால் மீண்டும் ஓர் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். யாழில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இவ்வாறு விபரம் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் மறுவாழ்வுத் திட்டத்;தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெறுவதற்காகவே இவ்வாறு விபரங்கள் கோரப்படுவதாக இராணுவத் தரப்பினர் தெரிவ…

  21. தொடர்ந்தும் மன நோயாளிகளால் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் - சிறிதரன் எம்.பி. காட்டம்[ காலத்திற்கு காலம் மனநோயாளிகளாலும் கசாவிற்காக துப்பாக்கி கொடுப்பவர்களாலும் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.ஆனால் இதற்கெல்லாம் எந்த விதமான நடவடிக்கைகளும்இன்றுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.நாளைக்கும் தொடரும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். உரும்பிராயில் சுட்டுக் கொல்லப்பட்ட வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் பூதவுடல் ஆயிரக் கணக்கான மக்கள் மற்றும் அதிகாரிகள் சூழ தகனம் செய்யப்பட்டது. இவரது இறுதிக் கிரியைகள் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது ஆ…

  22. தமிழரின் 500 ஏக்கர் நிலங்களில் வெலிஓயாச் சிங்களவர்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி Wednesday, December 29, 2010, 2:10 நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயல் நிலங்களில் வெலிஓயா வைச் சேர்ந்த சிங்கள மக்கள் நெற்செய்கையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இப்படி வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: நெடுங்கேணி பிரதேச செய லகத்திற்கு உட்பட்ட தமிழ் மக்களின் 500 ஏக்கர் வயற்காணியை மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இணைப்பது தொடர்பாக கடந்த 26ஆம் திகதி நான் நெடுங் கேணிப் பிரதேசத்துக்கு நேரில் செ…

  23. இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யா, இந்தியா உதவி Wednesday, December 29, 2010, 2:23 இலங்கையில் அணு ஆலைகளை அமைக்க ரஷ்யாவும் இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் சிறியளவிலான அணு ஆலைகளை நிறுவுவதற்கு இந்தி யாவும், ரஷ்யாவும் கூட்டாக இணைந்து உதவிகளை வழங்க உள்ளன என இந்திய ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீன ஆதிக்கத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் இலங்கை யில் அணு ஆலைகளை அமைப் பதற்கு இந்தியாவும் சீனாவும் முனைப்பு காட்டி வருகின்றனஎனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யப் பிரதமர் டிமெட்ரி மெட்டிடேவ் அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தெற்காச…

  24. பலாலி விமான நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த உத்தேசம்:- 29 டிசம்பர் 2010 Bookmark and Share உள்நாட்டு விமான சேவைகளை விரிவுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான சேவைகளை விரிவுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதேவேளை தண்ணீர்pல் இறங்கும் முதலாவது விமான சேவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் புத்தளம் களப்பில் ஆரம்பிக்கப்படும். எதிர்காலத்தில் நுவரெலியா, கொக…

  25. இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை பிற்போக்கான செயற்பாடு: இன்னர் சிற்றி பிரஸ் _ வீரகேசரி நாளேடு 12/29/2010 8:54:53 AM இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்ந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என கடந்த 17ஆம் திகதி பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார். எனினும் கடந்த 23ஆம் திகதி இந்தக்குழு இலங்கைக்கு செல்வது குறித்த திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை என, சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிட்டி பிரஸிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பின்னர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.