Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமத்திலுள்ள பத்தினிபுரம் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கிருந்த 150 குடும்பங்கள் இன்று சனிக்கிழமை காலை இடம்பெயர்ந்துள்ளர். பாலங்கோட்டாறு சித்திவிநாயகர் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு உணவுவழங்குவதற்கான ஏற்பாடுகளை தம்பலகாமம் பிரதேச செயலாளர் தென்னகோன் மேற்கொண்டுள்ளார். கல்வெட்டியாவ குளம் நிரம்பி வழிந்ததால் பத்தினிபுரம் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதேநிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ள அபாயம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களை தங்க வைக்கவென மாவட்டத்தில் 6 தற்காலிக முகாம்கள் அமைக்கப…

  2. என்னை தற்கொலை செய்யச் சொல்லி தினமும் மிரட்டுகிறார்கள். அப்படி தற்கொலை செய்யாவிட்டால் நாங்களே உன்னை சுட்டுக் கொன்றுவிட்டு எம்மை தாக்க முற்பட்டதனால் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவிட்டோம் என கூறிவிடுவோம் என விசாரணைக்காக வரும் சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவிப்பதாக வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராளி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 19ம் திகதிக்கு பின்னர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட போராளிகள் பல்வேறு தடுப்பு முகாம்களில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு தொகுதியினர் புனர்வாழ்வு பயிற்சி வழங்குவதற்காக என கூறி வெலிகந்தை காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட முகாமில் வைத்து கொடும் சித்திரவதை செய்து…

  3. விமானங்களை வீழ்த்தும் ஏவுகணைகளை சிறீலங்கா இராணுவத்திற்கு வழங்குகின்றது இந்தியா * Friday, December 24, 2010, 17:12 தோளில் வைத்து இயக்கப்படும் சாம் ரக ஏவுகணைகள், ரடார் சாதனங்கள் உட்பட பல இராணுவ உபகரணங்களை சிறீலங்கா அரசுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: எதிர்வரும் திங்கட்கிழமை (27) சிறீலங்காவுக்கு இரு நாள் பயணம் மேற்கொள்ளும் இந்திய பதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமார் இந்த இராணுவ உபகரணங்களை சிறீலங்கா அரசை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கத்துடன் வழங்கத்திட்டமிட்டுள்ளார். விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற போரில் இந்தியா எவ்வாறு சிறீலங்கா அரசுக்கு படைத்துறை உதவிகளை வழங்கியதோ, அதன் தொடர்ச்சியாகவே இது வழங்கப…

  4. சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு யாழ். பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி ஜனாதிபதியின் மகன் தலைமையில் ஆரம்பம்: [Friday, 2010-12-24 13:00:00] சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தலைமைப் பொறுப்பபை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளாராம். யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இந்த நிகழ்வு மிகவும் இரகசியமான முறையில் நேற்றுக்காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகளை வரவழைக்குமாறு அதிபர் பணிக்கப்பட்டுள்ளார். இவ்வாறே யாழ்.மாவட்டத்தில் உள்ள எல்லாப்பாடசாலைகளிலும் இந்த பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளனவாம். இதற்கான தலைமைப்பொறுப்பபை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜப…

  5. இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர்கள் குழுவானது இலங்கைக்கு வருகைதந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், கடும்போக்குடைய கட்சிகள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் நிலையில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் அதற்கெதிராக குரல் கொடுத்துள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி,ஹெலஉறுமய போன்ற கட்சிகளும் எதிர்க்கட்சியான ஜே.வி.பி.யும் ஐ.நா. நிபுணர்குழு வருகைதருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இத…

    • 0 replies
    • 657 views
  6. அபிவிருத்திப் பணிகள் மட்டும் விரோதத்தைத் தீர்த்துவிடா மனித உரிமைகள் தின நிகழ்வில் கனேடியத் தூதுவர் நாட்டின் அபிவிருத்தியில் பொருளாதாரப் பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்துவதால், மோதலுக்கு முரண்பாட் டுக்கு விரோத்தை முறுகலை தீர்க்க முடியாது. பல வருடங்களாக வருந்தத்தக்க இழப்புக்களைச் சந்தித்த ஒரு நாட்டினை ஆளும் அரசாங்கம் அதனைக் கட்டி எழுப்புவதற்குப் பொருளாதார விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது பெரும் தவறான காரியமாகும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் புரூஸ் லெவி. பவ்ரல் அமைப்பின் ஆதரவில் கொழும்பில் இந்த மாத முற்பகுதியில் நடை பெற்ற மனித உரிமைகள் தின விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்ட கருத்தை வெளியிட்டார். மனித உரிம…

  7. யுத்த காலத்தின் போது யாழ்.குடாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையிலும் தேவைதானா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேள்வி எழுப்பினார். சட்டரீதியற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அப்பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை இனிமேலாவது மீளக் குடியமர்த்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.குடாநாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்த…

  8. Dec 23, 2010 / பகுதி: செய்தி / வடபகுதி தொடருந்துப் பாதை புனரமைப்புப் பணிகளுக்குகு 200 இந்தியப் பொறியியலாளர்கள் வடபகுதிக்கான தொடருந்துப் பாதை புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 200 இந்தியப் பொறியியலாளர்கள் சிறிலங்கா செல்லவுள்ளனர். வடக்கில் மூன்று தொடருந்துப் பாதை புனரமைப்புப் பணிகளை இந்திய தொடருந்து கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. சுமார் 200 கி.மீ நீளமான இந்தத் தொடருந்துப் பாதை புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியாவில் இருந்து 200 பொறியியலாளர்கள் அழைத்து வரப்படவுள்ளனர். அத்துடன் மேலதிகமாக 100 தொழில்நுட்பவியலாளர்களும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படவுள்ளனர். அதேவேளை வடபகுதி தொடருந்துப் பாதை புனரமைப்புப் பணிகளுக்காக சிறிலங்காவைச் சேர்ந்த, 100 பொறி…

  9. இலங்கை அமைத்த குழுவை விட, ஐ. நா. நிபுணர் குழு விரிவானது. எனவே, ஐ. நா. வின் நிபுணர் குழுவானது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தவிர வேறு அமைப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தவுள்ளதாக ஐ. நா. தெரிவித்தது. இந்த நிபுணர் குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்; நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மாத்திரம் தொடர்புகளை ஏற்படுத்தாது. பரந்தளவில் தொழிற்படுமென ஐ.நா. வின் பதில் கடமையாற்றும் பிரதி பேச்சாளர் பார்ஹான் ஹக் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். ஐ. நா.வின் நிபுணர் குழுவானது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மட்டும்தான் பேசுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது பர்ஹான் ஹக் இவ்வாறு கூறினார். http://www.tamil.dailymirror.lk/index.…

  10. புதன்கிழமை, 22, டிசம்பர் 2010 (22:20 IST) பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ராகுல்காந்தி பதில் சொல்ல மறுப்பு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை அவர் மதுரையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார். ஆலோசனைக்கூட்டத்தின் போது ஒரு காங்கிரஸ் நிர்வாகி எழுந்து நின்று, ‘ நான் தலைவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று கடிதம் எழுதினேன். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை பிடித்து தூக்கில் போட வேண்டும் என்றும் கடிதம் எழுதினேன். அதற்கும் தாங்க…

  11. இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியும்... பின்னணியில் நடப்பவையும்...? செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2010 19:09 இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்களா? என இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளை மேற்கொள்ளத்தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளால் இந்திய தலைவர்களுக்கு ஆபத்து என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி வெளிவிடப்பட்டதன் உள்நோக்கத்தை மக்களுக்கு சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டதன் விளைவால் அச்செய்தி வெளியிட்டோரின் நோக்கம் நிறைவேறாமல் போகும்…

  12. அடுத்து வரும் இரண்டு வருடங்களில் ஆட்டம்காணும் அரசாங்கம் - அமைச்சர் ஒருவர் ஆரூடம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-24 09:31:16| யாழ்ப்பாணம்] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இன்னும் இரண்டொரு வருடங்களுக்குள் கவிழ்ந்துவிடும் என அமைச்ச ரொருவர் எதிர்வு கூறியுள்ளார். தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்து உபசாரமொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறான கருத்தை வெளியிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமைச்சரவை பொறுப்புக்களின் அதிகாரங்கள் பறித்தெடுக்கப்பட்டமை, முக்கிய அமைச்சர்களை சிரேஷ்ட அமைச்சர்களாக்கி ஓரங்கட்டியமை, கட்சிக்குள் வலுத்துவரும் தலைமைத்துவ சர்வாதிகாரம் மற்றும் அரசாங்கத்தினுள் ஜனாதிபதியின் எதேச்சாதிகார போக்கு என்பனவே…

  13. இலங்கைத் தமிழ் மக்கள் மீது ராகுல் காந்திக்கு காலம் கடந்த ஞானம் ஏற்பட்டுள்ளதாக இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் கூற்று மாதன முத்தாவின் கதையையே நினைவுக்கு கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா அரசாங்கம் ஈழத்தமிழ் மக்களுக்கு நீதியும், நியாயமும் கிடைக்க போதியளவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் போதிய உதவிகளை வழங்காமை கவலையளிக்கும் விடயமாகும். இலங்கை தமிழர் பிரச்சினையை நான் தொடர்ந்தும் அவதானித்து வரு…

  14. சிறீலங்கா பல்கலைக்கழகங்களில் 1,320 தகமையற்ற விரிவுரையாளர்கள் டிச 22, 2010 சிறீலங்கா பல்கலைக்க்கழகங்களில் கடமையாற்றும் விரிவுரையாளர்களில் 60 விகிதமானவர்கள் காலாநிதி பட்டத்தை கொண்டிராதவர்கள் என சிறீலங்கா கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 2,200 விரிவுரையாளர்களில் 1,320 விரிவுரைராளர்கள் அடிப்படைத் தகுதியான கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்யாதவர்கள். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களில் இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. பல்கலைக்கழக விரிவுiயாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அவை மேலும் தெரிவித்துள்ளன. sangathie

  15. பிரபாகரன் கிளிநொச்சி தண்ணீர் தாங்கியில் இருந்தே யுத்தத்தை வழி நடத்தினார்-விமல் வீரவன்ஸ [ பிரசுரித்த திகதி : 2010-12-23 06:33:06 AM GMT ] புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கிளிநொச்சியில் இருந்த தண்ணீர் தாங்கியில் இருந்தவாறுதான் யுத்தத்தை வழி நடத்திக்கொண்டிருந்தார் என தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் வீரவன்ஸ. வன்னி இறுதி யுத்த நடவடிக்கைளின் போது ஏ9 வீதி ஓரமாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த பிரதான குடிநீர்த்தாங்கி புலிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருந்தது. இந்த குடிநீர்த்தாங்கியை அகற்றி மீண்டும் புதிய தாங்கியொன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. மாறி மாறி யுத்தத்தின் போது குண்டு வைத்து தகர்த்த 2வது குடிநீர்த்தாங்கி இதுவாகும…

  16. நேபாளத்தில் அமைதியினை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு அந்த நாட்டின் தலைவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைக் கோரியிருந்தமையானது உண்மைக்குப் புறம்பான கூற்று என இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதுடன் நேபாள அரசாங்கத்திடமும் மன்னிப்புக் கோரியிருக்கிறார். முன்னதாக நேபாளத்தில் அமைதியினைக் கொண்டு வரும் வகையில் மஹிந்த ராஜபக்ஸவினை ஏற்பாட்டாளராகச் செயற்படுமாறு நேபாள அதிபர் ராம் பரன் யாதேவ் பீஜிங்கில் வைத்து கோரியிருந்தார் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மீண்டும் மீண்டும் கூறியிருந்தார். குறித்த இந்த விடயம் தொடர்பில் சில தவறான புரிந்துணர்வு நிலவியதாகவும் இலங்கை அரசாங்கத்தின் இந்த உண்மைக்குப் புறம்பான கூற்றினை மன்னிக்குமாறும் அண்மையில் நேபாளத்திற்கு ப…

    • 2 replies
    • 766 views
  17. வைகோ போட்ட வழக்கும்... புலிகளால் கிளம்பும் பீதியும்! - இரா.தமிழ்க்கனல் 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்தது சரிதான்!’ என நவம்பர் 12-ம் தேதி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரமஜித் சென் தீர்ப்பாயம் உறுதிசெய்தது. அதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். கடந்த 14-ம் தேதி, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தானே வாதிட்ட வைகோ, "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 9-வது பிரிவின் கீழ், சிவில் நடைமுறை சட்டப்படி என்னையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தேன். ஆனால், சிவில்…

  18. அரச ஆதரவுடன் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானும் அவரது சகாக்களும் டென்மார்க்கில் வந்திரங்கியுள்ளனர். டென்மார்க்கில் ஓகுஸ் என்ற இடத்தில் இவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக அங்கிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இவர்கள் டென்மார்க்கில் இருக்கும் ஓர் முக்கிய விரோத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஒருவரின் அழைப்பின் பேரில் வந்துள்ளதாகவும் எதிர்வரும் 24 திகதி நடைபெறவிருக்கும் நத்தார் களியாட்ட விழா ஒன்றில் பங்குபற்றவுள்ளதாகவும் கூறபப்டுகின்றது. இந்த விழாவிற்கு சமூகம் கொடுக்கவெனவே வீசா பெற்றதாகவும் கூறப்படுகின்றது. பிள்ளையான் பல்வேறு கடத்தல் காணாமல் போதல் ஆகியவற்றிற்கு பொறுப்பாக செயற்பட்டவர். குறிப்பாக தமிழர் புன…

  19. தமிழீழ விடுதலைப்புலிகளின் தொழில் நுற்பங்களை பயன்படுத்தும் சிங்கள இராணுவம். வெள்ளிக்கிழமை, 24 டிசம்பர் 2010 11:34 தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பயண்படுத்திய சில படகுகளை முள்ளிவாய்க்காளின் பின்னர் சிங்கள இராணுவம் கைப்பற்றியது யாவரும் அறிந்ததே. கடற்புலிகள் உருவாக்கிய டோராவுக்கு இணையான படகுகளின் தொழில் நுற்பங்களை ஆராய்ந்த சிங்கள கடற்படையினர் அத் தொழில் நுற்பங்களை தமது படையின் வளர்ச்சிக்கு பயண்படுத்த முடிவு செய்தனர். அதன்படி சிங்கள கடற்படையினருக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தொழில் நுற்பங்கள் பற்றிய அறிவினை வழங்கிய பின்னர் தற்போது அதைப்போன்ற படகுகளை தாமே உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். அனேகமாக தற்போது அவர்கள் தங்களது முதலாவது படகினை தயா…

  20. இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம் !!! அரிமாவளவன் பழைய உத்திகளை இவர்கள் கைவிடுவதாக இல்லை! அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் நிலை தடுமாறிப் போயிருக்கும் காங்கிரசு மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலைகிறார்கள்! கார்கில் போராட்ட வீரர்களுக்கு ஒதுக்கிய வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல் செய்து உலக நாடுகள் முன்னால் தலைக்குனிவை ஏற்படுத்தியது அடுத்து! ஸ்பெக்ட்ரம் ஊழல் வரலாறு காணாத ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்! கங்கை காவிரியை இணைக்க ஒரு லட்சம் கோடிதான் தேவைப்படும் என்றார்கள்! ராசாவும் மந்திரிகளும் ஏப்பம் விட்டது அதற்கும் மேலே! வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீட்டில் கருணாநிதி செய்த அடுத…

  21. புதன்கிழமை, 22, டிசம்பர் 2010 (23:33 IST) பிரபாகரன் பற்றிய கேள்வி : சீமான் ஆவேசம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார். பிரபாகரன் மரணமடைந்ததற்கு யார் காரணம் என்று குறிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அதற்கு சிங்களன் 20 கதை சொல்லுகிறான். அதை எல்லாம் நம்பாதீர்கள். ஈழத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ள நீங்கள் சொல்லுங்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? ஈழ விடுதலைக்காக இவ்வளவு தூரம் போராடிய என் அண்ணன் அவ்வளவ…

  22. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணி புகழேந்தி தற்பொழுது தாக்கல் செய்துள்ள மனுவானது புதிதானதல்ல என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி விடுத்த அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணி புகழேந்தி தற்பொழுது தாக்கல் செய்துள்ள மனுவானது இதற்கு முன்னர் சென்னை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட றிட் மனுவை தள்ளுபடி செய்து ஏற்கனவே மேல்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மீளாய்வு செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு விண்ணப்பமே அன்றி புதியதொரு வழக்கல்ல உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எந்த ஒரு மனு…

  23. Monday, December 20th, 2010 தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்கு பிரபாகரன் தயாராக இருக்கவில்லை! எரிக் சோல்ஹைம் கருத்து சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்கு குறித்து அமெரிக்கா திருப்தி கொண்டிருக்கின்றமையும், மீண்டும் போர் மூண்டமைக்கு நோர்வே காரணமல்ல என்கின்றமை குறித்தும் தான் மகிழ்ச்சி அடைவதாக சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக் சோல்ஹைம் ஆப்தன்போஸ்தன் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா சமாதான முயற்சியில் அதீத ஈடுபாடு காட்டியது. எனது நோக்கு நிலையில் வேறேதும் மறைமுக நோக்கங்கள் அற்ற, நேர்மையான ஈடுபாட்டினை அமெரிக்கா கொண்டிருந்தது என்றார். சமாதான முயற்சி மிக நுணக்கமாகக் கையாளப்பட்டது. அமெரிக்காவின் சிறந்த ஒத்துழைப்பு …

  24. புலம்பெயர்ந்த தமிழர்களை கண்காணிக்க சிறீலங்காவில் அமைச்சு டிச 23, 2010 Font size: Decrease font Enlarge font புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் புதிய அமைச்சு ஒன்றை அல்லது தூதுவர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த மக்களை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வசப்படுத்த ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சு தவறிவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு கருதுகிறது. அண்மையில் துணை இராணுவக்குழு கருணா இந்த கருத்தை திவயின சிங்கள ஊடகத்துக்கு தெரிவித்து இருந்தார். அத்துடன் புலம்பெயர்ந்த மக்களை வசப்படுத்த ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சு கடுமையாக முயற்சிக்க வேண்டும், வெளிநாடுகளில் உள்ள தூதுவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் போதிய உற…

  25. பழைய கவிதான் இப்பவும் பொருந்தும் என்பதால்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.