Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் குற்றங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து சாட்சியங்களையும் ஐ.நா.வின் நிபுணர் குழு சேகரித்துவைத்துள்ளது. இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலேயே தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை ஐ.நா. நிபுணர் குழு சந்திக்கவுள்ளது. ஐ.நா.வின் தேவைகளுக்காக சர்வதேசம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் எமது இராணுவத்தை சிக்க வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கழுத்தை வெட்ட வருபவனுக்கு யாராவது வாளை தீட்டிக்கொடுப்பார்களா? இவ்வாறான புத்தி சாதுரியமற்ற செயலையே அரசாங்கம் செய்துள்ளது. எனவே ஐ.நா. நிபுணர் குழு இலங்கை வந்தால் நாம் தீர்க்கமா…

  2. ஐ.நா செயலாளர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நிபுணர் குழு விசாரணைகளை நடத்துவதற்காக மட்டுமே இலங்கை செல்ல வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது என பிபிசி செய்திச் சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு இலங்கை விடயங்கள் தொடர்பில் ஆலோசனை கூற நியமிக்கப்பட்டிருக்கும் மூவர் கொண்ட நியுணர் குழு, இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரை மட்டுமே சந்திக்கும் நோக்கில் அங்கு சென்றால் அது பயனற்றதாக இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பக ஆசிய பசுபிப் பகுதிக்கான இயக்குநர் பிராட் ஆடம்ஸ் பிபிசியிடம் கூறியுள்ளார். இந்த விடயத்தைத் தான் நாம் ஆரம்பத்திலிருந்தே ஐக்கிய நாடுகள் சபைக்கு கூறி வந…

  3. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 21, 2010 அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வெளியுறவு சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் இலங்கை விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் உரையின் போது இலங்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் அங்கு தீர்மானத்திலே குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் அங்கு நல்லதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு உரிய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள சிங்கள, தமிழ் மற்றும் சிறுபான்மை இனங்கள் என, அனைத்து தரப்புமே சமமாக மதிக்கப்பட வேண்டும். என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போதும் இந்தியா தரப்ப…

  4. Karuna’s Angels: Having established his needs, the Deputy Minister Karuna is best looked after by the state even Wimal Weerawanse or Mervin Silva could not achieve. Swimming in the unprecedented waves of conflicts, he has been provided with the world of feminine paradise which he achieved with the gun in the past for his loyal submissive service to the Rajapake brothers. by Lucifer from Vanni ‘Angels cannot perform miracle; therefore demons cannot. But demons can do astonishing things, and on occasion real havoc’- Angelogy (December 21, Colombo, Sri Lanka Guardian) The post war Tamil politics is railroaded by the calculated efforts of the state to produce a…

  5. விடுதலைப் புலிகளுக்கு எதிராக முப்பதாண்டு காலமாக இலங்கை அரசாங்கம் நடத்தி வந்த போர் கடந்த வருடம் மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. நீண்டகாலமாக இழுபறிப்பட்ட இந்தப் போரை குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால், போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான நெருக்கடிகள் இப்போது வலுடைய ஆரம்பித்துள்ளன. இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை சர்வதேச மட்டத்தில் ஐ.நா.வின் துணையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் முகம் கொடுத்து வருகிறது. சர்வதேச விசாரணைகள் எதையும் அனுமதிக்க முடியாது என்று அரசாங்கம் கூறிவந்தது…

    • 0 replies
    • 951 views
  6. இலங்கைக்கு 16 அடி புத்த சிலை ஒன்றினை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது: [Tuesday, 2010-12-21 07:31:21] கண்டி தளதாமாளிகையின் சர்வதேச பௌத்த நூதனசாலை கட்டிடத் தொகுதியில் காட்சிப்படுத்த என 16 அடி புத்த சிலை ஒன்றினை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது. 5 ஆவது நூற்றாண்டு குப்தா காலப்பகுதியில் சரனத் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சிலையினை அடிப்படையாக அமைக்கப்பட்ட இச்சிலை சமய ஞான உபதேசத்தை தொடர்ந்து இலங்கை கொண்டு வரப்படவுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி குண்ணூர் மணற்கல்லினால் நிறந்தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி.கொம்

  7. இலங்கைக்கு தூதுவர் ஒருவரை அனுப்பவுள்ளதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு [ பிரசுரித்த திகதி : 2010-12-21 12:27:33 PM GMT ] பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹக்கின் தூதுவர் ஒருவர் இலங்கை வருகின்றார். இத்தகவலை ஹக் நேற்று காலை ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து உள்ளார். அத்துடன் இலங்கையுடனான நட்பு பிரிட்டனுக்கு நன்மை கொடுக்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் லியம்பொக்ஸ் இலங்கை செல்ல வேண்டும் என்றும் ஹக் இப்பேட்டியில் கூறி உள்ளார். பொக்ஸ் இலங்கை மேற்கொள்ள இருந்த தனிப்பட்ட விஜயம் ஒன்று ரத்தாகி உள்ளது. வெளியுறவு அமைச்சர் ஹக்கின் கோபத்தை சம்பாதிக்க வேண்டி வரும் என்பதாலேயே பொக்ஸ் இம்முடிவை எடுத்தார் என்று ஊடகங்கள் பூடகமா…

  8. கிழக்கு மாகாணத்தில் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கை பிரிவினைவாதத்தின் முன்னோக்கிய நடவடிக்கை - குணதாச 21 டிசம்பர் 2010 தென் பகுதி ஏழை இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் வடக்கு கிழக்கில் குடியேற காணிகள் வழங்க வேண்டும்:- குணதாச அமரசேகர:-GTN செய்தியாளர் நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக உயிரை துச்சமென மதித்து முன்வந்த தென் பகுதி ஏழை இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் வடக்கு கிழக்கில் குடியேற காணிகள் வழங்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர, எதிர்காலத்தில், இனவாத தமிழ் மக்களுக்கு மற்றுமொரு ஈழத்திற்கான…

  9. ஆணைக்குழுவை விசாரிக்க ஐ.நா.குழு வருகிறதா? இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா.சபையின் குழுவுக்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது. ஐ.நா.சபை விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு அனுமதியளிக்க மறுத்திருக்குமாயின் நிலைமை மிகவும் தாக்கமானதாக இருந்திருக்கும். இங்குதான் இலங்கை அரசு சமயோசிதமான முடிபை எடுத்தது. அந்த முடிபு ஐ.நா.சபையின் நிபுணர்கள் குழுவை இலங்கைவர அனுமதிப்பதென்பதாகும். இலங்கைவரும் ஐ.நா.சபையின் நிபுணர்கள் குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்தித்துப் பேசுவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். எதுவாயினும் ஐ.நா.சபை செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணைகள் தொடர்ப…

  10. விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட இலங்கை தொடர்பான தகவல் பரிமாற்றக் குறிப்புக்கள் குறித்து அமெரிக்காவிடம் சிறிலங்கா அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இவ் விவகாரம் குறித்து சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸிடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விசனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டெனிஸை சந்தித்த அமைச்சர் பீரிஸ், வொஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட தகவல் பரிமாற்றக் குறிப்புக்களில் களயதார்த்தத்துக்கு மாறான தவறான குற்றச்சாட்டுக்கள் அடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் சிறுவர்கள் முகாம்களில் வேசை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவ…

    • 0 replies
    • 677 views
  11. இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை அளிக்க நிபுணர் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் பான் கி-மூன் டிசம்பர் இறுதிவரை காலஅவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இந்த அறிக்கையை டிசம்பர் 15-க்குள் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது அந்த கெடு டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பான் கி-மூனின் துணை செய்தித்தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் நியுயார்க்கில் தெரிவித்தார். http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%…

    • 0 replies
    • 580 views
  12. 600 பொலிஸாரின் படுகொலைகளுக்கு கருணா அம்மானே நேரடிப் பொறுப்பு! செவ்வாய், 21 டிசம்பர் 2010 12:50 மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் அளித்த சாட்சியமானது பச்சைப் பொய் என முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் நேரடித் தொடர்புள்ளவர் கருணா அம்மான் என பொத்துவில் மஹகலுகொல்ல பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவ காலத்தின் போது கடமையாற்றிய அஜித் தர்மபால என்ற பொலிஸ் அதிகாரி குறிப்பிட்ட சிங்கள இணையத்தளத்துக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தகவல் தருகையில், 600 பொலிஸாரி…

  13. ஈகி முத்துக்குமார் சிலை திறப்பு இலங்கையில் சிங்கள இனவெறி அரசு இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆயுத மற்றும் நிதி உதவியுடன் தமிழீழ மக்களைக் குண்டுபோட்டுக் கூட்டங்கூட்டமாக இனப்படுகொலை புரிந்ததை எதிர்த்தும் உடனடிப் போர் நிறுத்தம் கோரியும் இன உணர்வுமிக்க இளந்தமிழன் கு. முத்துக்குமார் சென்னை சாஸ்திரி பவன் முன் கடந்த 29.01.2009 அன்று தீக்குளித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். முத்துக்குமாரின் ஈகத்தைப் போற்றும் வகையில் அவருக்குத் தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டியில் கடந்த 2010 மே 16 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முத்துக்குமாரின் மார்பளவுச் சிலை திறக்க ஏற்பாடு செய்தது. ஆனால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முத்துக்குமார் சிலை திறக்கத் தடை விதித்தன…

  14. தியத்தலாவ இராணுவ முகாமில் 253 இராணு உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு வீரகேசரி இணையம் 12/20/2010 6:18:48 PM தியத்தலாவ இராணுவ முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த 253 இராணு உத்தியோகத்தர்கள் நாளை வெளியேறுகின்றனர். இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தியத்தலாக இராணுவ முகாமிற்கு விஜய செய்ய உள்ளதோடு, பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் செல்ல உள்ளனர். இவர்கள் மூவரும் இனைந்து இங்கு செல்வது இதுவே முதல் தடவையாகும். இதுரையிலும் 7 ஆயிரத்து 469 இராணு உத்தியோகத்தர்கள் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளனர். இதில் கடந்தகால யுத்தத்தின் போது 962 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • 2 replies
    • 470 views
  15. இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகள் தொடர்பாக நேரில் சாட்சி அளிக்கத் தயார் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி கூறியுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஜெயானந்தமூர்த்தி மேலும் கூறியுள்ளதாவது, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளன. மட்டக்களப்பில் மைலந்தனை, கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம், அம்பிலாந்துறை ஆகிய இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் அம்பாறையில் சத்துருக்கொண்டான், வீரமுனை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்தும் சாட்சியங்களைத் திரட்டியிருக்கிறேன். ஒரு சமூக சேவை…

  16. ஆடைகளைக் கழற்றி, அவமானப்படுத்தி மாணவர்களை விரட்டியடித்த அமைச்சர்! செவ்வாய், 21 டிசம்பர் 2010 13:41 மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதுடன் அதனைத் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியுமென அறிந்திருக்கிறார்கள். தெஹிவளை உயர் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் அங்கு பணிப்பாளரை விரட்டிவிட்டு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர். நான் உங்களுக்கு சொல்வதற்கு என்ன? என பிக்குவே…..எனக்கு அவர்கள் இரண்டு மூன்று பேரின் கன்னத்தில் அறைந்து விரட்டி விடுவதற்கு நான்கு நிமிடங்களே ஆனது. இரவு எட்டு மணியளவில் அவர்கள் உடுத்த உடையுடன் வீதிகளில் ஓடினார்கள்….இதை அவர்கள் இப்போது கூறமாட்டார்கள். பேராதனையில் குழுவொன்று கூடாரங்கள் அமைத்து பாரிய மறியல் போராட்டம் ஒன்றை மேற்கொண்டது…

  17. Print | E-mail : Email this Article செவ்வாய்க்கிழமை, 21, டிசம்பர் 2010 (12:33 IST) டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி மனு: விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட் இலங்கை அமைச்சர் டக்டஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி செய்துள்ள மனுவை, விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றது. 25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் இலங்கை அமைச்சர் டக்டஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் டக்டஸ் தேவானந்தாவை கைது செய்யக்கோரி வழக்கறிஞர் புகழ…

  18. வில்லூன்றிப் பகுதியில் உல்லாச விடுதி? 2010-12-20 23:37:02 மலேசியத் தனியார் நிறுவனம் ஒன்று யாழப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க எதிர்பார்ப்பதாகவும் அதற்காக வில்லூன்றிப் பகுதியில் இடம் ஒதுக்கிக் கொடுக்க உள்ளதாகவும் தெரியவருகின்றது. வில்லூன்றித் தீர்த்தக் கேணி மற்றும் மயானம் என்பன அமைந்துள்ள பிரதேசத்தில் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு அப்பகுதி மக்களின் ஆதரவைக் கோரவும் மற்றும் அப்பகுதியின் சுகாதார மேம்பாடு என்பவற்றைக் அபிவிருத்தி செய்யவும் யாழ் அரசாங்க அதிபர், மற்றும் யாழ் பிரதேச செயலாளர், யாழ் மாநகரசபை முதல்வர், மாநகரசபை ஆணையாளர் ஆகியோர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடுதி பற்றிய கலந்துரையாடல் …

  19. கட்டு மரத்தால் கடத்தப்பட்ட சிறுவன் - நயினாதீவில் சம்பவம் 2010-12-21 00:10:27 கட்டுமரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கட்டுமரம் இழுத்துச் சென்றுள்ளது. இச் சம்பவம் நயினாதீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் காலை கட்டுமரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கட்டுமரம் கட்டியிருந்த கயிறு கழன்றதால் கடலில் கட்டுமரத்துடன் இழுபட்டு சென்றுள்ளான். இந் நிலையில் நேற்று மன்னார்க் கடலில் ரோந்து சென்ற கட்ற்படையினர் சிறுவன் ஒருவன் கட்டுமரத்தில் நின்று அலறுவது கேட்டு அங்கு வந்து சிறுவனை மீட்டதாக தெரியவருகின்றது. பின் பொலிசாரிடம் ஒப்படைத்த சிறுவன் சோர்ந்த நிலையில் இரு்ந்ததால் பொலிசார் வைத்தியசாலையில் அவனை அனுமதித்தனர். தம்பையா பவிகரன் வயத…

  20. பச்சிளங் குழந்தையை சப்பாத்துக் கால்களால் தாக்கிய கொடியவர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. - ஐ.நா. மன்றுக்கு ஈழமகன் அனுப்பிய கண்ணீர்மடல் செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2010 06:52 போர்க்குற்ற தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா சபையால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழுவுக்கு ஈழமகன் ஒருவர் நீதிகேட்டு அனுப்பிய மடல். இலங்கையில் நடந்த மோதலின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பவைக்கான பொறுப்புப் பற்றிய விடயங்கள் குறித்து ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் இடம்பெற்றிருக்கும் பெரு மதிப்பிற்குரிய யஸ்மின் சூகா, மார்சுகி டருஸ்மன், ஸ்ரிவன் ரற்…

  21. Dec 20, 2010 / பகுதி: செய்தி / பொன்சேகாவிற்கு தம்முடன் இணைந்துகொள்ளுமாறு ரணில் அழைப்பு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை சந்தித்த போது, ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சிறையில் தடுத்து வைக்கப்படுவதன் மூலம் தாம் பலவீனமடையப் போவதில்லை எனவும், யுத்தத்தை எதிர்கொண்டதனைப் போன்றே இந்த நெருக்கடிளுக்கும் முகம்கொடுக்கப் போவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். pathivu.com

  22. இலங்கைக்கெதிரான போராட்டம் அமெரிக்காவில் வலுவடைகிறது! செவ்வாய், 21 டிசம்பர் 2010 10:30 சனல் 4 தொலைக்காட்சியில் இசைப்பிரியாவுடன் சேர்த்து சில பெண்களையும் இலங்கை படையினர் கற்பழித்துக் கொல்லப்பட்டமை தொடர்பான காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உலகெங்கும் இலங்கை அரசுக்கெதிராக பல்வேறு வகையான போராட்டங்கள் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சட்டவிரோத தமிழினப் படுகொலைகள் பற்றி மேலும் விளக்கமளிக்கும் வகையில் அமெரிக்காவின் பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கையிலிருந்து தைத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் ஜிஏபி மற்றும் விக்டோரியாஸ் சீக்ரட் நிறுவனங்களுக்கு வெளியே அதன் வாடிக்கையாளர்களுக்கு விளக…

  23. நிபுணர்கள் குழுவினை சந்திப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை – ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவினை சந்திப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி அதுகொட தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினை சந்திப்பது அத்தியாவசியமானதா என இன்னமும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கமோ அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்போ நிபுணர்கள் குழு தொடர்பில் இதுவரையில் ஆணைக்குழுவை அணுகவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நிபுணர்கள்குழு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுடன் சந்திப்…

  24. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுடனான சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படவில்லை – ஐ.நா உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுடனான சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை சந்தி;க்குமா என்பதனை உறுதிப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர், பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்வதா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்கட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினரும், நிப…

  25. ஆவணப்படத்தில் இலங்கையில் நடைபெற்ற இன ஒழிப்பை பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை ? உலகம் முழுவதும் நடுத்தெருவில் நின்று கத்தியும் இவர்களுக்கு செய்தி போகவில்லையா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.