ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
மோட்டார் சைக்கிள் வாங்கினால் கொலை என்றளவுக்கு யாழ். குடாநாட்டின் சிவில் நிர்வாகம் சீரழிந்துள்ளமைக்கு சங்கானை குருக்களின் மரணம் சான்றாகியுள்ளது. பயங்கரவாதம் இப்போது எங்கேயிருக்கிறது என்ற கேள்விக்கான பதிலாகவும் இது இருக்கிறது. இதுகுறித்து உதயன் வெளியிட்ட செய்தி சங்கானையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாய மடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலை யில் நேற்றுமுன்தினம் உயிரி ழந்த நித்தியானந்தக் குருக்க ளின் இறுதிக்கிரியைகள் நேற் றுப் பிற்பகல் அவரது இல்லத் தில் இடம்பெற்றன. குருக்க ளின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கதறியழ அவரது உடல் சங்கானை, கரைச்சி மயா னத்தில் தீயுடன் சங்கமமாகியது. அன்னாரின் இறுதிக்கிரியைகளின்போது இந்து மதக்குருக்…
-
- 0 replies
- 701 views
-
-
தமிழ் மக்கள் தாங்களாக முன்வந்து நடத்தும் போராட்டத்தைத் தவிர்த்து செயற்கைப் போராட்டம் நடத்தத் தூண்டப்படுகிறார்கள். இத்தனைக்கும் பின்புகூட அரசியல் தீர்வைக் காப்பதில் இன்றய அரசாங்கம் அக்கறை செலுத்துவதாய்த் தெரியவில்லை. ஆட்சிக்கு வரும் பெருங் கட்சிகளையும் சேர்ந்த இரு பெருந் தலைவர்களின் கூற்றுகளையே நான் மேற்கோளாய்க் காட்டியுள்ளேன்.அப்படி நீங்கள் கூறிய குறைந்த பட்சத் தீர்விலிருந்து விலகிச் செல்வது எப்படி நீதியாக முடியும்? தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. என்பதற்கான சாட்சிகளாய் மேற்கூறிய இரு முக்கி தலைவர்களின் கூற்றுகளே அமைந்துள்ளன. தமிழ்பேசும் மக்களின் தனித்துவத்தை அழிக்க அரசு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களினதும்,முஸ்லிம் மக்களினது…
-
- 0 replies
- 593 views
-
-
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சம்ப்ந்தப்பட்ட விடயங்களில் கனடா பேசாமடந்தையாக உள்ளது என கனேடிய ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான த ஸ்ரார் பத்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது. இப்பத்தியை Wilfrid Laurier பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழ் தேசியவாதிகளில் ஒருவரான அமர்நாத் அமரசிங்கம் என்பவர் எழுதி உள்ளார். இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஏனைய உலக நாடுகளுடன் சேர்ந்து கனடாவும் குரல் கொடுக்க வேண்டும் என இவர் இப்பத்தியில் கோரி உள்ளார் http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15849:2010-12-17-09-38-24&catid=54:2009-12-16-09-39-33&am…
-
- 3 replies
- 866 views
-
-
ஈழ உறவுகள் ஆஸ்த்ரேலியா செல்ல உதவியதாக தே.பா.சட்டத்தில் கைதான பெரியார் திக தலைவர் உட்பட இருவர் விடுதலை ஈழத் தமிழ் உறகள் வெளிநாடு செல்ல உதவினார்கள் என்பதற்காக தேசியபாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கீழ் புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், தி.மு.க. கவுன்சிலரும் மீனவர் சங்கத் தலைவருமான சக்திவேல் ஆகிய இருவரும் நேற்றிரவு சிறையிலிருந்து விடுதலையானார்கள். இதே குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இந்திய தண்டனை சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப் பட்டு, சுமார் இரண்டு வாரம் சிறைவாசத்துக்குப் பிறகு, நீதிமன்றத்தால் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். காலையிலும் மாலையிலும் புலனாய்வு அலுவலகத் தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை வி…
-
- 0 replies
- 501 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி “அப்துல்ரவூப்” அவர்களின் தந்தையார் பெரியார் திராவிடர் கழகத்தினரால் கௌரவிப்பு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் தியாகி அப்துல்ரவூப் வீரவணக்க நாளையொட்டி 14-12-2010 அன்று பெரம்பலூரில் பெரியார் திராவிடர் கழகம சார்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6-00 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் துரை.தாமோதரன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இப்பொதுக்கூட்டம், திருச்சி பெரியார் கலைக்குழுவினரின் பாடல்களோடு துவங்கியது. ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் தன் உடலையும், உயிரையும் தீக்கரையாக்கிய முதல் போராளி “அப்துல் ரவூப்” அவர்களின் தந்தை, அசன் முகமது அவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.…
-
- 0 replies
- 759 views
-
-
இராணுவத்தினருடன் சேர்ந்து கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சிகளை நடத்துங்கள.; அல்லது இன்னிசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள.; இவைகள் வேறு விடயம். ஆனால், தமிழ் மக்களின் உணர்வுகளை, அவர்களின் இன்றைய நிலைமைகளைப் புறந்தள்ளிவிட்டு ஒரு சாராரைத் திருப்திப்படுத்துவதற்காகக் கருத்துகளைக் தெரிவிக்காதீர்கள் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் படையினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற நத்தார் கரோல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யாழ். மறை மாவட்ட ஆயர் வண தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். நீண்ட காலப் போருக்கு முடிவை ஏற்படுத்திய படையினருக்கு நன்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வின் வெற்றியையே அமெரிக்கா விரும்பி உள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் PATRICIA A. BUTENIS கடந்த ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்த ஆவணம் ஒன்றில் இருந்து இது அம்பலமாகி உள்ளது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் இந்த ஆவணத்தை வெளிவிட்டு உள்ளது. இதில் பொன்சேகாவுக்கும், பொன்சேகாவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கின்றார் அமெரிக்க தூதுவர். மனித உரிமைகள், அகதிகள், அரசியல் இணக்கப்பாடு,யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறல், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிகளை தேர்…
-
- 0 replies
- 793 views
-
-
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் சில முளைக்கின்றன என்று 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்து உள்ளது. டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவராக இருந்த Geoffrey Pyatt இந்த ஆவணத்தை அமைச்சுக்கு அனுப்பி இருக்கின்றார். இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான கே.ஜி.சிங் என்பவரை மேற்கோள் காட்டி இத்தகவலை வழங்கி உள்ளார். " இந்திய உயர் அதிகாரிகள் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் வேர் விடுகின்றது குறித்து மிகவும் அவதானமாக உள்ளனர். இஸ்லாமிய ஜித்தா தீவிரவாதிகளின் செயல்பாடு இலங்கைய…
-
- 0 replies
- 817 views
-
-
சரணடைந்தவர்களை கூட்டுப் படுகொலை செய்வதற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு. [Friday, 2010-12-17 05:44:20] சரணடைந்த தமிழ் மக்களை கூட்டமாக படுகொலை செய்ததற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது என்பதையே பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய இரண்டாவது காணொளி உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குவுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு 15ம் திகதி அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சனல் போஃர் செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளியில் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தவர்கள் கண்களும், கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகிக்க முயன்றார் என்கிற வழக்கில் சிங்கப்பூர் நாட்டவரான பால்ராஜ் நாயுடு (வயது-48) என்பவருக்கு அமெரிக்காவின் பல்ரிமோர் மாவட்ட நீதிமன்றம் நேற்று ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தது. புலிகள் இயக்கத்துக்காக மேரிலாண்ட் மாவட்டத்தில் 2006 ஆம் ஆண்டு 900,000 அமெரிக்க டொலருக்கு ஆயுதங்கள் வாங்க முயன்றார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. ஈழ நாதம்
-
- 2 replies
- 880 views
-
-
அல்பம் பார்த்துத்துப் பார்த்து திருடிய அதிசயத் திருடர்கள் - ஆறுகால் மடத்தடி அதிசயம் 2010-12-16 22:50:20 வீட்டில் இருந்தவர்களின் அல்பத்தைக் கேட்டு அதனைப் பார்த்து அதில் போட்டிருக்கும் அனைத்து நகைகளையும் முன்னால் வை என்று அச்சுறுத்தி கொள்ளையிட்ட கொள்ளையர்களால் ஆறுகால் மடமே நடுங்கியுள்ளது. நள்ளிரவில் இரண்டு ஆட்டோக்களில் வந்த பத்துப் பேருக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த திருடர் குழுவினர் யாழ் புறநகர்ப் பகுதியான ஆறுகால் மடத்தடியில் உள்ள வீட்டினை உடைத்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி ஒரு அறையில் அடைத்ததாகத் தெரியவருகின்றது. பின்னர் ஒருவரை வெளியே அழைத்து அவர்களின் அல்பத்தை எடுத்து அதில் உள்ளவர்கள் அணிந்திருந்த அனைத்து நகைளையும் முன்னால் வை என அச்சுறுத்தி வீ…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தனது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதை இரத்து செய்யுமாறு கோரி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி குறித்த மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதற்கு முன்னர் எதிர்ப்புகளை தெரிவிக்க முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 18ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அரசுடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தமையின் காரணமாக ஒழுக்காற்று விசாரணைகள் எதுவுமின்றி தனது கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளதாக பியசேன தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதனை சட்டவிரோதமானதென அறிவிக…
-
- 0 replies
- 606 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவுக்கு முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் கால எல்லை நீடிப்பு! [Friday, 2010-12-17 06:19:19] இலங்கையில் கடந்த வருடம் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்கள் மூவர் கொண்ட குழுவுக்கு முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் குறிப்பிட்டது போன்று முறைப்பாட்டுக்கான கால எல்லை நேற்றுடன் முடிவடைந்த நிலையிலேயே இந்த நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஈ மெயில் மூலம் முறைப்பாடுகளைத் தெரிவிக்கும் காலம் நீடிக்கப்படலாம் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ஃபர்ஹான் ஹக் தெரிவித்து உள்ளார…
-
- 0 replies
- 706 views
-
-
யாழ்ப்பாணப் பெண்களின் முன்னேற்றத்தில் யாழ் வர்த்தக தொழில் துறை வேளாண் மகளீர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் பற்றியும் யாழ்ப்பாண வர்த்தகத்தின் வெளிநாட்டு தமிழர்களின் பங்கு பற்றிய சிறப்புக் காணொளி thx http://www.newjaffna.com/index.php
-
- 0 replies
- 474 views
-
-
சுறண்டுறவர்களை இதுல நிப்பாட்டச் சொன்னதும் நான்தான்...... பிறகு யாரோ ஒரு குரங்கு வீடியோ எடுக்க அவங்களை கலைச்சதும் நான்தான். பெருமைப்படவில்லை பாருங்கோ... நான்தான் இஞ்ச நடந்த எல்லா சம்பவத்திற்கும் பொறுப்பானவன்... ஹீஹீஹீ
-
- 0 replies
- 885 views
-
-
வெள்ளிக்கிழமை, 17, டிசம்பர் 2010 (8:41 IST) விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கவில்லை ; 2ஜி விவகாரத்தில் தொடர்பில்லை:ஜெகத்கஸ்பார் `2ஜி முறைகேடுக்கும் தமிழ் மையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, சந்தேகத்தின் பேரிலேயே சி.பி.ஐ. சோதனை நடந்துள்ளது' என்று பாதிரியார் கூறினார். தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் பாதிரியார் ஜெகத் கஸ்பார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’சி.பி.ஐ. தமிழ் மையம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை 9.30 மணி முதல் தேடுதல் நடத்தியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்ததாக பேசப்படும் ஊழல் பணம் தமிழ் மையத்திற்கும் வந்ததா என்பதை அறியவே இத்தேடுதல் என என்னிடம் கூறப்பட்டது. 2ஜி அலைக்கற்றை சர்ச்சைகளுக்கு…
-
- 0 replies
- 877 views
-
-
சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் என்ற கொள்கைக்கு இணங்காத எந்தவொரு நபருக்கும் உள்நாட்டில் இடமில்லை என தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சிங்கள பௌத்த கலாசாரத்திற்கு அடிபணிந்தே ஏனைய சிறுபான்மை இனங்கள் வாழ வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. இங்கு சிங்கள கலாசாரமும் அதன் மொழிகளுமே தேசிய கொள்கைகளாக கருதப்பட வேண்டும். ஏனைய சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியும். ஆனால் தேசிய பௌத்த கொள்கைகளுக்கு உட்பட்டவர்களாகவே அவர்கள் வாழ வேண்டும். மேலும் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ள தடையானது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்…
-
- 0 replies
- 531 views
-
-
நம்முடைய பிரதேசங்களை ஆளுகின்றவர்களாக நாம் இருப்பதற்காக தேர்தல் ஆண்டாக அமையப்போகின்ற அடுத்த ஆண்டை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மகிழவட்டவானில் மின் விநியோகத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பிரதேச சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ளன. அதன்போது நம்முடைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தெரிவுசெய்து நம்முடைய பலத்தை வெளிக்காட்டவேண்டும். அப்போதுதான் நமக்காக அபிவிருத்திகளை அதிகமாக பெற்றுக்கொள்ளமுடியும். நம்முடைய பிரதேசங்களை ஆளுகின்றவர்களாக நாம் இருப்பதற்கான வேலைகளை செய்யாது பிழை…
-
- 0 replies
- 552 views
-
-
சிங்கள, தமிழ் மக்களிடையே பிரச்சினையை தூண்டிவிட்டவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்றைய கொழும்பு அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த எல்லாவள மேதானந்த தேரர்: தற்போது சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு எதிராக நாடாளுமன்ற்தில் கூட பேசுவதில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளே சிங்களவர்களுக்கு எதிராக பேசுகின்றனர். முல்லைத்தீவு மன்னார் மாங்குளம் திருகோணமலை மட்டக்களப்பு உட்பட வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்ந்த…
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கையின் வடமாகாணத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுடைய உணவு பாதுகாப்பு பலவீனமடைந்திருப்பதாகவும் அவர்கள் தங்களது வருமானத்தின் 65 வீதத்தை உணவுக்காக செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் கூறியிருக்கின்றது. உலக உணவு திட்டம், யுனிசெப் மற்றும் இலங்கையின் மருத்துவ ஆய்வு நிலையம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடத்திய ஆய்வு ஒன்றிலேயே இந்த நிலைமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துள்ளவர்களில் 1755 குடும்பங்களிடையே அவசர நிலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலைமை தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டிரு…
-
- 1 reply
- 646 views
-
-
தமிழர் தாயகம், தமிழர் தேசியம் என்ற சிந்தனைகளுடன் செயற்படும் தமிழர்களை இலங்கை அரசாங்கமானது அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது. அது மட்டுமின்றி, அவ்வாறான சிந்தனைகளைக் கொண்டோர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் அரசு முயற்சிக்கிறது. என பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளரான என். வித்தியாதரன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்ட பின்னர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தியமை தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சக்திகளின் குரல்களைச் செவிமடுக்க வேண்டுமே தவிர, அவர்களின் குரல் வளைகளை நசுக்க முயற்சிக்கக் கூடாத…
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கை அரசும் சரி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் சரி சர்வதேச சமூகத்தை மதித்து நடக்கவில்லை என்பது இந்திய இராஜதந்திரிகளின் அபிப்பிராயம் என விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கும் ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி இவ்வாவணம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்திய வெளியுறவு அமைச்சில் பங்காளதேஷ், மாலைதீவு, மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளுக்கான இணைப்புச் செயலாளராக இருந்த மோகன் குமார் என்கிற இராஜதந்திரியிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் இவ்வாவணத்தில் கூறப்பட்டு உள்ளன. " இலங்கை நிலைமை…
-
- 0 replies
- 497 views
-
-
கிழக்கு மாகாணத்தில் சிறீலங்கா இராணுவத்தினரின் காம இச்சைகளை தீர்க்க துரோகி கருணா பெண் போராளிகளை மிரட்டி பாலியல் தொழில் நடத்தியதாக விக்கிலீக்ஸ் இணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை நேற்றையதினம் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் படி, துணை இராணுவக் குழுக்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுமாறு சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த கருணா குழுவினர் மற்றும் அமைச்சர் ட…
-
- 0 replies
- 595 views
-
-
இந்தியா - இலங்கைக்கிடையில் கப்பல் சேவை ஒப்பந்தம் கைச்சாத்து [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-17 07:55:49| யாழ்ப்பாணம்] இந்தியாவிற்கும் இலங்கைக் கும் இடையில் கடற்பயணத்தை மேற் கொள்வதற்கான கப்பல் சேவை ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக் கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. அடுத்த ஆண்டு முதல் ஆரம் பிக்கப்படவுள்ள இந்தக் கப்பல் சேவைக்கான ஏற் பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட வுள்ள நிலையில் அதன் ஆரம்ப கட்ட மாக தலை மன்னா ருக்கும் ராமேஸ் வரத்திற்கும் இடையிலும் கொழும்புக் கும் தூத்துக்குடிக் கும் இடையிலும் இந் தக் கப்பல் சேவை அமுல்படுத்தப்பட வுள்ளது. அத்துடன் எதிர் காலத்தில் ஏனைய துறைமுகங்களிலி ருந்து இந்தியாவுக் கான கப்பல் சேவையை வழங்கவும் அர ச…
-
- 0 replies
- 303 views
-
-
US embassy cables: Indian officials tell US neither Sri Lanka government nor Tamil Tigers respect international community http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/106051 US embassy cables: 'Progress' on human rights in Sri Lanka http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/244835 US embassy cables: Sri Lankan government accused of complicity in human rights abuses http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/108763
-
- 2 replies
- 884 views
-