Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அரசாங்கம் எந்தவொரு மாவட்டமும் தனித் தமிழ் மாவட்டமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. இதற்கேற்ப திட்டமிடப்பட்ட வகையில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவி வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் தொகுதிக்கான செயற்குழு அங்குரார்ப்பண நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்படி கருத்தினை தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் தொகுதிக்கான செயற்குழு அங்குரார்ப்பண நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்…

  2. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனிதா அன்னலிங்கம் என்ற முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க பெண் போராளியை கடத்திச் சென்று, கொடூரமாகக் கற்பழித்து மிகவும் வெறித்தனமாக அவரைக் கொலை செய்து, உடல் பாகங்களை சிதைத்து உடலைத் தூக்கிப் போட்டுச் சென்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனிதா விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு செயல்பட்டவர். 2002ம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் அவர் இயக்கத்தை விட்டு விலகினார். திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளைப் பெற்று நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்பினார். இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் விடுதலைப் புலிகள் இயக்க நடவடிக்கைகள் எதிலும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில், விடுதலைப் புலிகளை, குறிப்பாக பெண் போராளிகளை வேட்டையாடி வ…

    • 0 replies
    • 999 views
  3. நூலக வாசலில் இன்று மாலை நான்கு மணி முதல் சில படையினர் கடமை புரிந்தவண்ணம் உள்ளார்கள். நூலகத்திற்குள் வாசகர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர்ந்த எந்த ஒரு உல்லாசப் பிரயாணிகளும் படையினரால் அனுமதிக்கப்படவில்லை. இவ் விடயம் தொடர்பாக யாழ் நூலகத்தில் பணிபுரிபவர்களிடம் விசாரித்த போது தமக்கு எதுவும் தெரியாது எனவும் படையினர் உல்லாசப் பிரயாணிகளை திருப்பி அனுப்புவது யாருடைய கட்டளை என்று தெரியவில்லை எனவும் அறிவித்துள்ளனர். கடந்த 23ம் திகதி நூலகத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத சில சம்பவங்கள் தொடர்பாக உண்மை நிலைமையினைக் கண்டறியவும் எதிர்காலத்தில் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் முகமாகவும் பொதுக்கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது. http://www.dailymot…

  4. வெள்ளிக்கிழமை, 29, அக்டோபர் 2010 (23:23 IST) பொன்சேகா கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம்: ராஜபக்சே சரத் பொன்சேகாவின் கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்ச அலுவலகம் நிர்ப்பந்தம் கொடுத்துள்ளதாக தகவ வெளியாகி உள்ளது. புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் விண்ணப்பங்களைத் தேர்தல் ஆணையம் தற்போது பெற்று வருகின்றது. இவ்வாறு சரத் பொன்சேகா தலைமையில் புதிய கட்சியொன்றைப் பதிவு செய்யும் விண்ணப்பமும் கையளிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்சியின் செயலாளராக ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டிரால் அலிஸ் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக ஜ.தே.மு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க மற்ற…

  5. http://www.yarl.com/files/101026_ranjan.mp3

    • 0 replies
    • 717 views
  6. தமிழர்கள் கனேடிய நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு மகத்தானது [ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 09:25.56 AM GMT +05:30 ] கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் நம் நாட்டுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு மகத்தானது. அவர்கள் மீதான விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவர்களை அரவணைக்க கனடா முன்வர வேண்டும் என்று கனேடியப் பாராளுமன்ற உறுப்பினரான டெரிக் லீ என்பவர் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியிருக்கின்றார். 1940ம் ஆண்டில் முதலாவது தமிழர் கனடாவுக்கு வருகை தந்ததாகக் குறிப்பிடும் அவர், அன்று தொடக்கம இன்று வரை சுமார் சுமார் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கனடாவுக்கு வருகை தந்திருப்பதாகவும், அவர்கள் மூலமாக கனடாவின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகள் மேம்ப…

  7. அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ண நீதிமன்றப் பிடியாணை உத்தரவின் பிரகாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28186

  8. வெள்ளிக்கிழமை, அக்டோபர் 29, 2010 சிறிலங்காவின் தென் பகுதியில் களனி, பெரதேனியா மற்றும் இராஜரட்டை பல்கலை கழககங்கள் மூடபப்டும் அளவிற்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டம் அதிகரித்துள்ளது. இந்த போராட்டமானது மஹிந்தவிற்கு எதிரான எதிரணியின் தூண்டுதல் என அரசாங்கம் கூறுகின்றது. பெரதேனியாவில் பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம் விவசாய பீடம் ஆகியன மூடப்பட்டுள்ளன. களனி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அனைத்து பல்கலை கழக மாணவர் தலைவர் உபுல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 30 இற்கும் மேற்பட்ட பிக்கு மாணவaர்கள் கைது செய்யப்பட்டு\ள்ளதுடன் அவர்கள் பல்கலைகழகத்தில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களே. மஹிந்த அரசும் இவற்றை கட்டுப்ப…

  9. அவலம் + அதில் அரசியல் = சிவசக்தி ஆனந்தன் அரசியல் பற்றிய கட்டுரைகளே இனி எழுதுவதில்லையென அடித்துச் சத்தியம் செய்து விட்டு எமது மக்களின் அவல வாழ்விற்கு ஆதாரமாகவும் அவர்களிற்கான பொருளாதாரத் தேடல்களாகவுமே இனிவரும் காலங்களில் இருப்பதென்ற முடிவில் நாம் நேசக்கரம் அமைப்பினுடாக தாயகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுவதும் அவர்கள் உணர்வுகளை உலகிற்கு எடுத்துச் சொல்வது மட்டுமே பணியாகக் கொண்டிருந்தோம். ஆனாலும் மீண்டும் எழுதித் தொலைக்க வேண்டியதானதொரு சூழ்நிலை. அரசியலே எழுதுவதில்லையென முடிவெடுத்த எமக்கு ஒரு அரசியல்வாதியே அரசியலை மீண்டும் எழுதத் தொடங்குவதற்காக அரசியலில் அ எழுதி ஏடு தொடக்கிவைத்துள்ளார். ஏடு தொடக்கி வைத்தாலும் எழுதலாமா விடலாமா ? ஆயிரம் மனப்போராட்டங்கள…

    • 10 replies
    • 1.7k views
  10. தெகிவளையில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய பெண். சரியான தகவல் கொடுத்தும் கடத்தல்காரர்களை கைது செய்யாத பொலிஸ் திகதி:28.10.2010 தெகிவளை பீற்றர்ஸ் வீதியில் நேற்று இரவு ஹற்றன் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தமிழ் பெண்ணொருவர் WP KI-0009 இலக்க காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தப் பட்டுள்ளார். இவர் கடத்தப்படுவதை பார்த்த சில தமிழ் இளைஞர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றபோது காரில் வந்தவர்கள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளையும் இடித்துத் தள்ளிவிட்டு அந்த பெண்ணையும் கடத்திக் கொண்டு சென்று விட்டார்கள்.இவர்கள் வந்த காரின் இலக்கத்தை குறிப்பதை அறிந்த கடத்தல்காரர்கள் தமது காரையும் அப் பெண்ணையும் ஏதோ ஒரு கார்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஒழித…

  11. Oct 28, 2010 / பகுதி: செய்தி / மன்னாரில் சிங்கள மீனவர்கள் மட்டும் மீன்பிடியில் ஈடுபடலாம் மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் கடற்பகுதியில் - மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நூற்றுக்கணக்கான தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் பாரிய படகுகளுடன் வந்து அந்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதாக மன்னார் மீனவர்கள் கவலை தெரிவித்தனர். pathivu

  12. தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கட்கு, October 28th, 2010 s5 ஒரு ஈழத்தமிழனாகிய நான் சிங்களவன் செய்த கொடுமைகளையும் தமிழினத்தின் வெளிப்படையான சில எதிரிகளையும் தேசத் துரோகிகளையும் நன்கு அறிவேன். மேலும் நான் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதாலாய் உங்களைப்பற்றியும் உங்கள் அரசியல் கட்டமைப்பு பற்றியும் செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும்பார்ப்பதுண்டு. இதுதவிர ஈழவிடுதலைப்பற்றி யாராவது தமிழகத்தில் குரல் கொடுத்தால் என்ன நடக்கும் என்று நன்கு அறிவேன். தமிழினத்தின் தலைவன் நான் என்று நீங்கள் தான் பிதற்றிக்கொள்கிறீர்களேதவிர யாரும் அதை ஏற்றுக்கொண்டதுபோல தெரியவில்லை அய்யா,,,,,,, வயோதிபரே தமிழீழம் மலர்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாய் சொல்லிவிடுங்கள். …

  13. அரசியலமைப்பின் படி இராணுவ நீதிமன்றம் ஒரு நீதிமன்றமா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றின் பொருள் கொள்ளல் வேண்டி மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆர்.எல்.ரஞ்சித் சில்வா, உபாலி அபயரத்ன ஆகியோர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் ,அரசியலமைப்பின உறுப்புரை 89(பி) இன் பொருள் கொள்ளல் வேண்டி உயர்நீதிமன்றின் கருத்தை வேண்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சட்டத்தின் படி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் நாடாளுமன்ற வாக்களிப்புக்களில் பங்குபற்றவும் தனது அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் பயன்படுத்துவதற்கும் தன்னை அனுமதிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரி சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு தொடர்பாகவே …

    • 0 replies
    • 657 views
  14. Oct 27, 2010 / பகுதி: செய்தி / தேசியத்தலைவரின் தாயார் உடல் நிலை மோசமடைந்தது தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பார்வதி அம்மாளின் உடல்நிலைமை மோசமடைந்து வருவதாகவும், அவர் தனது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாக மருத்துவமனை செவிலியர்களை அழைத்து தினமும் கண்ணீர் வடிப்பதாகவும், அவரை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடல் நிலை ஆபத்தானதொரு நிலையிலோ, சுகதேக நிலையிலோ இல்லாமல் இரண்டுக்கும் நடுவே மாறிமாறி இருப்பதாகவும், திட உணவுகளை விடுத்து திரவ உணவுகளையே அதிகம் உட்க்கொள்கின்றார் என மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும், பார்…

  15. Oct 28, 2010 / பகுதி: செய்தி / யாழ் தொடரூந்து நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார் மீள் குடியேறும் நோக்கில் வட தமிழீழம் யாழ்ப்பாண தொடரூந்து நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கு ஸ்ரீலங்கா ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார். மக்களுக்குத் தேவையான நுளம்பு வலைகள், உடுபுடவைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை எல்லாவல மேதானந்த தேரர் வழங்கியுள்ளார். எல்லாவல தேரர் தமது சொந்த நிதியில் இந்த நன்கொடையை செய்துள்ளதாக திவயின சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் எல்லாவல மேதானந்த தேரர் கு…

  16. வியாழக்கிழமை, அக்டோபர் 28, 2010 sarath n silva இலங்கையர்கள் இனி தம் தேசிய உடையாக கறுப்பு உடைகள் அணிவதே நல்லது. நானும் அப்படித்தான் அணியப்போகின்றேன் என கூறியுள்ளார் முன்னாள் நீதியரசர் சரத் என் டி சில்வா. இலங்கையில் இப்போதுமனித உரிமை மீறலின் உச்சம் நடந்து வருகின்றது. மனித உரிமை மீறலின் உச்ச நாடாக இலங்கை இருப்பதனால் நாம் இனி கறுப்பு உடைகள் அணிவதே சிறந்தது என கூறியுள்ளார் சில்வா. அனுராதபுரத்தில் நடந்த பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சரத் என் சில்வா மேலும் கூறுகையில் ; எல்லாமே அவர்தான் அவர் நினைத்தால் எதுவும் நடக்கலாம். யாரையும் கைது செய்யலாம், யாருக்கும் எந்த தண்டனையும் கொடுக்கலாம் என மஹிந்தவை கடித்து பேசினார் சில்வா. ஈழநாதம் தமிழர்கள் க…

    • 2 replies
    • 777 views
  17. புலிகள் மீதான தடை நீட்டிப்பு: அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை சென்னை, அக்.28,,2010 விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு குறித்து, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் அமர்வுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜரான காவல் அதிகாரிகளிடம் வைகோ குறுக்கு விசாரணை செய்தார். இதுதொடர்பாக ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'சென்னையில் பயங்கரவாத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயத்தின் நீதிபதி விக்ரம் ஜித் சென் முன்னிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக வைகோ, பழ.நெடுமாறன், வழக்கறிஞர்கள் தேவதாஸ், சந்திரசேகர் ஆகியோர் தீர்ப்பாயத்திற்கு வந்தனர். அரசுத் தர…

  18. இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறும் அபாயம் உருவாகும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை கருநாடகத்தின் அடாவடித்தனத்தின் விளைவாக இந்திய ஒருமைப்பாடு என்பது உடைந்து சிதறும் அபாயம் உருவாகும் உள்ளது என பழ.நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : தமிழ்நாட்டில் காவிரிச் சமவெளிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பாப் பயிர்கள் போதுமான தண்ணீர் கிடைக்காததால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக முதல்வர் கருணாநிதி கருநாடக முதல்வருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கருநாடக அனைத்துக்கட்சிக் கூட்டம் ஏற்க மறுத்திருக்கிறது. கருநாடகத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ.க., எதிர்க்கட்சியா…

    • 2 replies
    • 1.1k views
  19. வியாழக்கிழமை, 28, அக்டோபர் 2010 (17:8 IST) ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா தேடப்படும் குற்றவாளியா? நவம்பரில் தீர்ப்பு இல‌‌ங்கை அமை‌ச்ச‌ர் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா வழ‌க்‌கி‌ல் நவ‌ம்ப‌ர் 2ஆ‌ம் தே‌தி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்கு‌கிறது. செ‌ன்னை‌யி‌ல் 24 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு நட‌ந்த கொலை வழ‌க்‌கி‌‌ல் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா ‌‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்த வழ‌க்கு செ‌ன்னை ‌எழு‌ம்பூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் நட‌ந்து வ‌ந்தது. இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ஆஜராகாததா‌ல் தேட‌ப்படு‌ம் கு‌ற்றவா‌ளியாக ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா ‌நீ‌திம‌ன்ற‌த்‌தா‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர். ச‌மீப‌த்த‌ி‌ல் டெ‌ல்‌லி வ‌ந்த ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவை கைது செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன…

  20. இணையத்தில் தமிழ்வளர்க்கும் விலங்கியல் துறை ஆசிரியர் இக்காலத்தில் தமிழ் ஆசிரியர்கள் பலர் தமிழை வணிகமாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சென்ற ஆண்டு ஓய்வுபெற்ற விலங்கியல் துறை ஆசிரியர் ஒருவர் தமிழ் வளர்ப்பில் கடந்த 1985 இலிருந்து ஈடுபட்டு இணையத்திலும் தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளிடம் தமிழை வளர்க்க தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியையும் நடத்திவருகின்றார். அவர்தான் பொள்ளாச்சி நசன் என்ற தமிழம் தமிழ்க்கனல்.புதிய தலைமுறை இதழுக்காக பொள்ளாச்சி நசன் கொடுத்த பேட்டியை இங்கே இணைத்துள்ளோம். 1. ‘நசன்’ என்ற பெயர் தனித்துவம் வாய்ந்தது. இது பெற்றோர் வைத்த பெயரா அல்லது இப்பெயரின் பின்கதைச்சுருக்கம் என்ன? என்னுடைய பெயர் நடேசன் அப்பா பெயர் மணி ஆக என் பெயர்…

  21. இணையத் தமிழில் சமஸ்கிருதத் திணிப்பா? - கி.வீரமணி அறிக்கை யுனிகோட் (Unicode) எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங் கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையதளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் (Download) இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம். தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.