ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம் 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வுக்காக போராடிய 17 தமிழ் உறவுகள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். இப்படுகொலை தொடர்பாக நெல்லை காஞ்சனை சினிமா இயக்கம் எடுத்த ஆவணப்படத்தை இங்கே வெளியிட்டுள்ளோம் http://meenakam.com/?p=3197
-
- 0 replies
- 1.2k views
-
-
சிட்னியில் 24ம்திகதி சனிக்கிழமையும், 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலும் முறையே மாட்டின் பிளேஸ், பரமற்றா ஆகிய இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. REMEMBERING THE 1983 HOLOCAUST OF TAMILS IN SRI LANKA Tamil Australians of Sri Lankan origin are gathering in Martin Place ( George Street end, Sydney) on Saturday the 24th of July 2010, from 11 am – 2 pm, to reflect on the atrocities many of them had to go through 27 years ago in Sri Lanka. Many of these Tamil Australians are in Sydney today, because of the unfortunate experience they all had to go through in their motherland then. Tamil Australians in Sydney have been observing this day every year …
-
- 0 replies
- 626 views
-
-
கறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல்…
-
- 0 replies
- 320 views
-
-
15000 தமிழ் இளைஞர் யுவதிகள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என தடுத்து வைக்கப்பட்டுள்னர் வடக்கைச் சேர்ந்த 15000 இளைஞர் யுவதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஜே.வி.பி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்க கிழக்கு மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்த்தால மட்டுமே செய்தால் மட்டுமே பிரதேச மக்க…
-
- 0 replies
- 406 views
-
-
ஐக்கிய தேசியக்கட்சியும் ஆளும் கட்சியும் சந்திப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் குழுவுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஷ{க்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. மேற்படி சந்திப்பானது , 17ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அமைந்திருந்ததாக, ஐக்கிய தேசிய கட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜீ எல் பீரிஷ், 17ம் திருத்தச்சட்டத்தில் மேலும் சில சரத்துக்களில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டி இருப்பதாக ஐ. தே. குட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளாh இது தொடர்பில், தமக்கு உத்தியோகபூர்வ ஆவணமாக கையளிக்குமாறு அமைச்சரிடம், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் கோரியுள்ளதாக ஐ. தே. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இந்த …
-
- 0 replies
- 256 views
-
-
ஈழத் தமிழர்களுடன் செல்லும் அகதிகளின் கப்பல் கனடாவை நெருங்கிவிட்டது விட்டது கனடாவை நோக்கி செல்வதாக நம்பப்படும் ஈழ அகதிகளை ஏற்றிய எம் வீ சன்சைன் என்ற பெயருடைய கப்பல், கனடாவை நெருங்கிவிட்டதாக த ஒஸ்ட்ரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பிலான வானொலி ஆவண நிகழ்ச்சி ஒன்று நேற்றைய தினம் த ஒஸ்ரேலியன் வானொலியில் ஒலிபரப்பானது வானொலி ஒலிபரப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய கனேடிய சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் எலக்ஸ் நேவே, குறித்த அகதிகள், கனடாவின் கடற்பரப்பை நெருங்கும் வரையில் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார். ஓலிபரப்பின் போது கருத்து வெளியிட்ட குறித்த வானொலியின் அறிவிப்பாளர் இன்னும் 20 கிலோமீற்றர்களை அந்த கப்பல் க…
-
- 0 replies
- 457 views
-
-
உணவின்றி தவிக்கிறார்கள் தென்மராட்சியில் இடம் பெயர்ந்த மக்கள் தென்மராட்சி, கொடிகாமம் ராமாவில் முகாமில் உள்ள 715 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2307 இடம்பெயர்ந்தவர்களுக்கு, போதுமான உணவு வழங்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு வெறுமனே அரிசி மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் உண்ண முடியாத தரம் தாழ்ந்த தரத்திலானது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். கால்நடைகளுக்கு வழங்கப்படுகின்ற தரக்குறைவான அரிசியே அவர்களுக்கு வழங்கப்கப்படுவதாகவும், அதனை விற்று, பாவனைக்கான அரிசியை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் முகாம் மக்கள் தெரிவித்துள்ளனர். முன்பு உலக உணவுத்திட்டத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உணவு முறையும் திடீ…
-
- 0 replies
- 296 views
-
-
யாழ் மக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பொதுமக்களால் கைவிடப்பட்ட சொத்துக்கள், தொடர்ந்தும் இராணுவத்தினரால் கொள்ளையிட்டு வருவதாக யாழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள். நாகர்கோவிலில் இருந்து, சுண்டிக்குளம் வடமராட்சிகிழக்கு வரையிலான பிரதேசங்களிலேயே இக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது . அண்மையில் அந்த பகுதிக்கு தமது வீடுகளை பார்க்கச் சென்ற மக்களே இதனை தெரிவித்துள்ளார்கள் கடந்த கால யுத்தத்தின் போது, நாகர்கோவில் பகுதி மாத்திரமே பெருமளவில் பாதிப்படைந்திருந்தது. எனினும்; அதனை அண்டிய பிரதேச மக்களும் தமது பூர்வீகமான இருப்பிடங்களையும் சொத்துக்களை கைவிட்டு இடம்பெயர்ந்தனர். ஆவர்கள் விட்டுச் ச…
-
- 0 replies
- 512 views
-
-
நியாயமான புகழிடம் கோருவோருக்கு அவுஸ்திரேலியா நேசக்கரம் நீட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள் இருக்கும் அதேவேளை அகதிகள் என ஐக்கிய நாடுகள் சபையினால உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், அவுஸ்திரேலியா அன்மையில் சென்றவர்களுக்கு அகதி அந்தஸ்த்தை வழங்காமை குறித்து ஐக்கிய நாடுகள்சபையின் அகதிகள் பேரவையின் பிராந்திய பிரதிநிதி ரிச்சட் டவல் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கான பாதுகாப்பு வீசா வழங்கும் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியா கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர், கணிசமாக குறைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார் ஐக்கிய நாடுகள் சபையினால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களை அவுஸ்திரேலியாவின் அகதிகள் சபை ஏற்றுக் கொள்கிறது எனினும் அவர்களுக்கான பாது…
-
- 0 replies
- 436 views
-
-
வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் செயலாளர் நாயகமாக உலாவத் தொடங்கியுள்ளார் கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதன்‐ ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐ 23 July 10 12:45 am (BST) இலங்கை அரசிற்கு 2ஆவது எதிரியாகவும் உலகநாடுகளின் உளவுப் பிரிவுகளின் பார்வையில் முக்கியமானவராகவும் உலாவிவந்த கேபி தற்போது வடகிழக்கு மக்களுக்கு சேவையாற்ற ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரமுகராக முகம் காட்டத் தொடங்கியுள்ளார் என ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் கண்டறிந்துள்ளார். தற்போது அவர் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்னும் புதிய அமைப்பொன்றை உருவாக்கியிருக்கின்றார். இலங்கை அரசாங்கத்திடம் அது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும் யாழ்ப்பாணத…
-
- 0 replies
- 964 views
-
-
மீள்குடியேற்றப்பட்ட இளம் தமிழ் பெண்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறை திகதி: 22.07.2010 // தமிழீழம் இடம்பெயர்ந்தோர் முகாமில் வாழ்ந்து அண்மையில் மன்னார் பகுதியில் மீள்குயமர்த்தப்பட்ட தமிழ் இளம்பெண் ஒருவரை சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: இடம்பெயர்ந்தோர் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு அண்மையில் மன்னார் பகுதியில் மீள்குடியமர்ந்தப்பட்ட தமிழ் பெண் ஒருவரை அப்பகுதியில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என அந்த பெண்ணின் உறவினர்களை …
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கைத் தமிழர்கள் இன்றுவரை துன்பம் அனுபவித்து வருகிறார்கள்: ஜெயலலிதா சென்னை, வியாழன், 22 ஜூலை 2010( 16:08 IST ) ''இலங்கையில் உள்ள தமிழர்கள் மிகவும் கடுமையான துன்பத்திற்கு இன்றுவரை ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத்தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். வீடுகளை இழந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள், இலங்கை இராணுவ முகாம்களில் முள் க…
-
- 0 replies
- 536 views
-
-
வீரவங்சவின் பேயாட்டமும் (தொவில) செய்தியும் ‐ சுனந்த தேசப்பிரிய ‐ GTNற்காக 22 July 10 12:41 am (BST) பேயாட்டமும் நிறைவடைந்துவிட்டது. அமைச்சர் விமல் வீரவங்சவின் 60 மணித்தியால தற்கொலை (உண்ணாநிலை) தாக்குதலின் பின்னர் இராப்போசனத்திற்காக அம்பியூலன்ஸ் வண்டியொன்றின் மூலம் அவர் இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தினால் ஏற்படப் போகும் தனது மரணத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதையும் அவர் தொலைக்காட்சிகளுக்கு வழங்கிய இறுதி வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இது அற்புதமான இறுதி வாக்குமூலமாகும். எனது மரணத்திற்கு ஜனாதிபதி பொறுப்பல்ல. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமே பொறுப்பு என விமல் வீரவங்ச கூறியிருந்தார். இதில் அற்புதம் என்…
-
- 0 replies
- 585 views
-
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் 51 ஆவது படையணியின் தலைமையாகமாக மாற்றம் திகதி: 22.07.2010 // தமிழீழம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லாம் ஸ்ரீலங்காப்படையின் 51 ஆவது படையணியின் தலைமையாகமாக மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த ஸ்ரீலங்கா படையினர் அங்கு படைமுகாம்களையும், ஸ்ரீலங்காப்படையினரின் நினைவு சின்னங்களையும் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இன்நிலையில்தான் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஸ்ரீலங்கா அரசு சிறைச்சாலை ஒன்றினை அமைக்க தீர்மானித்துள்ளதை அடுத்து அருகில் உள்ள பிரதேசங்களில் இருந்த மக்கள் ஸ்ரீலங்காப்படையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள். …
-
- 0 replies
- 642 views
-
-
Jul 22, 2010 / பகுதி: செய்தி / யாதவன் கொழும்பு துறைமுகத்தில் கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. "வாங் ஜியோன்" என்ற போர்க்கப்பலே இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலயம் தெரிவித்தது. கொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஊடக மத்திய நிலையம், குறித்த கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் நிலையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கூறியது. சுமார் 149 மீற்றர் நீளமுடைய இந்த…
-
- 0 replies
- 441 views
-
-
உலகத்தமிழர்களின் நிலைத்த உறுதியான போராட்டத்தின் விளைவாக இப்போதுதான் நாகரீகத்தேசங்கள் என கூறிக்கொள்பவை, ஈழத்தொடர்பான தனது பிழையான புரிதல்களை மறுபரிசீலினைக்கு உட்படுத்த தொடங்கியிருக்கின்றன. பயங்கரவாத ஒடுக்கம் ,உள்நாட்டு சர்ச்சை என்ற பொருளிலே ஈழ சிக்கலை அணுகிய அவை, சிங்கள அரச பயங்கரவாத்திற்கு முண்டுகொடுத்து இனவழிப்பிற்கு தெரிந்தோ தெரியாமலோ துணைபோய் ஈழ பேரவலம் இனவழிப்பு தான் என இப்போது அம்பலப்படும்போது கையை பிசைந்துக்கொண்டு இருக்கின்றன. அவை ஈழ பேரவலத்தை போரியல் அறமீறல் ,மனித உரிமை மீறல் போன்ற மிக இலகுவான சொற்பதங்களை கொண்டு வர்ணித்து அதற்கான பரிகாரத்தைப்பற்றி தான் பேசுகின்றனவே ஒழிய , பூசிமொழுக முடியாத, புரையோடிப்போன இனவழிப்பு பற்றி வாய் திறக்கவே மறுக்க…
-
- 0 replies
- 875 views
-
-
யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள நான்கு பிரதான வீதிகளை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகளைச் சீன நிறுவனத்திடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்பட்டு ஆரம்பமாகவுள்ள இப் பணிகளில் சீன நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சீனக் கைதிகள் ஈடுபடுத்தப்படுவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்-பலாலி வீதி, யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தி வரையான பருத்தித்துறை வீதி மற்றும் யாழ்ப்பாணம்-கண்டி வீதி ஆகிய நான்கு பிரதான வீதி அகலமாக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. இதில் யாழ்ப்…
-
- 5 replies
- 1.5k views
-
-
Jul 22, 2010 / பகுதி: செய்தி / யாதவன் இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவு பலஸ்தீன பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்திற்கு இலங்கை உறுதியான ஆதரவளிப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரான முன்னாள் படையதிகாரிகளின் பிரதான டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். அதேவேளை, நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்ததைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இரத்தம் சிந்தப்படுவதை எவரும் விரும்பவில்லை. அடுத்த (பலஸ்தீன) தரப்பு நிபந்தனையற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும். இப்பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கவனம் செலுத்தவேண்டும் என வைநெட்நியூஸுக்கு அளித்த செவ்வியொன்றில் டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். பய…
-
- 5 replies
- 757 views
-
-
சிறீலங்கா அரசத்தலைவர் மகிந்தவை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் மீது வழக்கு ஜனாதிபதி மகிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். கடந்த வருடம் சுதந்திர தினத்தன்று அலரி மாளிகையில் இருந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு வரும் வீதியில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி செய்யவிருந்ததாக பூர்வாங்க விசாரனைகளில் இருந்து தெரியவருகிறது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது ;, புலனாய்வு பிரிவினர்; இது பற்றிய தகவலை நீதிமன்றில் தெரிவித்தனர். அதிசக்திவாய்த்த குண்டுகளை வெடிக்கவைத்து ஜனாதிபதியை க…
-
- 1 reply
- 447 views
-
-
மலையக கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றன இந்திய வம்சாசழி மலையகத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று இலங்கை மன்ற கல்லூரியில் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி , ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட்ட கட்சிகள் பங்குபற்ற உள்ளன. இந்த சந்திப்பில் உத்தேச தேர்தல் முறைமைகள் மற்றும் அதனால் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகன் தெரிவித்துள்ளன. இலங்கையில் அரசியல் அமைப்பு திருத்தம் மற்றும் தேர்தல் முற…
-
- 1 reply
- 584 views
-
-
கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறும் முரளிதரன் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு கிரிகெட் பயிற்சியளிக்க உள்ளார் தடுப்பு முகாமிலுள்ள போராளிகளுக்கு பிரபல நடிகை அனோஜா வீரசிங்க நடனப் பயிற்சியளித்து வருவதாகவும். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாகவும் சிறீலங்கா அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். 12 ஆயிரம் புலிப் போராளிகள் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தனர். இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர என தெரிவித் தார் அமைச்சர் டியூ குணசேகர. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீர மைப்ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நாவின் நிபுணர்குழு கூட்டம் நியூயோர்க்கில் நடைபெற்று வருகின்றது. குறித்த விவகாரத்தினை கையாள்வதற்காக ஐ.நாவின் பொதுச்செயலரினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பூட்டான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கருப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது. அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம். அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 867 views
-
-
Please Vote to "Arul Rathi" Please pass it to your network. Thank you To all, I have been partnering with PEER Servants for the last 10 years to improve people's life. Every year they choose 1 best entrepreneur amongst many and give a gift of $ 2000/- to improve their business. There are three finalist this year and by God's Grace one is from Jaffna. Please read the content and vote according to your conscious.Your vote counts....click on the vote online and vote.. http://www.peerservants.org/lydia_voting.php Ray ------------------- Meet the three 2010 Lydia Award semifinalists! Now it's your turn to vote online and send the link to y…
-
- 18 replies
- 2k views
-
-
11,000 சிறைக்கைதிகளை தடுத்து வைக்கும் வசதி கொண்ட சிறைச்சாலைகளில் இன்று 26,000க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார். தலைநகரையும் பிரதான நகரங்களையும் அண்டியுள்ள பிரதான சிறைச்சாலைகள் அனைத்தையும் சகல வசதிகளுடன் கூடிய நவீன சிறைச்சாலையாக வெள்ளவாய பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நிதியமைச்சின் அனுமதியை கோரியுள்ளதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடிகளைப் போக்க வேண்டும் என்ற மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் பரிந்துரைக்கு அமையவே அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொ…
-
- 0 replies
- 773 views
-