Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 770 வைத்தியர்களுக்கு இன்று பட்டமளிப்பு 2002ம் மற்றும் 2003ம் ஆண்டுகளில் வைத்திய பட்டப்படிப்பினை நிறைவு செய்த 770 வைத்தியர்களுக்கு நியமனங்களை வழங்க சிறிலங்காவின் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று காலை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் வைத்து வழங்கப்படவுள்ளது. இவ்வாறு நியமனக்கடிதங்கள் வழங்கப்படும் வைத்தியர்கள் சிறிலங்காவிலுள்ள 48 வைத்தியசாலைகளில் சேவையில் இணைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சிறிலங்காவின் பல்கழைக்கலகங்களில் வைத்திய பட்டப்படிப்பினை நிறைவு செய்த 726 பட்டதாரிகளுக்கும் வெளிநாடுகளில் வைத்திய பட்டம் பெற்ற 44 பட்டதாரிகளுக்கும் இதன்போது நியமனக்கடித…

    • 1 reply
    • 575 views
  2. வருகின்ற திங்கள் கூட்டமைப்பு - இந்திய தூதர் சந்திப்பு வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நல்லெண்ணச் சந்திப்பு ஒன்றை நடத்த இந்தியத் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை நண்பகல் இருதரப்பினரும் பரஸ்பரம் நேரில் சந்தித்துப் பேசஉள்ளார்கள். இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் இச்சந்திப்பில் கலந்துகொள்கின்றார்கள். கடந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினருக்கும், இந்தியத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற …

    • 3 replies
    • 624 views
  3. செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2124

    • 19 replies
    • 1.5k views
  4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான முதலாவது உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிப்பு! -(நியூசிலாந்து) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நியூசிலாந்து பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை நியூசிலாந்து தேர்தல் ஆணையகம் இன்று (மே 2) அறிவித்துள்ளது. நியூசிலாந்தின் Auckland நகரம் உள்ளடங்கிய வடக்குத் தீவின் மேல் அரைப்பங்குப் பகுதிக்குரிய (upper half of the North Island including Auckland) பிரதிநிதியாக திரு தேவராஜன் ஆறுமுகம் அவர்களும் வெலிங்டன் நகரம் உள்ளடங்கலான நியூசிலாந்தின் ஏனைய பகுதிகளுக்கான பிரதிநிதியாக கலாநிதி சிவபாதம் நகுலேஸ்வரன் அவர்களும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என முதன்மைத் தேர்தல் ஆணையாளர் திரு John Minto அவர்கள் அறிவித்துள்ளார். …

    • 0 replies
    • 836 views
  5. அன்புடையீர் எமது இணையம் பல சவால்களை எதிர்கொண்டு கட்டுரைகள் செய்திகள் ஒளி, ஒலி மற்றும் படங்களை பெற்று அவற்றை வெளியிட்டு வருகின்றது. எம்முடன் கடமையாற்றுபவர்களும் பல சவால்களை எதிர்கொண்டே அவற்றை சாதித்து வருகின்றனர். ஆனால் எமது இன்னல்கள் கஸ்டங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் எமது கட்டுரைகளை பிரதி பண்ணி தமது இணையத்திற்காக தாம் எழுதியது போல் அவற்றை பிரசுரிப்பது வேதனை அளிப்பது. ஊடக தர்மம் அற்றது. அந்த வகையில் எமது ஆசிரியர் பீடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கின் எமது விசேட செய்தியாளர் நாகேஸ நடராஜா எழுதிய கிழக்கின் உதயத்தில் அஸ்த்தமனமாகும் உண்மைகள் 1 என்ற கட்டுரையை பிரதி பண்ணி படங்களை மட்டும் மாற்றி எழுதியவரது பெயரை மட்டும் போட்டு பல இணையங்கள் வலைப்பதிவுகள் அதனை வெ…

    • 2 replies
    • 1.1k views
  6. 2ஆம்இணைப்பு‐யாழ்ப்பாணம் சமூகச் சீரழிவுகளுக்கு எதிரான கண்டனப்பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ஏற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சறுத்தல் GTN செய்தியாளர் 02 May 10 05:51 am (BST) யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கடத்தல் கப்பம்கோரல் படுகொலை செய்தல் கற்பழித்தல் போன்ற சமூக சீரழிவுகளுக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்படவிருந்தது. யாழ் துரையப்பா மைதானத்திற்கு அருகில் உள்ள முனயப்பர் கோவிலின் முன்பாக தொடங்க இருந்த இந்தப் பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருந்தனர். இன்று காலை குறித்த பேரணிக்கு சென்ற எமது விசேட செய்தியாளர் அங்கு பேரணி தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பிலான செய்தியை தருகிறார். யாழில் மக்களை பயத்திற்குள் தள்ளும்…

    • 5 replies
    • 1k views
  7. வித்தியாதரனின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதே. அவர் சொல்கிறார் 2 மாதங்களுக்கு முன்பே விலகல் கடிதம் கொடுத்து விட்டதாக. அதைவிட தனக்கு த.தே.கூ சார்பாக போட்டியிட வந்த வாய்ப்பை நிராகரித்ததாக. அவர் சொல்வதும், அவருடைய செயலும் ஒன்றோடொன்று பொருந்துகின்றது. இனியாவது அவரை விமர்சிப்பதை நாங்கள் தவிர்க்க வேண்டும். அவருடைய முழு செவ்வியை இங்கே அழுத்தி பார்க்கவும் Noted Editor of Sri Lanka’s Tamil ‘Udayan’, ‘Sudar Oli’ resigns.

    • 2 replies
    • 1.1k views
  8. வவுனியாவில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்பு திகதி: 02.05.2010 // தமிழீழம் வவுனியாவில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. வவுனியாவில் பாழடைந்த குளம் ஒன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெழுக்குளம் பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா ஸ்ரீலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8636&cntnt01origid=53&cntnt01returnid=51

    • 3 replies
    • 744 views
  9. மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கலாம். ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் மனோ கணேசனிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒதுக்கப்படலாம் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவிற்கும் தேசியப் பட்டியில் ஆசனம் ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினமாச் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்க இருப்பதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சுக்களில் ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்க…

    • 0 replies
    • 1k views
  10. சாவகச்சேரி மாணவன் கொலை பற்றி விசாரிக்கும் நீதிவானின் வாசஸ்தலப் பகுதியில் ஆயுதத்துடன் ஈ.பி.டி.பியினர் நடமாட்டம் என முறைப்பாடு சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ் தலம் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இரு வர் நடமாடுகின்றன சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ் தலம் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இரு வர் நடமாடுகின்றனர் என அப்பகுதி மக் கள் நீதிமன்…

    • 2 replies
    • 688 views
  11. எமது இனமும், நிலமும் சூறையாடப்படுகின்றது - மாவை சேனாதிராஜா யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 இன்றைய சந்ததியினர் எமது இனத்தின் அடையாளத்தை தாங்கிப்பிடிக்க அணிதிரளத் தயாராக வேண்டும். இல்லையேல் எமது இனம் இதுவரை செய்த தியா கம் தோற்றுப் போய்விடும். தியாகத்தின் பயனை இழக்கும் நிலைக்கு எமது இனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது. இவ்வாறு கூறினார் மாவை சேனாதி ராஜா எம்.பி. இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதினக் கூட்டம் நேற்று மாலை யாழ்.மார்ட்டீன் வீதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. விவசாய சங்கங்களின் சம்மேளனத் தலைவர் செ.இலகுநாதனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தும்போது மாவை சேனாதி ராஜா மேலும் தெரிவித்தவை வருமாறு: தற்போது எமது சூழலில் நி…

    • 0 replies
    • 496 views
  12. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது கொழும்பு நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ காவலில் வைத்துள்ளமை ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது. ஆனாலும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒன்றியத்தின் நோக்கமல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுத் தலைவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது இலங்கையை பொறுத்தவிடயம். ஆனால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிடுவதென ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. மனித உரிமைகள், தொழில் உரிமைகள், ஊடக…

    • 0 replies
    • 630 views
  13. சாவகச்சேரி நீதிமன்ற நீதவானிற்கு ஈ.பி.டி.பி அச்சுறுத்தல் யாழ் நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 ஈ.பி.டி.பியைச் சேர்ந்த யாழ். மாநகர சபை பிரதி மேயர் றேகன் என்பவரும் சாள்ஸ் என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் நீதவானின் வீட்டுப்பகுதியில் நடமாடித்திரிகின்றனர். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ்தலம் அமைந்துள்ள பகுதியிலேயே கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இருவரும் நடமாடுகின்றனர்.இவ்வாறு அப்பகுதி மக்கள் நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளமையை அடுத்து நேற்று இவ்விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்…

    • 0 replies
    • 569 views
  14. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு புதிய குழு அமைப்பு; சிங்கிற்கு தண்ணிகாட்டும் மஹிந்த வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 பூட்டானில் மன்மோகன் சிங்கை சந்தித்த மஹிந்த இனப்பிரச்சினைக்கு தான் புதிய குழு ஒன்றை அமைத்து தீர்வு காணபப்போவதாக கூறிவிட்டு வந்துள்ளார். ஆனால் மன்மோகன் சிங் அவர்கள் முன்னைய குழுவிற்கு என்னவாயிற்று என கேட்கவில்லை போலும். நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் உட் பட சகல தமிழ்த் தரப்பினருடனும் பேசியே பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். ஏற்கனவே இவ்வாறு குழு அமைத்து அது செத்து விட்டது என்றே கூறலாம். இந்த முறையும் சர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த வலுவான திட்டம் ஒன்றை தொடங்கி இருப்பதாகவே தெ…

    • 0 replies
    • 565 views
  15. மக்கள் துன்பப்டுகின்றார்களாம் கருணாவுக்கு திடீர் ஞானம்? வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களும் அகதிமுகாம்களிலிருந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதை தான் நேரடியாக அவதானித்தாகவும் அந்த மக்களும் தம்மிடம் இது குறித்துத் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்த முரளிதரன் தான்; மஹிந்த அரசு தமிழ் மக்கள் மீது மிகவும் கவனம் எடுத்து அதிவேகமாக மீழ் குடியேற்றம் நடைபெறுவதாகவும், தனக்கு மிகவும் திருப்தியாக இருப்பதாகவும் தேர்தலிற்கு முன்பு கூறினார். தற்போது அமைச்சு பொறுப்பில் இருந்து ஒரு படி காற்று கு…

    • 0 replies
    • 622 views
  16. பிரித்தானிய தொழில் கட்சியின் தேர்தல் வெடிகுண்டு மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு நாங்கள் முழுமையாக செயலாற்றுவோம் என பிரித்தானிய தொழிற் கட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே தொழில் கட்சிதான் விடுதலைப்புலிகளை முற்றாக பலவீனப்படுத்துவதற்கும், ஆயுதப்போரை முற்றாக அளிப்பதற்கும் முக்கிய பங்காளியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்காலில் போரை நிறுத்தக்கூட ஆக்க பூர்வமான எதனையும் செய்யாத பிரித்தானிய தொழில் கட்சி தமிழர் வாக்குகளை சுருட்டுவதற்கு தேர்தல் வாக்குறுதிகளை இலங்கை இந்திய அரசுகள் பாணியில் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய தொழில் …

    • 0 replies
    • 597 views
  17. தென் தமிழீழத்தில் போரினால் 49,000 விதவைகள், எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 யுத்தம் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என்றும், அவர்களுள் 25 வயதுக்கும் குறைந்த பெண்கள் சுமார் 25 ஆயிரம் பேர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 வயதுக்கும் குறைந்த விதவைப் பெண்களுள் சுமார் 12 ஆயிரம் பேர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் என்றும், சிறார்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் இவர்களுக்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B…

    • 0 replies
    • 368 views
  18. கூகிள் சேவையை தமிழில் பெற உங்கள் வாக்கை தமிழ் மொழிக்காக அளியுங்கள். இங்கே அழுத்தவும் Need Virtual Keyboard .

    • 1 reply
    • 846 views
  19. நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டும் -ஜெயானந்தமூர்த்தி எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென லண்டன் வடமேற்கு பிராந்தியத்தில் 403 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழின உணர்வாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள் விடுத்துளளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்: எமது தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டம் நீண்ட வரலாற்றைகக் கொண்டது. பல பரிணாமங்களைக் கண்டுள்ளது. இன்று தாயகத்தில் எமது போராட்டம…

    • 2 replies
    • 653 views
  20. யாழ் மாவட்டத்தில் தமிழ்க்கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவுக்குக்காரணம் என்ன Courtesy: உதயன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.வி.கே. சிவஞானம், கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட் டக் கிளையின் பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்தல் பின்னடைவு களுக்கான காரணத்தை விளக்கி உரையாற்றினார். யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்றிருந்த பொன்சேகாவுக்குக் கிடைத்த வாக்குகளை விட, பொதுத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் சுமார் நாற்பதாயிரம் குறைவாகும். மக்களின் அக்கறையின்மை, அதிருப்தி, உட்கட்சிக் குழப்பங்கள் போன்றவை இதற்குக் கா…

    • 0 replies
    • 519 views
  21. விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் என கைதுசெய்யப்பட்ட 1250 தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக அவர்களின் கல்வி உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உபுல் பிரேமரத்ன தெரிவித்துள்hளர். பம்பைமடு முகாமில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடத்துறைகளில் பயின்றுவந்த இவர்கள் சுமார் ஒருவருடகாலம் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சிரட்டைகளில் மோதிரங்களைச் செய்ய பயிற்றுவிக்கப்படுவதாகவும் உபுல் பிரேமரத்ன கூறியுள்ளார். இதேவேளை, முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக…

  22. 'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்திலிந்து விலகுகிறார் வி்த்தியாதரன் [ வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010, 12:20 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இருந்து வெளிவரும் 'உதயன்' மற்றும் 'சுடரொளி' ஏடுகளின் ஆசிரியர் ந. வித்தியாதரன் அந்த பணியில் இருந்து இன்று முதல் விலகிச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 25 வருடங்கள் 'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்தில் பணியாற்றிய நடேசபிள்ளை வித்தியாதரன், தனது ஊடகவியல் பணியை 'தினபதி' நாளேட்டில் இருந்து தொடங்கினார். எம். டி. குணசேன நிறுவனத்தின் தமிழ் நாளேடாக வெளிவந்த 'தினபதி' மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான 'சிந்தாமணி' ஆகியவற்றின் ஆசிரியராகப் புகழ் பெற்ற ஈழத் தமிழ் ஊடகவியலாளர் எஸ். டி.…

    • 4 replies
    • 1.9k views
  23. கிழக்கின் உதயத்தில் ‐ அஸ்தமிக்கும் உண்மைகள்‐ 1 – நாகேஸ் நடராஜா காலம் காலமாக நாம செய்து வந்த தொழிற்துறைகள் எல்லாமே யுத்தத்தோட அடிபட்டுப் போயிட்டுது. நாங்கள் எங்கட இடங்களையெல்லாம் விட்டு போய் இப்ப இங்க திரும்பி வந்து இருக்கம். எங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியலையும் செய்து தாறன் எண்டுதான் சொல்லுறாங்க. அதை நம்பி நாம வந்தம் ஆனா யுத்தம் ஓஞ்சாப்புறகு கூட எங்ட வாழ்வு இப்பிடித்தான் சீரழியும் எண்டா என்னதான் நாம செய்யிறது. ஏதோ உயிரை வச்சுக்கொண்டு இப்பிடியே காலத்தை ஓட்டி செத்திட வேண்டியதுதான் என்கிறார்கள் வாகரைக் கிராமங்கள் பலவற்றில் மீள் குடியேற்றம் என்ற பெயரில் பேருந்துகளில் ஏற்றிக் கொண்டுபோய் இறக்கிவிடப்பட்ட மக்கள். மிக மிகப் பின்தங்கிய கிராமங்களாக இன்னும் அடிப்படை வா…

  24. தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா ≡ Category: விஸ்வா, கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞனது உடல் மீட்கப்பட்டது. அச்சம்பவம் குடாநாட்டு மக்களை பெரும் பீதியிலாழ்த்தியது. இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தின் பின்னரும் சிலர் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர். சி…

  25. முட்டுச்சந்தில் திணறும் மூவரணி – மீனகம் இளமாறன் கடந்த ஏப்ரல் 27ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம். வேலை நிறுத்தத்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. அவசிய பொருட்களின் விலைஉயர்வு, முக்கிய குற்றச்சாட்டாக இந்த அடைப்புக்கு காரணம் சொல்லப்பட்டது. அடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்திற்கு நாடுதழுவிய அளவில் பெரும் ஆதரவு இல்லை என கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சி குழுமங்கள் மாறி மாறி செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தன. உண்மையிலேயே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பதை அறிவிப்பதற்கு கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு உண்மை விளம்பி தேவைப்பட்டார். அவர்கள் தேடி சென்ற இடம் வீரமணி. திராவிடர் கழக பொதுச்செயலாளரான வீரமணி, கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம், தமிழ்நாட்டில் பாலும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.