ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது. முழு நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோடு இணைந்திருப்பவர், எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதற்கு மிகுந்த துணிச்சல் தேவை. மக்களின் உணர்வலைகளைப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இத்தகைய முடிவினை மேற்கொள்ள முடியும். சரத்திற்கு ஆதரவு தெரிவித்தவுடன் இவருக்கு வழங்கப்பட்ட சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரசால் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்களெனத் தெரிந்திருந்தும் தனது முடிவினை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவரை அரசியலிற்குள் அழைத்து வந்தவர்கள்…
-
- 5 replies
- 722 views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு - விளக்குகிறார் சம்மந்தன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் நிலைப்பாடு என கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிளவுபடாத இலங்கை என்ற கொள்கை யின் அடிப்படையிலேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன் சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.அதன் பின்பு ஊடகங்களில் இவ் ஆதரவு எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது என்பதையிட்டுப் பலவிதமான ஊகங்கள் எழுந்துள்ளன.இவ் வ…
-
- 0 replies
- 684 views
-
-
இராமர் இருக்கும் இடம் அயோத்திபோல சம்பந்தன் இருக்கும் இடமே தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தமிழ் அரசியல்வாதிகளின் பச்சோந்திதனத்தை வெளிப்படுத்தி உள்ளது. வன்னி யுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதித் தேர்தலும் வந்தமையால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்பதை அறிய முடிந்ததில் தமிழ் மக்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றே கூற வேண்டும். வன்னி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரவலத்தின் ரணங்கள் சற்றேனும் ஆறுவதற்கு முன்னதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கும் குத்துக்கரணங்கள் இப்படியும் மனிதர்களா? என்று எண்ணத் தோன்றுகின்றது. எதுவாயினும் பொதுத் தேர்தல் என்ற தீர்ப்பு பொது மக்களிடம் இருக்கும் வரை தடம்புரண் டவர்கள் அரசியல் நீரோட்டத்தில் கரையயா துங்கி முகத்திரை கிழிக்கப்பட்ட…
-
- 0 replies
- 800 views
-
-
பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் விடயங்களை அமைச்சர் சிதம்பரம் தமக்கேற்பக் கையாள வசதியாக புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை 2010-01-17 07:15:10 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. x புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. இந்திய மத்திய உள்துற…
-
- 9 replies
- 1.5k views
-
-
முஸ்தபாவுக்கு எதிராக முஷாமில் முறைப்பாடு தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாமில் என்பவர், மொகமட் முஸ்தபாவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் முஷாமில் இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று காலை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். அரசில் மாற்றம் கோரி தனக்கு லஞ்சப்பணம் கொடுத்ததாக மொகமட் முஸ்தபாவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு மொகமட் முஸ்தபா தனக்கு 30 மில்லியன் ரூபாய் வழங்கிய குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் லஞ்சமாக பெறப்பட்ட 30 மில்லியன் ரூபாவை லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் கையளிக்குமாற…
-
- 0 replies
- 561 views
-
-
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தனக்கு 80 சதவீத வாக்குகள் கிடைக்குமென எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நுவரெலியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில் அதிபர் தேர்லினை முன்னிட்டு நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் தனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னர் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு அரச நி்வாகத்தில் அரசியல் தலையீடுகளை தடுத்தல், தோட்டத்தொழிலாளர்கள் உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கும் நியாயமான சம்பளத்த…
-
- 0 replies
- 359 views
-
-
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலினை கண்காணிக்கவுள்ள வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்று சிறிலங்கா வரவுள்ளனர். 17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் 10பேர் கொண்ட பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களும் இன்று வருகை தரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் முடிவடையும் வரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அரச அதிபர் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் சென்று இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவை தவிர உள்ளுர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான ப…
-
- 0 replies
- 344 views
-
-
கூட்டமைப்பு எம்.பிக்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மற்றும் சிவநாதன் கிஷோர், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், தங்கேஸ்வரி ஆகியோர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப் பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நேற்றுக்காலை வன்னிப்பிர தேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார். மல்லாவி யோகபுர…
-
- 9 replies
- 922 views
-
-
தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா படையினரால் இனவழிப்பு போர் உக்கிரமடைந்த வேளை, மெளனமாகவும், வெறும் வார்த்தைகளாலும் அறிக்கை விட்டுக்கொண்டிருந்த தமிழக தலைவர்கள் சிலருக்கு மத்தியில் தன்னைத்தானே தீ மூட்டி எரித்து தமிழீழ மக்களின் இன அழிப்பு போரினை உலகுக்கு எடுத்து கூறியவன் மா வேங்கை முத்துக்குமார். அவரது ஓராண்டு நினைவு தினம் வருகின்ற 29 ஜனவரி மாதம் வருகின்றது. இந்த நினைவு நாளை தமிழகத்தில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் எழுச்சியுடன் நடாத்த் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. புலம்பெயர் நாடுகளில் அனைத்துலக தாயக விடுதலை செயற்பாட்டாளர்களினால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதே வேளை தமிழகத்திலும் ஈழ விடுதலை ஆதரவாளர்களினால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது... htt…
-
- 0 replies
- 477 views
-
-
பொன்சேகாவுக்கு வாக்களிப்பதன் மூலம் கிழக்கை முஸ்லிம்கள் ஆள முடியும் - ஹக்கீம் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அனைவரும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நாம் கிழக்கு மாகாண சபையினை ஆள முடியும். இவ்வாறு கூறியுள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம். கிழக்கு மாகாணத்தில் சரத் பொன்சேகாவை ஆதரித்து நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே இவ்வாறு கூறியுள்ளார் ஹக்கீம். கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுத குழுக்களை கலைத்து விட்டு நாம் மாகாண சபையினை நிர்வகிக்க முடியும். அதற்கு நீங்கள் எமது திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றார் ஹக்கீம். நாம் போட்ட திட்டத்தின் படியே நடக்கின்றது. அந்த திட்டம் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றால் நாம் மாகாண சபையினை நிர்வகிப்போம…
-
- 2 replies
- 524 views
-
-
கூட்டமைப்பு சரத் ஒப்பந்தத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம் – மகிந்த நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சரத்பொன் சேகா மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக அது மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தனி ஈழம் என்ற பெயருக்கு இடமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்நிலை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்…
-
- 8 replies
- 735 views
-
-
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் தாம் ஆதரவளிக்கவில்லை – அமெரிக்கா எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் தாம் ஆதரவளிக்கப்போவதில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு நடுநிலையானது என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் அமெரிக்க ஒருபக்கச்சார்பாக நடப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை வன்மையான கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் வன்முறைகளற்றதாகவும் நடைபெறவேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது. இந்த த…
-
- 2 replies
- 442 views
-
-
கூட்டமைப்பின் தீர்மானத்தைத் தொடர்ந்து உள்ளூர், மேற்குலக அரசியல் போக்கு!-வலம்புரி நாளிதழ் பெரும்பான்மைத் தமிழ்மக்களின் விருப்பத் திற்கமைவாக தமிழத்தேசியக் கூட்டமைப்பு வரும் ஜனாதிபதித்தேர்தலில் “ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்பேசும் மக்களிடம் கோருவதற்கு” முடிவெடுத்திருந்தது. இம்முடிவைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய வகையில் ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதிகள், அன்றாடப் பிரச்சினைகளிற்கான அதிரடித் தீர்வுகள் என பல வழிகளில் தமது செயற்பாடுகளை வேகப்படுத்தியது. இது தமிழ்மக்களின் அரசியல் பலமான வாக்குப்பலத்தின் பெறுமதியை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மேற்குலகமும் விரும்புகின்றது என்பதை குறிப்புணர்த்தும்…
-
- 1 reply
- 1.8k views
-
-
தாய்லாந்து பாங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். மேற்படி கைதிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் மூ…
-
- 0 replies
- 391 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் விளக்க கோவை வெளியீடு: ஜெனீவாவில் செயலகம்; புதிய இணையத் தளம்; ஏப்ரலில் தேர்தல் ......புதினப்பலகை.... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான 135 பிரதிநிதிகள், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பாக அதற்கென அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையைத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளோம் என்பதனை ஏற்கனவே தங்களுக்க…
-
- 11 replies
- 1.2k views
-
-
இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான ஒரு ஆட்சி நடக்கிறது: இலங்கை எம்.பி., ஜெயலத் ஜெயவர்த்தனா சென்னை வந்துள்ள இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் உதவி செயலாளர் ஜெயலத் ஜெயவர்த்தனா செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜனதா விமுக்தி பிரமுனா கட்சியும் இணைந்து வேறு சில அமைப்புகளின் ஆதரவோடு இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ளோம். இலங்கையில் 17 வது அரசியல் சட்டதிருத்தம் அமல்படுத்தப்படாததால் அங்கு சட்டம் ஒழுங்கு இல்லை. போலீஸ் கமிஷன், நீதித்துறை, தேர்வாணையம், தேர்தல் கமிஷன் ஆகியவை சுதந்திரமாக செயல்படவில்லை. ஒரு சட்டத்தின் ஆட்சி இல்லாமல், காட்டுமிராண்டித்தனமான ஒரு ஆட்சி நடக்கிறது. இலங்கைய…
-
- 0 replies
- 640 views
-
-
எம்.ஜி.ஆரும் ஈழமும் – கவிஞர் புலமைப்பித்தனின் செவ்வி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மாபெரும் உதவிகளை செய்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்ததினமான இன்று மீனகம் வலைத்தளத்துடன் கவிஞர் புலமைப்பித்தன் பகிர்ந்து கொண்ட நினைவலைகள். ஆடியோ கேட்க: http://meenakam.com/?p=3432'>http://meenakam.com/?p=3432 விரைவில் எழுத்து வடிவில்... http://meenakam.com/
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், இன்று தமது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்புக்காக அவர் தம்வசம் வைத்திருந்த கைத்துப்பாக்கி வெடித்தமையால் அவரது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவித்தனர். http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=183:2010-01-17-13-21-56&catid=34:ceylonnews&Itemid=71
-
- 0 replies
- 955 views
-
-
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் கொலை லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34வயதுடைய யுவராஜன் சுவாமிநாதன் என்ற ஈழத்தமிழன் கடந்த புதன் கிழமை லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பில் ஐஸ்ரின் சந்திரகாந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காவற்துறையில் வாராந்தம் சமூகமளிக்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்தபோதே தாக்குதல்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார். http://meenakam.com/?p=3430
-
- 2 replies
- 1.4k views
-
-
வவுனியாவில் பேரூந்து விபத்து – இருவர் பலி வவுனியா- கோகலியா 561வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு அருகில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த பேரூந்தின் சாரதியும் பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு மேலும் 9பேர் படுகாயமடைந்நத நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://meenakam.com/?p=3425
-
- 0 replies
- 640 views
-
-
முந்நாள் கருணா துணை படை உறுப்பினரும் தற்போதைய ஒரு சுதந்திர கட்சி புள்ளியின் செயலாளருமான நபர் மட்டக்களப்பில் பெண் பிள்ளையை கடத்திய குற்றதிற்காக கைது கைது செய்யப்பட்டவரது அரசியல் தொடர்புகளை பொலிஸ் தரப்பு வெளியிடவில்லை,அத்துடன் அவர் வசம் தன்னியக்க துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் இருந்ததாக பொலிசார் கூறினர்.மேலதிக விசாரணை தொடர்வதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். http://www.dailymirror.lk/index.php/news/938-ex-tmvp-member-arrested.html
-
- 0 replies
- 819 views
-
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்துள்ளது. தடுப்பு காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் குறி;ப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கேணல் ராம் மறைந்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், இது தேர்தலை மாத்திரமன்றி பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள, இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கேணல் ராம் என்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதியை …
-
- 4 replies
- 1.5k views
-
-
இந்திய விமான நிலையங்களில் புலியின் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளின் மக்களும் சங்கமிக்கின்ற ஒரு இடம் விமான நிலையம். விமான நிலையங்களில் உள்ள நேர அட்டவணைப் பலகையில் அந்த விமானநிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களினது சின்னங்களுடன் பெயர்களும் அது தரையிறங்கும், புறப்படும் நேரங்களும் விமான இலக்கத்துடன் அந்த நேர அட்டவணையில் போடப்படும். ஆனால், இந்தியவிலுள்ள எந்தவொரு விமானநிலையத்திலும் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான “ரைகர் எயார் வேஸ்” (tiger air ways) எனும் விமானத்தின் பெயர் நேர அட்டவணையில் இடம்பெறுவதில்லை. உலகில் மிகக்குறைந்த விலையில் விமானச்சீட்டு வழங்கும் ஒரு விமான சேவை இது. விமானத்தின் சின்னமாக புலி இருப்பது தான் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டாலும், இ…
-
- 2 replies
- 1.3k views
-
-
யுத்தம் முடிவடைந்து விட்டதாக சந்தோஷத்தில் ஆழ்ந்த சிங்கள தேசம் இன்று பல முட்டுக்கட்டைகளோடு ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை சந்திக்க நேர்ந்திருக்கின்றது. நாட்டு மக்களும் ஆளுந் தரப்பினரும் பொதுத் தேர்தல் ஒன்றினையே எதிர்பார்த்திருந்தனர். ஜனாதிபதிக்கு இன்னும் இரு வருட கால அவகாசம் இருந்தது. இதற்கிடையில் திடீரென தற்போதைய ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்தார். இந்தத் தேர்தல் குறித்து இராஜதந்திர ரீதியில் ஆராய வேண்டிய கட்டாயத்துக்கு தமிழ்த் தலைமைகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். பொதுத்தேர்தல் ஒன்று முன்பதாக நடந்திருந்தால் தமது கட்சி வெற்றி பெற்றிருக்கும் என மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிந்திருந்தார். என…
-
- 0 replies
- 495 views
-