ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
தாயார் பார்வதி அம்மையார், யாழ் மக்கள், சிங்கள மக்கள் ஆகியோரின் மனநிலை என்ன…? இவர்களை நேரில் கண்ட சட்டவாளர் சந்திரசேகரின் செவ்வி ஆடியோ கேட்க: http://meenakam.com/?p=3187 மீனகம்: சமீபத்தில் தலைவரின் தந்தையின் மரணத்திற்காக நீங்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்தீர்கள், அங்கு மக்களின் நிலமைகள் எப்படி இருக்கிறது? சந்திரசேகர்: அங்கு மக்கள் நடைபிணங்களாகவே வாழ்கிறார்கள். உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டே அம்மக்கள் வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வல்வெட்டித்துறையிலும் அவ்வாறான சூழலே காணப்படுகிறது. தந்தையின் சாவிற்கு முதல் நாள் 20 பேர் தான் வந்தார்கள். அவருகளும் இராணுவம் பிடிப்பார்களோ! என்ற அச்சத்துடன் பல பேர் இரவு கூடி பேசிய பிறகே வந்திருந்தனர். 20 ம…
-
- 0 replies
- 888 views
-
-
இந்திய தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மகிந்த உதவி செய்திருந்தார்: வீரதுங்கா கடந்த வருடம் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உதவிகளை மேற்கொண்டிருந்தார் என சிறீலங்கா அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இணையத்தளம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த வருடம் மே மாதம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது வன்னியில் நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற அறிவித்தலை விடுத்து மகிந்த ராஜபக்சா இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உதவி புரிந்திருந்தார். தேர்தல் காலத்தில் போரை நிறுத்தும் படி இந்தியா சிறீலங்காவை கேட்டிரு…
-
- 4 replies
- 869 views
-
-
நாடு திரும்பியதும் விரிவான அறிக்கை-இரா. சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் நால்வர் இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகின்றனர். நாளை சென்னை செல்வர் என்று கூறப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் மாலையும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக் கலநாதன் ஆகியோர் நேற்று விடிகாலையும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர். நேற்றுமுன்னிரவு சென்னையிலிருந்து அவர்கள் நால்வரும் புதுடில்லிக்கு விமானம் ஏறினர். இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் மூத்த அதிகாரிகளை யும்…
-
- 1 reply
- 700 views
-
-
பிரபாகரனின் தாயாரை இந்தியா அனுப்ப அரசின் அனுமதி தேவையில்லை : சிவாஜிலிங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்பும் நோக்கம் இல்லை என்றும் அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதென்றால் கூட இலங்கை அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் மறைவைத் தொடர்ந்து அன்னாரின் சடலத்தையும் பிரபாகரனின் தாயாரையும் சிவாஜிலிங்கத்திடம் அரசாங்கம் ஒப்படைத்தது. இந்நிலையில், பிரபாகரனின் தாயையும் மாமியையும் இந்தியாவுக்கு அனுப்புவதற்கு அரசு அனுமதி அளித்திருப்பதாகக் கூறப்படும் செய்திகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "எங்களுக்கு அரசாங்கத்தின் எந்த உத…
-
- 0 replies
- 853 views
-
-
கடந்த வியாழக்கிழமை ஜ நா இன் நீதிக்கு எதிரான படுகொலைக்கான சிறப்பு வல்லுனர் பிலிப் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பற்ற சுதந்திர போர் குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜனவரி மாதம் 2009 கைதிகளை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்யும் போது எடுத்ததாக வெளியான காணொளி பதிவு உண்மையானது என அறிவித்திருந்தார். இந்த அறிக்கையை சிறீலங்கா அரசாங்கம் வழமை போல் உண்மையாது இல்லை என மறுத்துள்ளது. அத்துடன் அல்ஸ்ரன் அவர்கள் பக்கசார்பாக நடக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எந்த விசாரணை என்றாலும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் நிற்கும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மற்றும் முன்னை நாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகிய இரண்டு முக்கிய வேட்பாளர்கள் உட்படுத்தப்பட வேண்டும்…
-
- 1 reply
- 545 views
-
-
தமிழ் மக்களின் வாக்குகளில் தான் சரத்பொன்சேகா வென்றார் என்று பேசப்படவேண்டும்: சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழ் மக்களின் வாக்குகளில் தான் சரத்பொன்சேகா வென்றார் என்று பேசப்படவேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் ஆண்டுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. இன்நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சரத்பொன்சோகா மீதுள்ள அக்கறையால் நாங்கள் அவரை ஆதரிக்கவில்லை. ஒரு எதிரியினை இன்னெரு எதிரியால்தான் எதிர்கொள்ளமுடியம் என்ற கொள்கையில்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரிக்கின்றது. தந்தை செல்வாகாலத்தில் இருந்து தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணப்பட்ட…
-
- 13 replies
- 972 views
-
-
பொன்சேக்கா - சம்பந்தன் கைச்சாத்திட்டிருப்பதாக வெளிக்காட்டும் போலி ஆவணமொன்று தகவல் திணைக்களத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேக்கா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோரிடையே உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருப்பதாக வெளிக்காட்டும் வகையில் எதிர்வரும் 24ம் திகதி போலியான அறிக்கையொன்றை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் இந்த உடன்படிக்கை அரசாங்க தகவல் திணைக்களத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகத்துறை அமைச்சின் ஆலோசகர் சரித்த ஹேரத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணத்தை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஊழியரான நிபுண ஏக்கநாயக்க என்பவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்…
-
- 0 replies
- 560 views
-
-
பௌத்த தேரர்களின் வாக்குகள் சரிபாதிய பிரிபட்டுள்ளதாக மிலிந்த மொரகொடவினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது நீதித்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட விசேட நிபுணர்களைக் கொண்ட கருத்துக் கணிப்பு நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தி நாடு முழுவதிலுமுள்ள விகாரைகள் சம்பந்தமாக மேற்கொண்ட கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் பௌத்த தேரர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மற்றும் ஜெனரல் சரத் பொன்சேக்கா என சரி சமமாக பிளவுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் குறித்து அமைச்சர் மிலிந்த மொரகொட ஆச்சரியமடைந்துள்ளார். மிலிந்தமொரகொட உள்ளிட்ட அரசாங்க அமைச்சர்கள் 80 வீதத்திற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என …
-
- 0 replies
- 530 views
-
-
கே.பி - டக்களஸ் உடன்பாடு குறித்து அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - ஐக்கிய தேசியக் கட்சி கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் சிறீலங்காத் துணை ஆயுதக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்த விபரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க இதனைக் கூறியுள்ளார். அரசாங்கமே எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலை சுயவிருப்பமாக அறிவித்தது. இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் அலுவலகங்களை அடித்து நொருக்குவது, ஆதரவாளர்களை அச்சுறுத்துவது, கொலை செய்வது என அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்காக கோர ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.tamilkathir.com/news/2448/57//d,view_video.aspx
-
- 2 replies
- 1.3k views
-
-
சற்றேறக் குறைய எல்லாமே ஒரே செய்திதான்..!அதிர்வு, தமிழ்ச் செய்தி, மீனகம், தின இதழ் என்று வெவ்வேறு பெயர்கொண்ட இணைய தளங்களில் வெளியாகியுள்ள சுருக்கமான அந்தச் செய்திதான் இப்போது இலங்கை மக்கள் மத்தியில் சுடச் சுட மெல்லப்படும் காரசாரப் பணியாரம்! 'ஜனாதிபதி ராஜபக்ஷேவைப் போற்றும் வகையில் இயற்றப் பட்ட 'வணக்கம் மாமன்னரே' என்ற பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி ரோசனா கமகே ரகசிய இடமொன்றில் மறைந்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. இவர் ஜனாதிபதியை வாழ்த்திப் பாடிய நாள் முதல் மகிந்தா இவருடன் ரகசிய உறவுகளைப் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பாடகி மீது மகிந்தா விசேட அக்கறை செலுத்தி வந்ததும், அவர் தனது செல்பேசி இலக்கத்தைக் கொடுத்ததும் ஜனாதிபதியின் பாரியாருக்குத…
-
- 5 replies
- 4.4k views
-
-
கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு கூட்டமைப்பு விஜயம் கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் தமிழ்க் கைதிகளை பார்வையிடுவதற்காக நேற்று கூட்டமைப்பின் எம்.பி க்களங்கு சென்றனர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எஸ். கனகசபை, செல்வம் அடைக்கலநாதன், செல்வி எஸ். தங்கேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் மகஸின் சிறைச்சாலைக்கு சென்றனர். நேற்றுக்காலை நீதிமற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவுடன் தொடர்பு கொண்டு பேசினர் எனவும், கைதிகளின் விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார் எனவும் மாவை சேனாதிராசா கைதிகளிடம் தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தாம் கலந்துரையாடியுள்ளதுடன் குற்றம் அற்றவர்…
-
- 0 replies
- 583 views
-
-
மகிந்தவின் குடும்பத்துக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி முறைப்பாடு செய்ய மங்கள முடிவு! அரசஅதிபர் மகிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரின் புதல்வர் லலிந்த ஹெட்டியாராச்சி மற்றும் மகிந்தவின் மனைவி ஷிராந்தி, ராஜபக்ஷவின் சகோதரரின் மகன் தில்ஷான் விக்ரமசிங்க ஆகியோர் அரச நிறுவனங்கள் ஊடாக மேற்கொண்டுள்ள பாரிய நிதி மோசடி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறையிட தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசதலைவர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவினால் இது சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள முறைப்பாடு மனுவொன்றை மங்கள ஆணைக்குழுவிடம் சமர்பிக்கவுள்ளார் என்றும் – அரசதலைவரின் அதிகாரத்…
-
- 0 replies
- 623 views
-
-
சிறிலங்காவின் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயதிலகாவும் நாட்டை விட்டு தப்பியோட முயற்சி . எதிர்வரும் தேர்தலில் தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வருவதால் நாட்டை விட்டு தப்பியோடும் நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிறிலங்காவின் சுங்கத்திணைக்கள பணிப்பாளரும் முயற்சித்து வருவதாக தகவல் கசிகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சாவுக்கான ஆதரவுகள் குறைந்து வருவதால் அவரை ஆதரித்து வரும் சிறிலங்காவின் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயதிலகாவும் நாட்டை விட்டு தப்பியோட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் சிறீலங்காவுக்கான இர…
-
- 0 replies
- 648 views
-
-
மகிந்தவா?-பொன்சேகாவா? ஜனாதிபதி முடிபு தெரியாத வெற்றிதரும் பரிசுகள் இலங்கையின் அரசியல் பலவீனங்களை நினைக்கும் போதெல்லாம் இலங்கை மக்கள் பரிதாபத்திற்குரியவர்களாகவே காட்சிதருவர். அரசியல்வாதிகள் காலத்திற்கு காலம் காட்டும் பூச்சாண்டி வித்தைகளில் இந்த நாட்டின் புத்தி ஜீவிகள் கூட மயங்கிப் போகும் பரிதாபம் எதிர்கால ஆரோக்கியத்தின் மந்த நிலையையே சுட்டி நிற்கிறது. நடைமுறைக்கும் ஜனநாயகத்திற்கும் ஒவ்வாத சட்டமூலங்கள், அரசியல் யாப்புகள், பின் னாளில் அவை தருகின்ற குழப்பங்கள், அதற்காக நீதி மன்றங்களில் வழக்குகள் இப்படியே சிக்கல்களை உருவாக்கி அந்த சிக்கல்களை விலக்குவதில் சிந்தனையைச் செலவிடும் ‘மடமைத்தனம்’இன்னும் விடுபடுவதாக இல்லை. இதன் ஒரு அங்கமே இனப்பிரச்சினையாகும். எதை யெடுத்…
-
- 0 replies
- 744 views
-
-
தேர்தலிற்கு முன்பாக அரசாங்கம் சிறை வைக்கப்பட்டிருக்கும் மேலும் 1000 தமிழ் இளைஞர்களை விடுவிக்க உள்ளதாக தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கான பெயர் விபரங்கள் எடுப்பதற்கான தேர்வு முகாமில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. 18 வயதிற்கு குறைந்தவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், வலிவிழந்தோர்கள், இயக்கத்ஹ்டில் இருந்து ஏற்கனவே விலத்தியோர், புதிதாக இணைந்தோர் என்ற அடிப்படையிலேயே தேர்வுகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கடந்த சனி ஞாயிறு தினங்களில் சிறைக்கு தமது உறவினரை பார்க்க சென்ற போராளிகளின் பெற்றோர்கள் சிலரே இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் நல்ல உணவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையினையும் போராளிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர…
-
- 3 replies
- 672 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டிய அவசியம் எதுவும் தனக்கு இல்லை என அரச தலைவர் தேர்தலுக்கான எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரும், சிறிலங்காத் தரைப் படையின் முன்னாள் தளபதியுமான சரத் பொன்சேகா அறிவித்திருக்கின்றார். தென் பகுதியில் இடம்பெற்ற – ஐ. தே.க.வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த – தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பங்குகொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தான் விடுவித்தமையாலே தான் இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது சாத்தியமானது எனத் தெரிவித்த ஜெனரல் பொன்சேகா – அதனாலேயே, நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக இரண்டு மாகாணங்களும் சட்டபூர்வமாகப் பிரிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். நாட்ட…
-
- 4 replies
- 458 views
-
-
நாய்க்குக் கல் எறிந்தால், அந்தக் கல் நாயின் எந்த உடல் பாகத்தில் பட்டாலும் நாய் தனது காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள்.அது போலத்தான் தென்னிலங்கை அரசியல் தலை வர்களும். அவர்களுக்கு இடையேயான ஆட்சி அதிகாரத் துக்கான போட்டி என்று வந்தவுடன் அவர்கள் உருட்டு வது சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்களின் விவகாரத்தைத்தான். தென்னிலங்கையின் இனவாத அரசியல் அணுகு முறையில் மாறி மாறி நிகழும் ஒரு வரலாற்றுப் பாங்காக, மாற்றமுடியாத ஒரு நடைமுறைச் செயற்பாடாக, இந்த உண்மையை நாம் கண்டுகொள்ள முடியும். தமிழர் தரப்புக்கு நியாயம் செய்யும் எத்தனங்களை முறியடிப்பதில் முழுப் பிரயத்தனம் மேற்கொள்பவர்களாகத் தங்களை வெளிப்படுத்துவதன் மூலம், சிங்களத் தேசியப் பற்றாளர்களாகத் தம்மை இனம் காட்டி எதிர…
-
- 0 replies
- 547 views
-
-
பொன்சேகா அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டால் இந்தியாவுக்கு தலையிடியாம்: மகிந்தவின் ஆலோசகர்!! எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகா தெரிவுசெய்யப்பட்டால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்குமென மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் அவரது மிக நெருக்கத்திற்கு உரியவருமான றசீக் சறூக் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனா போன்ற நாடுகளை போல அல்லாமல், எந்தவித நிபந்தனைகளும் இன்றி, இந்தியாதான் சிறிலங்காவுக்கு தேவையாகவிருந்த முக்கியமான உதவிகளை போரின்போது வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். யுகோஸ்லாவியா, ஹங்கேரி போன்ற நாடுகளின் முன்னாள் சிறிலங்கா தூதுவராகவும் சிங்கப்பூரின் முன்னாள் உயர் ஸ்தானிகராகவும் கடமையாற்றிய றசீக் சறூக் போர்க்காலத்தின் போதான இந்திய உதவிகளையும் …
-
- 1 reply
- 916 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ்வாரம் இந்தியா பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தவாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமையை அடுத்து இந்த விஜயம் இடம்பெறுவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு செல்லும் குழுவில் அடங்கும் பிரதிநிதிகள் குறித்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இந்திய விஜயத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு தாம் ஆதரவு வ…
-
- 3 replies
- 689 views
-
-
சிறீலங்காக் கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர் படகுகளின் வலைகளை சிறீலங்கா கடற்படையினர் வெட்டி கடலில் மூழ்கடித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் இராமேஸ்வரம் மீனவர்கள் கூறியதாவது, கடந்த 11 ம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 700 விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் வழக்கம் போல் இந்திய, சிறீலங்கா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு மாலை 4 மணியளவில் 5 போர் கப்பலில் சிறீலங்கா கடற்படையினர் ரோந்து வந்தனர். பின்னர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த லிடன், மிக்கேல், சூசை, செல்வம் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளை சிறீலங்கா கடற்படையினர…
-
- 2 replies
- 508 views
-
-
பிபிஸி சிங்களசேவையின் செய்தியாளர் அரச ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார் 13 January 10 04:59 pm (BST) பிபிஸியின் சிங்களசேவையின் செய்தியாளரான தக்ஸிலா டில்ருக்சி ஜயசேன அரச ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மைத்திரிபால சிறிசினேவிற்கு ஆதரவான குண்டர்களே இவர் மிது தாக்குதல் நடாத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான இவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மற்றைய ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களைத் தாக்கிய சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போதே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். தக்ஸிலா டில்ருக்ச…
-
- 1 reply
- 529 views
-
-
யாழில் மக்களை ஏமாற்றியதற்காக தகுந்த பாடம் கற்பிக்கப்படும் - மக்கள் சூழுரை திகதி: 13.01.2010 // தமிழீழம் யாழ் குடா நாட்டுக்கான மகிந்தவின் பயணத்தை ஒட்டி நடாத்தப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கு மக்களை திரட்டும் முகமாக பல பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் மகிந்தவின் வரவை ஒட்டி அரசியல் லாபம் தேடும் ஒரு சில தமிழ் ஒட்டுக்குழுக்கள் மக்களை ஒன்று திரட்டி மகிந்தவின் மனதை குளிர்விக்க எண்ணிய போதும் அவர்கள் எண்ணியவாறு மக்களை திரட்ட முடியவில்லை. இதையடுத்து உயர் பாதுகாப்பு வலயம் என சிறீலங்கா அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மகிந்த மீண்டும் அவர்களின் பிரதேசங்களுக்கு அழைத்து செல்வார…
-
- 0 replies
- 451 views
-
-
அண்மையில் இலங்கை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகளை கொண்ட சனல் 4 தொலைக்காட்சி காணொளி தொடர்பான போர்க்குற்றங்களிலிருந்து இலங்கை அரசாங்கத்தை பான் கீ மூன் காப்பாற்ற முனைவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு மனித உரிமைகள் ஆய்வாளர் பிலிப் அல்ஸ்ரன் மூன்று பேர் கொண்ட சிறப்பு நிபுணத்துவ குழுவினரால் இந்த காணொளி பரிசீலிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக கூறினார். அத்துடன் இந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிராக யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில் இது தொடர்புpல் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் …
-
- 2 replies
- 664 views
-
-
கனடிய தமிழர் தேசிய அவைக்கு மார்ச் 27ல் கனடா தழுவிய தேர்தல் கனடா தமிழர் வாக்களித்து, போட்டியிட்டு சனநாயக வழியில் தெரிவு செய்யும் கனடிய தேசிய அமைப்பு தமிழர் அனைவரையும் இணைக்கும் பெருமுயற்சியாக அனைத்து தமிழருக்கும் வாக்கு பெண்கள், இளையவர்களுக்கு குறைந்தபட்சம் 20சதவீத ஆசனங்கள் ஒதுக்கீடு 16 வயதிற்கு மேற்பட்ட தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் வாக்களிப்பர் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதி செய்வதற்கான வாக்குக்கணிப்பில் கனடா வாழ் ஈழத்தமிழ் மக்கள் பெருவாரியாக ஆம் என அளித்த வாக்கைத் தொடர்ந்து, ஈழத்தமிழ் மக்களின் அவ் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும்; வகையிலும், கனடா வாழ் தமிழ் மக்களின் வாழ்வியலை கனடாவில் வலுப்படுத்தும் வகையிலும், கடந்து அமையக்கூடிய சர்வதேச தமிழர்…
-
- 0 replies
- 393 views
-