ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142969 topics in this forum
-
அரச அதிபர் தேர்தல் முடிந்த பின்பு தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு: இந்தியாவிடம் வாக்குறுதி அளித்ததா சிறிலங்கா? அதிபர் தேர்தல் முடிந்ததும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய அரசிடம் பசில் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசின் உயர் மட்டக் குழு உறுதியளித்திருப்பதாக புதுடெல்லிச் செய்தியொன்று தெரிவிக்கின்றது. நேற்று இரவு புதுடெல்லி சென்ற சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழுவில் அதிபரின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் கே.எம்.நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயல…
-
- 0 replies
- 715 views
-
-
நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போது போரற்ற சூழ்நிலையில் ஏ9 உடனான சீரான போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும் என்றும் மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்பதும் போன்ற பத்து நிபந்தனைகளை சொன்னாராம். தமிழர்களின் அன்றாட வாழ்வாதார உரிமைகளையே கேட்டு பெறவேண்டிய தேவை எழுந்துள்ளதை மறந்த அமைச்சர்ளும் அவரைப் போன்றவர்களும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி கதைப்பார்களா என்பதை மீளவும் இன்றைய நிலையில் நாம் சிந்தித்துபார்க்கவேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை மைதானத்திற…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ தேசிய தலைவர் திரு வே .பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் இறப்பு பற்றி நேற்று இந்தியாவுக்கு இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை வெளி நாட்டு அமைச்சர் ரோஹித போஹொல்லாம இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா அவர்களை சந்தித்த போதே இந்த உறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஏழு மாதமாக இந்தியா பலமுறை இலங்கை அரசினை தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் ஆகியோரின் இறப்பு பற்றி உறுதிப்படுத்தி தருமாறு கேட்டு வந்துள்ளது. ஆனால் இலங்கை இதுவரை அதனை கொடுக்கவில்லை. அதற்கு பல குழப்பங்கள் இருந்தமையே காரணம். தற்போது மஹிந்த அரசுக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் நெருக்கடிகளை சமாளிக்க மீண்டும் இந்தியாவிடம் மஹிந்த சகோதரர்கள் சென்றபோது இந்திய அதிகா…
-
- 1 reply
- 820 views
-
-
சுகாதார அமைச்சர் நிமால சிறி டி பால சில்வா இன்று கிளிநொச்சிக்கு வைத்திய சாலைக்கு சென்றுள்ளார். கிளி நொச்சி வைத்திய சாலையினை உடனடியாக புனரமைத்து அதனை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த வைத்திய சாலை 45 கோடி ரூபாவில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2004 இல் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிறிலங்கா படைகளின் இராணுவ நடவடிக்கையினால் தர்மபுரம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பற்றி அரசாங்கத்திற்கும் அந்த காலப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிமால் அவர்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு செவ்வி அளிக்கையில் அந்த வைத்தியசாலையில் உள்ளவற்றை புலிகள் அழித்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.
-
- 0 replies
- 735 views
-
-
இலங்கையில் தீவிரவாதத்தை அழிக்கிறேன் எனக்கூறிக் கொண்டு சிங்களர்களின் பயங்கரவாதத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கும் இந்தியரசு வாழ்க! வாழ்க! வாழ்க! இந்திராவின் மறைவிற்கு பின்னர் கடந்த பல ஆண்டுகளாக ராஜீவ் எடுத்த முயற்சியும், அதன் பின் வந்த அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு உலகிலேயே திறமைவாய்ந்த அனைத்து படைகளையும் (தரைப்படை, கப்பற்படை, விமானப்படை) வைத்திருந்து திறமையான நிர்வாகம் நடத்திக்கொண்டிருந்த LTTE யை ராஜபட்சேவின் துணையோடு இந்தியரசு கொன்றழித்தது. அந்தப்போரில் பல்லாயிரக்கனக்கான அப்பாவிபொதுமக்கள் கொல்லப்பட்ட அனைவரும் தமிழர்களே, குறிப்பாக சிங்களப் பொதுகுடிமக்கள் ஒருவர் கூட இந்தப்போரில் சாகடிக்கப்படவில்லை. தமிழர்கள் வாழ்ந்த பகுதி தமிழர்களின் தாயாகப் பகுதி என்பதனை நடந்து முடி…
-
- 0 replies
- 500 views
-
-
இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த எதிரணி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அங்கு ஜனாதிபதி தேர்தலிற்கு சரத்பொன்சேகாவுக்கு சார்பாக வாக்கு சேர்க்க பல கூட்டங்களை நடாத்தவுள்|ளார். முன்னதாக நல்லூர் கோயிலுக்கு சென்று கும்பிடு போட்ட ரணில் பின்னர் நாகவிகாரைக்கும் சென்று வழிபட்டுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு வாக்கு சேர்க்கும் பணியில் ஈடுபடவுள்ள முக்கிய அங்கத்தவர்கள், கட்சிகள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் இதே நேரம் யாழில் தங்கியுள்ள கூட்டமைப்பினருடனும் கலந்துரையாட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
-
- 1 reply
- 509 views
-
-
இலங்கைத் தமிழர்களின் நிலைமை அமெரிக்காவினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் கவனத்திலிருந்து விலகிச் செல்வதாக "இன்னர்சிற்றி" பிரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் நிலைமை அமெரிக்காவினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் கவனத்திலிருந்து விலகிச் செல்வதாக "இன்னர்சிற்றி" பிரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐ.நா. பிரதிநிதிகளிடம் வியாழக்கிழமை நியூயோர்க்கில் இலங்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள், அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இக்கருத்தைத் தெரிவித்துள்ளது "இன்னசிற்றி" பிரஸ். அது மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: இலங்கையில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்களின் நிலைமை அமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் கவனத்திலிருந்…
-
- 0 replies
- 428 views
-
-
சரத் பொன்சேகா வீட்டில் தேடுதல் மேற்கொள்ள சென்ற இராணுவ பொலிஸ் வீடு பூட்டி இருந்ததால் திரும்பி வந்துள்ளனர். இராணுவத்திடம் இருந்து வந்த முறைப்பாட்டினை அடிப்படையாக வைத்தே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள சென்றதாக பொலிஸ் தரப்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-
- 0 replies
- 393 views
-
-
தனது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மகிந்த றாஜபக்ச ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் திருட்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. பத்து அம்சத் திட்டத்தினடிப்படையிலேயே றாஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா கூறியருப்பதை சுட்டிக் காட்டிய பிக்கு முன்னணி இது குறித்து அமைச்சர்கள் மௌனம் சாதிப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. http://www.tamilstar.org
-
- 5 replies
- 592 views
-
-
இடம்பெயர் மக்கள் வேறும் முகாம்களுக்கு மாற்றப்படுவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் எவ்வித ஆதாரமும் இல்லை என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிகளுக்கான விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்கள் வேறும் புதிய முகாம்களில் அடைத்து வைக்கப்படுவதாக குறிப்பிடப்படும் தகவல்கள் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர் மக்கள் முதல் தற்காலிக இடம்பெயர் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் பின்னர் அங்கிருந்து மீள் குடியேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net
-
- 1 reply
- 523 views
-
-
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்கான முழு அதிகாரமும் தேர்தல் ஆணையாளருக்கு காணப்படுவதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஓர் வேட்பாளர் என்ற ரீதியில் சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்கும் பூரண அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 17 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கக் கூடிய அதிகாரம் தேர்தல் ஆiணாயளருக்கு இருக்கின்றது. தமக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றில் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…
-
- 1 reply
- 604 views
-
-
டிசம்பர் 19ஆம் நாள் கனடா தழுவிய தமிழ் மக்கள் வாக்குக்கணிப்பு ஈழத்தமிழரின் நிலையாக முடிவான இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தாயகம் என்பதை வலியுறுத்திய வரலாற்றுத் தீர்மானமான வட்டுக்கோட்டைத் தீத்மானத்தின் இன்றைய ஏற்புடைமையைத் தீர்மானிக்கும் புலம்பெயர்ந்த் தமிழரின் பெரும் முயற்சியின் பெரும் அங்கமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழும் கனடா தேசத்தில் நாடு தழுவிய வாக்கெடுப்பு கனடா வாழ் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் வரும் டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாக்குக்கணிப்பிற்கான பூர்வாங்க வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும், வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்த கனடா வாழ் தமிழ் மக்களை,…
-
- 6 replies
- 948 views
-
-
இறைமையின் அடிப்படையில் தனித்தேசமாக இலங்கைத்தீவில் வாழ அனுமதிக்க வேண்டும் - பாராளுமன்றில் கஜேந்திரன் பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஐா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளதாக பதிவு இணையத்தின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்து முக்கிய கருத்துக்கள் வருமாறு: பாராளுமன்றில் இன்ற…
-
- 13 replies
- 904 views
-
-
யாழ்தேவி ரயிலில் பயணம் செய்யும் போது மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக மதவச்சி ரயில் நிலையத்தில் வைத்து சகல பயணிகளிடமும் நடத்தப்படும் உடல் ரீதியான சோதனை குறித்து மக்கள் அதிருப்தி வெளிளிட்டுள்ளனர். ஏனைய ரயில்களில் பயணம் செய்வோர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும், யாழ்தேவி பயணிகளிடம் சோதனை நடத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரால் நடத்தப்படும் நீண்ட சோதனைகளினால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். http://www.globaltamilnews.net
-
- 2 replies
- 836 views
-
-
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் சிறுவர்களை மீளவும் அவர்களது குடும்பங்களுடன் இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பெற்றிக் கெம்ராட் தெரிவித்துள்ளார். கூடிய விரையில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ள சிறுவர் சிறுமியர் தங்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியரை இன்னமும் காணவில்லை அல்லது சொந்தக் குடும்பங்களுடன் இன்னமும் இணைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததென குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கை கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவினால் நடத்திச் செல்லப்படும் தாருண்யட ஹெடக் ( இளைஞர்களின் நாளை) அமைப்பின் அழைப்பை சனத் ஜெயசூரிய நிராகரித்ததைத் தொடர்ந்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் கலைஞர்களையும், விளையாட்டு பிரபல்யங்களையும் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதன் காரணமாகவே சனத் ஜெயசூரிய இந்த அழைப்பை நிராகரித்துள்ளார். ஒரு விளம்பரம் படம் ஒன்றில் நடிப்பதற்காக நாமல் ராஜபக்ஷ, சனத் ஜெயசூரியவுக்கு அழைப்பு விடுத்த போது, நேரடியாக அரசியல் விளம்பரம் ஒன்றில் நடிக்க முடியாது என கூறி அதனை சனத் நிராகரித்துள்ளார். …
-
- 0 replies
- 706 views
-
-
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 252-8697 என்ற இலக்கத்தைக் கொண்ட கெப் வண்டியின் மூலம் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி ஒரு தொகைத் தங்கத்தைக் கொண்டுசென்ற இராணுவ மேஜர் ஒருவருக்கும் காவற்துறையினருக்கும் இடையில் இன்று அதிகாலை மதவாச்சி பிரதேசத்திலுள்ள சோதனைச் சாவடிக்கு அருகில் மோதலொன்று ஏற்பட்டது. தங்கத்தை எடுத்துச் சென்ற வாகனம் வீதி சோதனைச் சாவடிக்கு அருகில் நிறுத்தப்பட்டபோது அதனை பரீட்சிக்க இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ள இராணுவ மேஜர், கடமையிலிருந்த காவற்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாகனம் சம்பந்தமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர், காவற்துறைத் தலைமையகத்துக்கு அறிவித்த போதிலும் உயர்மட்டத்திலிருந்து கிடைத்த உத்தரவை…
-
- 0 replies
- 843 views
-
-
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட பல பில்லியன் ரூபா பெறுமதியான விடுதலைப் புலிகளின் தங்கம், பணம் என்பன ராஜபக்சே வளவின் பெட்டகங்களுக்குச் செல்லாது இலங்கை அரசாங்கத்தின் கூட்டு நிதியத்திற்கு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியினால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் 'மீடியா வொட்ச்” பத்திரிகை கூறியுள்ளது. கடந்த மே மாதம் படையினரால் கைப்பற்றப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் குறித்து புலனாய்வு விசாரணைகள் நடத்தப்படுவதாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்திருந்தமை போதுமானது அல்லவெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி, பல பில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் குறி…
-
- 0 replies
- 1.6k views
-
-
. வீரகேசரி இணையம் 12/10/2009 9:01:43 AM - எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மீண்டும் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தேர்தலை பகிஷ்கரித்தல்,தனி வேட்பாளர் நிறுத்துதல், வாக்கு சீட்டை செல்லுபடியற்றதாக்குதல்,யாராவது ஒரு வேட்பாளரை ஆத…
-
- 4 replies
- 710 views
-
-
. வீரகேசரி இணையம் 12/11/2009 2:49:06 PM - ஜனாதிபதி நடத்தும் விருந்துபசாரங்களில் மதுபானம் பயன்படுத்துவதில் தவறில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார ஊடகவியலளார் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 'போதைக்கு முற்றுப் புள்ளி' என்ற ஜாதிக ஹெல உறுமயவின் முக்கிய கொள்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது, எல்லாவல மேதானந்த தேரர் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார். நாட்டின் சிரேஷ்ட பௌத்த பிக்கு ஒருவர் ஆளும் கட்சியைக் காப்பாற்றும் நோக்கில் மதுபான பாவனைக்கு ஆதரவான கருத்துவெளியிட்டமை ஊடகவியலாளர் மத்…
-
- 0 replies
- 666 views
-
-
சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலும் – தமிழத்தேசிய கூட்டமைப்பும். டிசம்பர் மாதம் 17ம் திகதி சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்குதல் நடைபெறும், ஜனவரி மாதம் 26ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தகையோடு கொழும்பின் அரசியல் நகர்வுகள், அரசியல் செயற்பாடுகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியது எனலாம். ஆளும் தரப்பு கட்சிகளின் கூட்டணி தற்போதைய அதிபர் திரு.மகிந்த ராஜபக்ஷ அவர்களையும், பிரதன எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் கைகோர்த்துள்ள கூட்டணிக்கட்சிகள் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களையும் களமிறக்கத் தீர்மானித்துவிட்ட நிலையில் ஏனைய சிறு கட்சிகள் தமது வேட்பாளர்களையும் களமிறக்க முடிவு செய்து மும்முரமான கலந்தாலோசனை நடவட…
-
- 4 replies
- 751 views
-
-
வலி.வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டு, அப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை ஜனவரிக்குள் மீளக் குடியேற்றப்படாது விட்டால், ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்துவோம். அந்தப் போராட்டங்களில் பங்கு கொள்ளுமாறு இந்த மேடையில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வுகளின் போது பொது மக்களின் கேள்விகளுக்கு தமிழ்த்தலைவர்கள் பதில் அளித்தனர். ஈ.பி.டி.பி. அமைப்பின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு…
-
- 2 replies
- 565 views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகா தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாதொழித்து, நாடாளு மன்றத்திற்கு முழு அதிகாரங்களையும் வழங்கினாலும் நாடாளுமன்றம் உரிய முறையில் நாட்டை ஆட்சி செய்கிறதா என்பதைத் தாம் உன்னிப்பாகக் கண்காணித்துக்கொண்டிருப்பார் என்று தெரிவித்துள்ளார். இதற்காக சில அதிகாரங்களைத் தாம் தன்னிடத்தில் வைத்துக் கொள்வார் என்றும் பொன்சேகா மேலும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொன்சேகா இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு. இந்த நாட்டில் இப்போது ஜனநாயகம் இல்லை. முழுமையான ஜனநாயகத்தை இந்நாட்டில் நிலைநாட்டுவதற்காகவே நான் இ…
-
- 1 reply
- 535 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதமான அதிகாரப் பகிர்வை எட்டுவதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாகவும் இதனை அனைத்துத் தரப்பினரிடமும் தாம் எடுத்துக் கூறியதாகவும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபெர்ட் பிளேக் தெரிவித்தார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் யார் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தாம் அக்கறை காட்டவில்லை என்றும் யார் வெற்றி பெற்றாலும் அவருடன் ஒத்துழைப்புடன் பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் பிளேக் தெரிவித்தார். http://www.tamilstar.org
-
- 1 reply
- 494 views
-
-
கையில் சிறு வீக்கத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்ட 11 வயதுச் சிறுமியின் முழங்கையில் குண்டுச் சிதறல் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வன்னிப்பகுதியில் நடைபெற்ற யுத்தத்தின்போது குறித்த சிறுமிக்கு கையில் காயமொன்று ஏற்பட்டுள்ளது. உரிய மருத்துவ வசதிகள் இல்லாததால் மேலதிக பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அந்தக் காயத்துக்கு மருந்து மட்டுமே கட்டப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணத்தில் தந்தையுடன் இச்சிறுமி மீளக்குடியேறி யுள்ளார். அவரின் கையில் காயப்பட்ட இடத்தில் சிறு வீக்கமொன்று காணப் பட்டதால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தபோதே சிறுமியின் முழங்கைப் பகுதியில் குண்டுச் சிதறல் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. மீளக்குடியேறிய பலருக்கும் இதுபோன்று உட…
-
- 0 replies
- 585 views
-