ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
இலங்கை தொடர்பில் இதுவரை காலமும் கடைபிடித்து வந்த கொள்கையில் புதிய மாற்றங்களை செய்து இலங்கைக்கான புதிய வெளியுறவு செயற்பாட்டினை அமெரிக்கா தயாரித்துள்ளது. இந்த புதிய செயற்பாட்டு கொள்கையில் இதுவரை காலமும் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஆதரவும், மனிதாபிமான திட்டங்களிற்கான உதவியும் ஆகிய இரண்டின் ஊடாக தமது செல்வாக்குகளை செலுத்தி வந்த அமெரிக்கா தற்போது அதில் சில மாற்றங்களை செய்து பூகோள அரசியலில் மேலும் செல்வாக்கு செலுத்த கூடியவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவாம். முக்கியமாக ஐரோப்பிய ஆசிய கப்பற்பாதைகளை இணைக்கும் இலங்கை இந்திய கடற்பகுதிகளிலேயே கூடிய கவனம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகளின் வன்முறை மற்றும் சிறுவர் போராளிகள் தொடர்பான விசேட பிரதிநிதி அவர்கள் தடுப்பு முகாம்களில் உள்ள இளம் போராளிகளை சந்தித்துள்ளார். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் விசேட பிரதி நிதியாகிய மெஜர் ஜெனெரல் பற்றிக் கமென்ற் அவர்களும் அரசாங்கம் சார்பில் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனெரல் தக நாயக்காவும் இந்த சந்திப்பில் பங்கு பற்றியிருந்தனர். சிறிலங்கா அரசு சந்தேகத்தின் பேரில் 11,000 இளைஞர்களை இவ்வாறு பிடித்து வைத்திருக்கின்றது. இதில் மிகவும் வயது குறைந்த போராளிகளில் 300 பேரை சந்திக்க வைத்திருப்பது ஒரு பிரச்சார நடவடிக்கையாகவும் அதே நேரம் தமது செயற்பாடுகளை இந்த இளம் சிறார்கள் மூலமாக ஐக்கிய நாடுகளுக்கு நியாயப்படுத்தும் நோக்கமாகவும் இருக்கலாம் எனவும்…
-
- 0 replies
- 801 views
-
-
தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜபக்சேவின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்; இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் பொன்சேகா அறிவிப்பு கொழும்பு, டிச.7- இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான மகிந்தா ராஜபக்சேவை முன்னாள் இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் 54-வது சிறப்பு கூட்டம் கொழும்பில் நடந்தது. இதில் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தலைமை தளபதி பொன்சேகா கலந்து கொண்டு, தனது கன்னி பேச்சை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் மகிந்தா ர…
-
- 2 replies
- 820 views
-
-
சம்மந்தர் போட்டியிடாவிட்டால் சிவாஜிலிங்கம் களமிறங்குவார். இரண்டு சிங்கள தேசியவாதிகளை ஆதரிக்காது ஒரு தமிழன் களமிறங்குவது அவசியம். இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்த கூட்டமைப்பை சேர்ந்த இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இலங்கையில் போர் முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை …
-
- 15 replies
- 1.9k views
-
-
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு அமைப்பதே நாடுகடந்த தமிழீழ அரசின் அடிநாதமாக அமையும் என உத்தேச நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. வி. உருத்திரகுமாரன் தெரிவித்தார். கடந்த வெள்ளி சனி ஆகிய தினங்களில் லண்டனில் கலந்துரையாடல்களை நடாத்திய அதன் ஆலோசனைக்குழு, இன்று நடாத்திய கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. நாடுகடந்த அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கும் தமிழ்ச் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் விளக்குவதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி ஆலோசனைக் குழுவினைச் சேர்ந்த அருட்தந்தை பேராசிரியர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திரு. வி. உ…
-
- 0 replies
- 682 views
-
-
மாபெரும் மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மீது தேர்தலொன்று திணிக்கப்படப் போகிறது. வன்னி முகாம் மக்களுக்கு சுதந்திரமாக நடமாடும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிடும் செய்திகளால் சில வெளிநாட்டு அமைப்புகள் மகிழ்ச்சி தெரிவித்தாலும், யதார்த்த நிலைமை முரண்பாடாகவே காணப்படுகிறது. பதிவுகளும் கெடுபிடிகளும் வெளியேறும் மக்கள் மீது சுமத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பூர்வீக நிலங்களில் மீளக் குடியேறி இயல்பு வாழ்வினை நிலை நிறுத்தப்படுவதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்காமல் வழங்கப்படும் நடமாடும் சுதந்திரம் அர்த்தமற்ற விடயமாகப் பார்க்கப்படும். தேர்தல் வந்தால் கண்ணி வெடிகளெல்லாம் தாமாகவே அகன்று விடும் போல் தெரிகிறது. இந்த மா…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் ‐ தமிழ் பேசும் மக்களுக்கான தெரிவுகள் எவை? ‐ செ.தனபாலசிங்கம் 06 December 09 08:03 pm (BST) ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் டிசெம்பர் 17ம் திகதி நடைபெறுகிறது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஆளும் கூட்டணி வேட்பாளர் தற்போதய ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச, எதிர்ககட்சிகளின் பொது வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவரே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போபவரைத் தீர்மானிப்பதில் இத் தடவை தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்க்கமான பாத்திரம் உண்டு. இதனால் இத் தேர்தலைத் தமிழ் பேசும் மக்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றனர் என்பது அரசியல்…
-
- 1 reply
- 561 views
-
-
ராஜபக்ச குடும்பத்தினரது ஊழல் மோசடிகள் குறித்த விபரங்களை தான் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ராஜபக்ச குடும்பத்தின் ஊழல்கள் மற்றும் முறையற்ற சொத்து சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்த விபரங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார். நேற்று வெலிசர பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். யுத்த வெற்றியினை பெற்று தந்த படை வீரர்களை அரசாங்கம் தற்போது மறந்து விட்டதாகவும் அவர்கள் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும் சரத் பொன்சேகா சுட்டிகாட்டியுள்ளார். தான் ஜனாதிபதியாக பதவியே…
-
- 2 replies
- 921 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழர் வாக்கு யாருக்கு?... பேய்க்கா?... பிசாசுக்கா?... பின்னாலே இருக்கும் பூதங்களுக்கா...? தமிழர் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதா...? அல்லது தமக்கான ஒரு வேட்பாளரை நிறுத்துவதா...? அத்தோடு - முதலாவது வாக்கைத் தமது வேட்பாளருக்கும் இரண்டாவது வாக்கை பேய்க்கோ அல்லது பிசாசுக்கோ அளிப்பதா...? என்பது பற்றிய புதினப்பார்வை. சிறிலங்கா அரச அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கெடுப்பது பற்றி ஒரு தெளிவற்ற நிலை காணப்படுகிறது. சிறிலங்காவின் அரச அதிபருக்கான தேர்தல் முறையில் ஒரு விசாலமான பரப்புண்டு. இரு பெரும் சிங்கள வேட்பாளர்களுமே இனவாதிகள் என்ற வகையில் இருவருக்கும் இடையிலான வேறுபாடு பேய்க்கும் பிசாசுக்கும் இடையிலான வேறுபாடு தான். …
-
- 1 reply
- 883 views
-
-
எனது இராணுவ ஆட்சியில் தான் 1 கிருஷாந்தியை கற்பழித்து கொலை செய்ய ஆதரவாய் இருந்தேன் 2 செம்மணியில் பல மனிதப் புதைகுழிகளை அமைத்தேன் 3. பல தமிழ் மாணவர்களை கொன்றொழித்தேன் 4.படித்த தமிழர்களை அழித்தேன் 5. பல தமிழர் பாரம்பரிய ஆதாரங்களை அழித்தேன் 6 வடக்கு கிழக்கு இல் உள்ள ஒன்பது மாவட்டங்களையும் குண்டு வீசி ஈழப்பூமியை ஈயப்பூமியாக்கியவன் நாந்தான் 7.வடகிழக்கில் உள்ள பல ஈழத்தமிழர்களை ஈனத்த தமிழர்களாக்கியதும் நாந்தான்( டக்ளஸ், கருணா,,,,,,,,,,) 8. வட கிழக்கில் பெண்களின் கற்பை மலிவு விலையில் விற்றது நான்தான் 9. உலகின் அதி உன்னதமானதும், இலங்கையில் மட்டும் காணப்படும் கொலைகார புத்த மதத்தை பின்பற்றும் மார்க்க வாதிகளில் நானும் ஒருவன். 10. கடந்த ஆறு மாதகாலமழவில் கிளி நொச்ச…
-
- 2 replies
- 1k views
-
-
1 இன்று காலை என் கவனத்தை ஈர்த்த சேதி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் நண்பருமான சிவாஜிலிங்கத்தின் பத்திரிகையாலர் சந்திப்புப் பற்றியதாகும். நியாயமான கோபத்தை வெளிப்படுத்திய நண்பர் சிவாஜிலிங்கம் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சம்மந்தர் போட்டியிடாவிட்டால் தான் களமிறங்கப்போவதாக அறிவ் இத்துள்ளார். இரண்டு சிங்கள தேசியவாதிகளை ஆதரிக்காது ஒரு தமிழன் களமிறங்குவது அவசியம் என்பதே அவரது வாதமாக உள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்த நண்பர் சிவாஜிலிங்கம் "ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட மு…
-
- 4 replies
- 939 views
-
-
ஆயுத கொள்வனவிற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் ராஸபக்ஷ சகோதரர்களுடன் முறுகல் ஏற்பட்டது – சரத் பொன்சேகா 06 December 09 02:16 am (BST) பெருந் தொகையான ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் தமக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாக முன்னாள் இராணுவப் படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் பின்னர் சீனாவிடமிருந்து பெருந்தொகையான எறிகணைகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டதாகவும், அதற்கு தாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவுடனான இந்த கொடுக்கல் வாங்கல்கள் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது எனவும், அரசாங்கத்திற்கு சொந்தமான லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் நிவாரண முகாம் களில் அடைக்கப்பட்டிருக்கும் 2.5 லட்சம் தமிழ் மக்களின் உயிர்க ளைக் குறித்து ஒட்டுமொத்த இந்தி யாவும் கவலைப்பட்டுக்கொண்டி ருக்கிறது. உண்மையில் அவை முகாம்கள் அல்ல. முள்வேலிச் சிறைச்சாலைகள். இவ்வாறு நேற்று முந்தினம் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுகையில் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார். இலங்கைத் தமிழர் நிலைகுறித்து இந்திய அரசின் போக்கையும் நடத்தையையும் கண்டித்தும், உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய அவர் பல தடவைகள் தமிழிலும் பேசினார். பாரதியாரின் பாடல்களை அவ்வப்போது மேற்கோள் காட்டி சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள் கிழே: ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவின் தமிழ் மக்களுடன் மட்டும் சம்பந்த…
-
- 0 replies
- 550 views
-
-
ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள ஈரோஸ் அலுவலகத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், "தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை நன்கு அடையாளம் கண்டவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள். தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை அவரால் மாத்திரமே தீர்க்க முடியும். சரத் பொன்சேகா ஓர் இராணுவத் தளபதி. அவருக்கு அரசியல் அறிவென்பது பூஜ்யம் தான். இத்தகைய ஒருவரால் ஜனநாயக காட்டை ஆட்சி செய்ய முடியாது. கிழக்கு மாகாண மக்கள் வாழ்வில் நிம்மதியை கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே தமிழ் மக்க…
-
- 0 replies
- 1k views
-
-
வட-கிழக்கை இணைப்பதற்கான எதிர்ப்பும் இனப்பிரச்சினைத்தீர்வும் “வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது காலாவதியாகிப் போன ஒன்று. இனிமேல் அதுபற்றிப் பேசுவதற்கே இடமில்லை.” என்று மகிந்த ராஜபக்ஸ கூறியிருக்கிறார். தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியருடனான சந்திப்பின் போதே அவர் இதை வெளி;ப்படையாகக் கூறியிருக்கிறார். “வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. அது காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக் கொண்டு வராதீர்கள். கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு-கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. ஒரு பிரதேசத்துக்கு ஒ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாமில் உள்ளவர்களுக்கு சுதந்திரமாக நடமாட கடந்த முதலாம் திகதி முதல் வழக்கப்பட்;ட அனுமதியானது 10 நாட்களுக்கு வரையாறுக்கப்பட்டது என அனர்த்த நிவாரண சேவை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்களுக்கு இரண்டு வகையில் இந்த தற்காலிக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முகாமுக்கு மீளத் திரும்பக் கூடிய அனுமதிப் பத்திரம், மற்றும் முகாம் வாசிகளின் கோரிக்கைகளின் படி 10 நாட்களுக்கு உட்பட்ட வகையில் அவர்கள் மீள முகாமுக்கு திரும்பும் வகையிலான அனுமதிகள் வழங்கப்படுவதுடன் வடபகுதியில் மாத்திரம் பயணிக்கக் கூடிய வகையில் அந்த அனுமதிகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வரையறையான சுதந்திரத்துடன் முகாம் வாசிகள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும் அவ…
-
- 0 replies
- 644 views
-
-
சிறீலங்கா அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை புரிந்தபோது மேற்கொண்ட போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. இந்த விசாரணைகளின் போது பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மனித உரிமை குழுக்கள் மற்றும் சாட்சிகள் சமூகமளித்து தமது கருத்துக்களை கூறமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரசினாலும், அதன் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் மாதம் அயர்லாந்தின் தலைநகர் டப்பிளினில் நடைபெறவுள்ளது. ஜனவரி மாதம் 14 மற்றும் 15 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள இந்த விசாரணைகளில் சிறீலங்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன…
-
- 5 replies
- 1.1k views
-
-
"தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி கொண்ட போது எனக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கிய பல அரசியல் தலைவர்கள் இன்று நான் அரசியலில் ஈடுபட்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் என் மீது குற்றப் பத்திகை சுமத்துகிறார்கள். ஊழல், மோசடி, கொந்தராத்து வேலைகளில் யார் ஈடுபட்டார்களென்பதனை நான் ஆட்சிக்கு வந்ததும் வெளிப்படுத்தி அவர்களை மக்கள் ன்னிறுத்துவேன்'' என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பா ளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தெவித்தார். வெலிசறையில் நேற்று நடை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியிஉரையாற்றிய ஜெனரல் பொன்சேகா, இராணுவத் தளபதியாக இருந்த நான் அப்போது படை வீரர்கள் மத்தியில்தான் உரையாற்றியிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்…
-
- 1 reply
- 628 views
-
-
வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களிலுள்ள மக்களை ஜனவ 31 ஆம் திகதிக்கு ன்னர் மீளக்குடியேற்றுவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முடியாமல் போகலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கூறியுள்ளார். அதேவேளை மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவது குறித்து இந்திய அரசாங்கம் பரிசீலிக்கும் எனவும் அவர் தெவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்றுன்தினம் எதிர்க்கட்சி உபதலைவி சுஸ்மா சுவராஜ் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கிருஷ்ணா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்வதற…
-
- 0 replies
- 659 views
-
-
வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சீமான், அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். ‘பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்’ என கனடா அரசு குற்றம்சாட்ட… இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம். ”கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?” ”வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ‘ஈழமுரசு’ என்னை அழைத்திர…
-
- 0 replies
- 767 views
-
-
வட, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவன் நானே. புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த தளபதி நானே. எனது தலைமையிலான ராணுவப் படையணியே களத்தில் இறங்கிச் செயற்பட்டு நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்று சொல்கிறார் பொன்சேகா. இலங்கை அதிபர் தேர்தலில் பொன்சேகாவை களத்தில் இறக்கி ராஜபக்சேவை விரட்ட எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன. ஆனால் இத் தேர்தலி்ல இருவருக்குமே வாக்களிக்கும் மன நிலையி்ல், வாழ வழியில்லாமல் பரிதவிக்கும் தமிழர்கள் இல்லை. இந்த நிலையில் தமிழர்களின் வாக்குகளைக் கவர எவ்வளவு இறங்கிப் போக முடியுமோ அவ்வளவுக்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் சிங்களர்களான ராஜபக்சேவும், பொன்சேகாவும். ராஜபக்சேவுடன் …
-
- 1 reply
- 849 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடி ஆராயவிருக்கின்றனர். நேற்று மாதிவெலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இது தொடர்பாகக் கூடி ஆராயப்பட்ட போதிலும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தெடர்பாகவும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பு தொடர்பாகவும், இச்சந்திப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை என்பது குறித்தும் நாடாளுமன்ற…
-
- 1 reply
- 638 views
-
-
படையினர் அர்ப்பணிப்புடன் பெற்ற யுத்த வெற்றிக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் வாழ்ந்த ஒரு சிலர் உரிமை கோர முயல்வதாக சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்சவையே அவர் இவ்வாறு சூசகமாக குற்றம் சாட்டியுள்ளார். ஜெ.வி.பியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்கக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். கட்சியில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் பொம்மைகள் போல இருந்து வரும் பல கட்சி முக்கியஸ்தர்கள் வெகு விரைவில் தமது கூட்டணியில் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மூலம் : http://www.tamilstar.org
-
- 0 replies
- 973 views
-
-
அண்மையில் நடைபெற்ற யுத்த நடவடிக்கையின் போது இலங்கை அரசாலும் படையினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து எதிர்வரும் ஜனவரி 14ம் 15ம் திகதிகளில் டப்ளினில் நடைபெற இருக்கும் மாநாட்டில் ஆராயப்பட இருக்கிறது. இலங்கை, இந்திய, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ.நா பிரதிநிதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தனிப்பிட்ட நபர்களும் இந்த மாநாட்டிற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் மூலம்: http://www.tamilstar.org
-
- 0 replies
- 549 views
-
-
தேசிய பிக்கு முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்காவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்த இந்த முன்னணி தமக்கோ நாட்டு மக்களுக்கோ வழங்கிய உறுதி மொழிகளை மகிந்த நிறைவேற்றவில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை சரத் பொன்சேக்கா நிறைவேற்றியுள்ளதாகவும் இந்த முன்னணியின் பேச்சாளர் அத்தனகல ரத்னசார தேரோ குறிப்பிட்டார். மூலம்: http://www.tamilstar.org
-
- 0 replies
- 579 views
-