ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142956 topics in this forum
-
வணக்கம் உறவுகளே, நீங்கள் எல்லாரும் நலமாக இருக்கக்கடவது எண்டு இறைவனை வேண்டிக்கொள்ளிறன். ஏன் தெரியுமே? நீங்கள் நலமோடு இருந்து சிறிலங்கா நாசாகாரிகளுக்கெதிரா அரசியல் வேள்வி நடத்தினாத்தான் எங்கட தாயக உறவுகள காப்பாற்றலாம். ஆகவே தான் நான் கடவுளை பிரார்த்தித்தனான் அது சரி கடந்த கிழமை நடந்த முக்கியமான செய்திகள் சிலவற்றை இதில இணைச்சிருக்குது. நீங்களும் போய்ப்படிக்கிறதோட நில்லாம உங்களோட வேலை செய்யு வேற்றுறவுகளுக்கும், எங்கட தாயகஉறவுகளை பற்றி ஒருகணமும் சிந்தியாம ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறவைக்கும் மற்றும் எங்கட இனத்தில பிறந்து எங்களயே காட்டிக்கொடுத்து பிழைக்கிறகும்பலுக்கும் தெரியப்படுத்துங்கள் அப்ப நான் வரட்டே http://tamilcrisisweeklyupdate.blogspot.…
-
- 1 reply
- 1.4k views
-
-
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றியதன் பின்னர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துகொண்டாலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உற…
-
- 2 replies
- 1k views
-
-
கூட்டுப் படைகளில் தலைமையதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேக்கா அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.அதற்கு முன்னர் அவர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றிசியா பியூடினஸை சந்தித்து பேச்சுக்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து தகவல்களை அறிந்து கொண்டுள்ள அரசாங்கம், அது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறப்படுகிறது. சரத் பொன்சேக்கா எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16149&cat=1
-
- 1 reply
- 902 views
-
-
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்திள் ஜி .எஸ்.பீ பிளஸ் சலுகை ரத்துச் செய்யப்படவுள்ளது . இலங்கையின் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐரொப்பிய ஒன்றிய நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். இணைய இணைப்பு http://www.globaltamilnews.net/ முந்தைய செய்தி : ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும். இந்த அறிக்கை இன்று கொழும்பில் அரசங்கத்திடம் ஒப்படைக்கப்படும் அதே வேளை இணைய தளத்திலும் பிரசுரிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறீகையினை மையமாக வைத்தே இலங்கைக்கான வரி…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையில் முள்வேலி முகாம்களில் இராணுவக் காவலில் சிறை வைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருந்து, சுகாதார வசதிகள் இல்லாமல் வதைக் கப்படும் ஈழத்தமிழர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வை தமிழக மக்களிடம் ஏற்படுத்துவதற்காக பரப் புரைப் பயணம் நடத்துவது என இலங் கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் நான்கு திசைகளிலிருந்தும் அக்டோபர் 27ந் தேதி தொடங்கும் இப்பயணம் திருச்சியில் அக்டோபர் 29ஆம் தேதி நிறைவடைகிறது. சென்னையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தலைமையில் தொடங்கும் பயணம் காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் வழியாகச் சென்று திருச்சியை அடைகிறது. இராமேசுவரத்தில் ம.தி.மு.க. பொது…
-
- 0 replies
- 467 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். பிள்ளையானுக்கும், கருணாவிற்கும் இடையிலான முறுகல் நிலை நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்வதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமற்றவர் எனவும், வேறும் ஓர் தகுதியானவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேண்டும் எனவும் கருணா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.மட்டக்களப்பு மாநாகசபையின் மேயர் சிவகீதா பிரபாகரன் போன்றோர் முதலமைச்சர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். பிள்ளையான் மக்களை பிழையான வழியில் நடத்தி வருவதாகவும், அவருக்கு ஆதரவளித்தமை குறித…
-
- 1 reply
- 682 views
-
-
குட்டிக்காகவும் குப்பிக்காகவும் இனத்தைக் காட்டிக் கொடுக்கிறார் கருணா ‐ அரசாங்கத்திற்கும் பிள்ளையானுக்கும் ‐ முறுகல் உக்கிரம் ‐ பாருங்கள் கேளுங்கள் காணொளியை ‐ GTN விசேட செய்தியாளர் அன்று ஒரு புதுப் பிஸ்டலுக்கும் புது வாகனத்திற்கும் மட்டக்களப்பை ஆளுவதற்குமாகக் காக்காய் பிடித்து எமது பிள்ளைகளைப் பலி கொடுத்தீர்கள். இன்று குப்பிக்கும் குட்டிக்குமாக காக்காய் பிடிக்கிறீர்கள். சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும் என்று எங்களைப் பாழடித்த ரி.என்.ஏயும் எங்களுக்கு வேண்டாம். இப்போது தேசியத்துடன் சங்கமித்து இலங்கைத் தேசியத்திற்குத் தோள் கொடுப்போம் என்கிற தேசியமும் எங்களுக்கு வேண்டாம் என கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமையப்…
-
- 4 replies
- 2.1k views
-
-
முசோலினி பெற்ற பிள்ளை சோனியா காந்தியா? – பெங்களூரில் ஈழ விடுதலை ஆதரவு மாநாட்டில் வைகோ கேள்வி http://www.meenakam.com [படங்கள்] அக்டோபர் 18 ம் நாள் பெங்களூர் கருநாடகத்தமிழ் மக்கள் இயக்கத்தின் ஸ்ரீராமபுரம் கிளை சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இம்மாநாட்டிற்கு இயக்கத்தின் தலைவர் தோழர் சி.இராசன் தலைமை தாங்கினார். ஈழ விடுதலை உணர்வை மக்களிடத்தில் ஊக்குவிக்கும் வகையில் தோழர் மாரி அவர்களின் தலைமயில் கலை நிகழ்ச்சிகளும், சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், புலவர்களின் பாட்டரங்கமும் நடைபெற்றது. இம்மாநாட்டில் பேராசிரியர் ருக்மணி அம்மையார் இலங…
-
- 0 replies
- 685 views
-
-
இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை வெளியானது. இதில் இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக முடிவு கூறப்பட்டுள்ளது. இதன் படி இலங்கைக்கான வரிசலுகையினை நிறுத்தும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் மிக தெளிவாக உள்ளதாகவும் இந்த அடிப்படையில் இலங்கை ஜி.எஸ்.பி. வரி சலுகையினை பெறுவதற்கான தகுதியினை பூர்த்தி செய்யவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிக்கையின் படி இந்த வருட இறுதியில் இலங்கைக்கான வரிசலுகை தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் ஆனால் இது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல்தான் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகின்றது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வாக்களித்து 06 மாத…
-
- 0 replies
- 931 views
-
-
கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை வழங்குமாறும் மீண்டும் இந்திய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வர இந்தியா பிரபாகரன் மற்றும் பொட்டம்மானின் மரணச் சான்றிதழ்களை ஏற்கனவே கோரியிருந்தது. இந்த மரணச்சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படாததால், இந்திய மீண்டும் அவற்றை கோரியுள்ளது. ராஜீவ் காந்தியின் கொலையின் முக்கிய குற்றவாளிகளாக பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
-
- 3 replies
- 636 views
-
-
வாழ்வில்நான் மறக்க முடியா மனிதர் ம.செ.பேதுருப்பிள்ளை குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தேன். பதிவு என்ப தற்கும் அப்பால் அவரை எழுதியமைக்கு காரணம் உண்டு. ம.செ.பேதுருப்பிள்ளை ஆங்கில ஆசிரியர். தென்னிலங்கை சிங்களப் பகுதிகளில் நீண்ட காலம் பணி செய்தவர். தமிழுக்கு இணையாக ஆங்கிலம், சிங்களம் பேசவும் எழுதவும் தெரிந்தவர். வேரித்தாஸ் வானொலியில் நான் கடமையிலிருந்த காலத்தில் மட்டுமே சுமார் 500 கடிதங்கள் எழுதியிருப்பார். ஒவ்வொரு கடிதமும் வரலாற்றுப் பதிவாக இருக்கும். தமிழீழ விடுதலை விருப்பு என்னுள் மன எழுச்சியாக மாறிட இவரது கடிதங்களும் காரணமாய் இருந்தன. வெள்ளிகள் வருவது விடியலின் அறிகுறி ஞாயிறு வருவதற்கே, ஞாயிறு வருவதற்கே சிலுவைகள் சுமப்பதும் செம்புனல் உகு…
-
- 2 replies
- 2.5k views
-
-
கிண்ணியா முத்தூர் தரைப்பகுதிகளை இணைக்கும் இலங்கையிலேயே மிக நீளமான பாலத்தினை மகிந்த நாளை திறந்து வைக்கவுள்ளார். இதற்காக அப்பகுதிகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர், 1500 பொலிசார் பாதுகாப்புக்காகவும் நிகழ்வுக்கு வரும் மக்களை பரிசோதனை செய்வதற்காகவும் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. ஏ 15 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பாலம் 2004 ம் ஆண்டு சீன கட்டுமான நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்ட இந்த பாலம் 1.5 மீற்றர் அகலமான இரு வழிகளை கொண்டது.796 மில்லியன் ரூபா செலவில் இந்த பாலத்தினை அமைப்பதற்கான முழு செலவினையும் சவூதி அரேபியா பொறுப்பெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 1 reply
- 497 views
-
-
சரத் பொன்சேகா ஓர் திறைமையான தளபதி அவரே பயங்கரவாதத்தினை ஒழிக்க பாடுபட்டுள்ளார். இப்போ பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் நிறைவு அடைந்திருக்கின்ற நிலையில் அரசாங்கம் அதனை இன்று இராணுவத்திற்கு எதிராக திருப்பி விட்டுள்ளது. நாட்டை மீட்டுக் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்துகிறது. இன்றைய அரசாங்கத்தின் பயணமானது ஜனநாயகத்துக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் பாதகமானதாகவே அமைந்துள்ளது. அதனைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. பயங்கரவாதத்துக்கு எதிராக இராணுவத்தினர் யுத்தம் புரிந்தனர். இழப்புக்களை சந்தித்தனர். ஆனால் அவர்களுக்கான நிவாரணங்களில் சம்பளத்தில் அரசாங…
-
- 1 reply
- 522 views
-
-
இந்தோனேசிய கடல் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை இதுவரை ஐ. நா அதிகாரிகளோ அன்றி செஞ்சிலுவை சங்க அதிகாரிகளோ சென்று பார்வையிடவில்லை என படகில் இருந்து தொடர்பு கொண்ட திரு பி (பெயர் மறைக்கபட்டுள்ளது) தெரிவித்தார். தமக்கு இப்போது இந்தோனேசிய அதிகரிகள் உணவு தருவதாகவும் தாம் எந்த காரணங்களை கொண்டும் படகினை விட்டு இறங்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் இந்தோனேசியா வருவது பற்றி கேட்டபோது இது தமது விடயமாக அல்ல என தாங்கள் கேள்வி பட்டதாகவும் கூறினார். http://www.eelanatham.net/news
-
- 1 reply
- 387 views
-
-
இலங்கையில் போர் முடிவடைந்தாலும் அங்கு சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நடக்க இன்னமும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என பிரிட்டன் நீதிமன்றம் கூறியுள்ளது இதனால் பிரிட்டனில் இலங்கை அகதிகளில் தஞ்சம் கோரும் நபர்களில் நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையினை மீழ் பரிசீலனை செய்யும் நிலையில் இருப்பதாக பிரிட்டனின் உள்னாட்டு அலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.மன்செஸ்ரர் உயர் நீதிமன்ற நீதி பதி அவர்களால் இலங்கைக்கு திருப்ப அனுப்ப இருந்த திரு.பி. என்பவரின் மேன் முறையீட்டை விசாரிக்கப்பட்டது. இதன் போது நீதிபதி இலங்கையில் வன்செயல் முடிவடைந்தது என்பதனை மீழ கருத்தில் கொள்ளுமாறும் அதே வேளை திருப்பி அனுப்பும் திட்டத்தினையும் மீழ் பரிசீலனை செய்யுமாறும் கூற…
-
- 1 reply
- 721 views
-
-
கலியோன் குழுமம் தலைவர் இராஜ் இராஜரட்னம் அவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதனால் கொழும்பு பங்கு சந்தை வாணிபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. திரு இராஜ் இராஜரட்னம் அவர்கள் கொழும்பு பங்கு வர்த்தகத்திலும் மற்றும் சிங்கப்பூர், கொங்கொங், சுவிஸ்,ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்கு வர்த்தகத்திலும் செல்வாக்கு செலுத்தியவர். இந்தவகையில் கொழும்பு பங்கு சந்தை சுட்டி 2% இனால் வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 935 views
-
-
ஓசியன் லேடி கப்பலில்இருந்த 76 பேரும் கனேடிய அதிகாரிகளினால் நேற்று தரை இறக்கப்பட்டு அவர்களை வான்கூவருக்கு பேரூந்து ஒன்றின் மூலம் அழைத்து சென்றனர். அங்கு வைத்து இவர்களுக்கான உடல்பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் இவர்களை தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தி விபரங்கள் பெறப்படும் என நேடிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆசிய நாடொன்றில் இருந்து சுமார் 45 நாட்கள் கடல் பயணம் செய்து பிரிட்டிஸ்-கொலம்பிய தீவுக்கு அருகே கனடா செல்வதற்காக பயணித்து கொண்டிருந்த போது இவர்கள் கடந்த வெள்ளி அன்று கனேடிய ரோயல் பொலிசாரினால் தடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important
-
- 4 replies
- 616 views
-
-
-
சென்னை: திமுக எம்பி்க்களுடன் இலங்கை சென்று திரும்பிய காங்கிரஸ் எம்.பிக்கள், தங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் [^] ஆகியோரை சந்தித்து தமிழர்கள் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பிக்கள் குழு 5 நாள் இலங்கை பயணம் மேற்கொண்டு முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை அளித்தது. இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள் சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ். அழகிரி, என்.எஸ்.வி. சித்தன், ஜே.எம். ஆருண் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுடன் ஆலோசனை நடத்தினர். அதில், குழு அறிக்கையை சோனியா மற்றும் பிரதமரிடம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. 'ர…
-
- 10 replies
- 987 views
-
-
தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி (18-10-2009) http://www.meenakam.com/ [படங்கள்] புலிகள் தலைவர் பிரபாகரனை தங்கள் ஹீரோ வாக பாவிக்கும் மனநிலை பலரிடத்தில் பரவி வருவது தமிழகத்தின் ஆரோக்யத்துக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறப்புக்கு பின் இலங்கையில் தமிழன் கனவு தகர்ந்துபோனது. அவர் இருந்தவரை இலங்கை தமிழர்களின் ஒட்டுமொத்த குரலுக்கு எதிரொலியாக இருந்து செயல்பட்டதால் அவருக்கு அங்குள்ள தமிழர்களின் மனதில் தனி இடமுண்டு. தமிழர்களுக்கு வாழ்க்கையை செலவு செய்ததால் உலக தமிழர்களிடத்திலும் பிரபாகரனுக்கு என்று ஒரு அந்தஸ்து இருந்து கொண்டு தான் வருகிறது. தமிழகத்தில் இருந்த …
-
- 1 reply
- 1.6k views
-
-
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு சனல் 4 வெளியிட்டதும் அதே நேரம் ஜேர்மனி நாட்டினை தளமாக கொண்டியங்கும் ஜனனாயகத்திற்கான ஊடக அமைப்பு எனும் நிறுவனத்தினால் வழங்கப்பட்டதுமான தமிழ் இளைஞர்களை சிங்கள ஆயுதப்படையினர் கண்மூடிதனமாக நிர்வாணப்படுத்தி சுடும் காட்சியினை பரிசோதனை செய்ய முற்பட்டுள்ளது. சிங்கள அரசு இந்த காட்சியினை பொய் என கட்டவிழ்த்து விட்ட பொய் ஆதாரங்களை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவில் இருக்கின்ற பிரபல சாட்சியங்களை ஆய்வு செய்யும் தொழில் நுட்ப நிறுவனத்திடம் இந்த வீடியோ நாடாவினை கொடுத்து பரீட்சித்து வருகின்றது. இந்த பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளதாகவும் அதனை உத்தியோக பூர்வமாக தாம் வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்…
-
- 4 replies
- 1k views
-
-
நாம் தமிழர் இயக்கம் மே மாதம் அரசியல் இயக்கமாக மாறுகிறது. திமுக, அதிமுகவை எதிர்த்து வெற்றி பெறுவோம். அடிக்கு அடி, உதைக்கு உதை என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் சேரலாம் என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான். நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து அதை தற்போது அரசியல் பாதைக்குக் கொண்டு சென்று வருகிறார் சீமான். அதற்கு முதல் படியாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று விளக்கக் கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார். திருவண்ணாமலையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது சீமான் பேசுகையில், திமுக, அதிமுக கட்சிகளை விட இந்த இயக்கதை வலுப்படுத்திவிட்டுத்தான் தேர்தலில் இறங்க வேண்டும். இந்த இயக்கம் திராவிட கட்சிகள் போல் செயல்படாது. முற்றிலும் வேறுபடும். மக்க…
-
- 1 reply
- 916 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கிய எரித்திரியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பெட்ரிக் கெமர்டிட்டை ஐந்து நாள் விஜயமாக இலங்கைக்கு அனுப்பி ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வவுனியா முகாம்களிலுள்ள சிறுவர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காகவே இவர் இலங்கை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் விசேடப் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியே இந்த இராணுவ அதிகாரியை இலங்கைக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அந்த ஊடகம் கூறுகிறது. குறித்த இராணுவ அதிகாரி சிறுவர்கள் நலன் அறியும் அதிகாரி அல்ல எனவும், அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவ…
-
- 0 replies
- 527 views
-
-
சிலாவத்துறை இராணுவ முகாம்களை தாக்குவதற்காக என கொண்டுவரப்பட்ட 20 கிலோ கிளைமோர் குண்டுகள், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு வகைகள்,அரிசி மாவு, சீனி போன்ற உலர் உணவுகள் ஆகியன வில்பத்து காட்டு பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிசார் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளென சந்தேகப்பட்டவர் ஒருவரிடம் பெறப்பட்ட தகவலினை அடிப்படையாக வைத்தே இவை கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 690 views
-
-
கலைஞர் குடும்பத்தினரால் 500 கோடி ரூபாவுக்கான திட்ட ஆலோசனை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இந்த திட்டம் சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரம் பெறப்படுமாம். இவ்வாறு கலைஞரும் சிதம்பரமும் கூட்டு அறிக்கை விட்டுள்ளனர். தமிழீழம் சென்ற இந்திய குழுவின் அறிக்கையினை வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாம் என சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500 கோடி கதை காற்றோடு காற்றாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை இந்திய மத்திய அரசின் இந்த ஒதுக்கீடும் ஒதுக்கீட்டுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது.இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்திய அரசு 500 கோடி ரூபா தொடர்பாக கூறிய பதில் என்னவெனில் தாம் இலங்கையிடம் கொடுக்க மாட்டோம் தாம் தான் அந்த வெல்லைத்திட்டங்களை செய்வோம் என்றன…
-
- 1 reply
- 1.3k views
-