ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படை தாக்கவில்லையாம் – சொல்கிறார் சென்னையிலுள்ள சிறீலங்கா தூதர் தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் தாக்குகிறார்கள் என்பது பொய்யான தகவல் என்று சென்னையில் உள்ள சிறீலங்கா துணைதூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறினார். தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறீலங்கா கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள சிறீலங்கா துணைதூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். பேட்டி வருமாறு:- கேள்வி: தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படை தாக்கவில்லை என்று சொல்கிறீர்கள். முன்பு தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் தாக்குவதாக சிறீலங்கா க…
-
- 0 replies
- 576 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா வலியுறுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் மீது தாக்ககுதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. கும்பலாக வந்த சுமார் 15 பேரைக்கொண்ட குழு ஒன்றே இத்தாக்குதலை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 434 views
-
-
சிறிலங்காவைச் சேர்ந்த எவரையும் அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த முடியாது எனவும், ஏனெனில் அது தொடர்பான உடன்படிக்கையில் சிறிலங்கா கைச்சாத்திடவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 507 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரின் கீழ் எந்த ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்கிக்கொள்வதற்கும் தாம் தயாராகவில்லை என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 441 views
-
-
"இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு முரணானதும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐந்து பிரதான சிறுபான்மை இனக் கட்சிகள், அனைத்துலக மனித உரிமை நியமங்களுக்கு எதிராக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசை கூட்டாகக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 377 views
-
-
"இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு முரணானதும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐந்து பிரதான சிறுபான்மை இனக் கட்சிகள், அனைத்துலக மனித உரிமை நியமங்களுக்கு எதிராக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசை கூட்டாகக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
"இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு முரணானதும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐந்து பிரதான சிறுபான்மை இனக் கட்சிகள், அனைத்துலக மனித உரிமை நியமங்களுக்கு எதிராக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசை கூட்டாகக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 384 views
-
-
"இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு முரணானதும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐந்து பிரதான சிறுபான்மையினக் கட்சிகள், சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு எதிராக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தைக் கூட்டாகக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 534 views
-
-
இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் விலகியவரும் ஈழத் தமிழர்களின் ஆதரவாளருமான 'தமிழருவி' மணியன் புதிய இயக்கம் தொடங்கவுள்ளார். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகில் அமைந்திருக்கும் பிலிம் சேம்பர் அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு 'காந்திய அரசியல் இயக்கம்' எனும் புதிய இயக்கத்தின் தொடக்க விழா நடைபெறவுள்ளது. சமூக ஆர்வலர் மதுரை ஏ.போஸ் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் இறைமுதல்வன் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கணுக்கு இயக்கத்தினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற, சட்டவாளர் அருள்மொழி வாழ்த்துரை வழங்கவுள்ளார். இயக்கம் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
எனது விசா இரத்துக்கு இந்தியாவின் மத்திய அமைச்சில் இருக்கக்கூடிய தமிழ் அமைச்சர் ஒருவரே காரணம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைப் போராளி மருத்துவர் எலின் ஷான்டர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை இதழ் வெளியிட்ட நேர்காணல் விபரம் வருமாறு: டொக்டர் எலின் ஷான்டர்... போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டொக்டர் கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார். வட அமெரிக்காவில் ஒரு மாநாட்டில், இவரது உரையைக் கேட்ட கவிஞர் வைரமுத்து, "எலின் ஷான்டர் வெள்ளைக்கார தமிழச்சி..." என்று வியந்தார்! இலங்கை அகதி முக…
-
- 7 replies
- 1k views
-
-
போர் நடைபெறும் இடங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏகமனதாக நிறைவேற்றி உள்ளது. ஏற்கனவே போர் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுவரும் சிறிலங்கா அரசுக்கு ஐ.நா.வின் இந்தத் தீர்மானம் மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஆயுத மோதல்கள் நடைபெறும் இடங்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை ஐ.நா. பொதுச் செயலாளர் நியமிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபைத் தீர்மானம் கோருகின்றது. அந்தப் பிரதிநி, மோதல் பிரதேசங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக…
-
- 1 reply
- 701 views
-
-
Tamil, Muslim party leaders call for end to forced detention [TamilNet, Thursday, 01 October 2009, 02:23 GMT] Five Tamil and Muslim party leaders in a joint communique issued Wednesday stated that "the forcible detention of hundreds of thousands of Tamil citizens of Sri Lanka in camps for Internally Displaced Persons is illegal, without basis in the Constitution and in gross violation of international human rights norms," and called for immediate action to "end to military administration and restrictions placed on civilians, and we urge the restoration of full civilian administration to facilitate return to economic and social normality." Full text of the sta…
-
- 1 reply
- 630 views
-
-
தனித் தமிழீழம் அமைய தென்னாபிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் உதவும்: அமெரிக்க டாக்டர் எலின் சான்டர் ”தனித் தமிழீழம், இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமை. தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தமிழீழம் அமைய உதவும். மற்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து இவ்விஷயத்தில் கைகோக்கும். பொறுத்திருந்து பாருங்கள்!” இவ்வாறு அமெரிக்காவில் இருக்கும் சான்டர் தொலைபேசி ஊடாக ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். டாக்டர் எலின் சான்டர்.போர்க்குணம் கொண்ட இந்தப் பெண்மணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற டாக்டர்; கூடவே மனித உரிமை போராளி! ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்த்து உலகெங்கும் கர்ஜித்துக் கொண்டே இருக்கிறார். வட அமெரிக்காவில் ஒரு மாநா…
-
- 1 reply
- 1.1k views
-
-
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இலங்கையில் இடம்பெற்ற போரின்போது ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலறி கிளின்ரன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் தெரிவித்தார் எனக் கூறப்படுவதை சிறிலங்கா அரசு ஒதுக்கித் தள்ளிப் புறக்கணித்து விட்டது. பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்காக ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என பாதுகாப்புச் சபையில் நேற்று முன்நாள் புதன்கிழமை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது உரையாற்றிய கிலறி கிளின்ரன், சிறிலங்கா- பர்மா மற்றும் பால்கன் நாடுகளில் பாலியல் வன்முறைகள், போர…
-
- 0 replies
- 601 views
-
-
வவுனியா முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் பராமரிக்கப்படும் முறை தொடர்பாக ஐ.நா. சபையால் அண்மைக்காலத்தில் தெரிவிக்கப்படும் விமர்சனங்களில் பெரும்பாலானவற்றை தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்கா தெரிவித்திருக்கின்றது. சிறிலங்காவில் கடந்த வாரம் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கேலின் முன்வைத்துள்ள பரிந்துரைகளை அரசு நிறைவேற்றும் என சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். "முகாம்களில் உள்ளவர்களின் வசதிகளுக்காக உடனடியாகச் செய்யப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் தொடர்பாக வோல்டர் கேலின் தெரிவித்திருக்கின்றார்" எனவும் அமைச்சர் சமரசிங்க ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்தார். "இது ஒரு சாதகமான அறிக்க…
-
- 0 replies
- 744 views
-
-
வவுனியா பொது மருத்துவமனையில் பணிபுரியும் உதவி மருத்துவ நிபுணரான உமாகாந்தன் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. மருத்துவர் உமாகாந்தன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை மருத்துவமனை வட்டாரங்களும், அரச மருத்துவர் சங்கத்தின் வவுனியா கிளையும் உறுதிப்படுத்தியிருக்கின்ற போதிலும் அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் அவர்களால் தெரிவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மருத்துவர் விரைவில் தனது பயிற்சி ஒன்றுக்காக விரைவில் வெளிநாடு செல்வதற்குத் திட்டமிட்டிருப்பதால் அவர் மீதான விசாரணைகளை விரைவில் பூர்த்தி செய்து அவர் மீது …
-
- 0 replies
- 568 views
-
-
யாழ் மாவட்டத்திலிருந்து 630 பேர் சிறிலங்கா பொலிஸில் இணைவு! WRITTEN BY SARA THURSDAY, 01 OCTOBER 2009 13:38 யாழ். மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கென 631 பேர் நேற்று தெவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 630 பேர் பொலிஸ் கான்ஸ்டபிள்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். முதற்கட்டத் தேர்வின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 880 பேரில் இருந்தே இவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வினூடாகத் தெரிவாகியுள்ளனர். இவர்களுள் 593 ஆண்களும், 37 பெண்களும் பயிற்சியின் பின்னர் பொலிஸ் கான்ஸ்டபிள்களாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதுடன், மேலும் ஒருவர் பொலிஸ் சாரதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சர் மாரப்பன தெரிவித்தார். பொலிஸ் சேவையில் இணைவதற்காக…
-
- 0 replies
- 828 views
-
-
(Lanka-e-News, Sep.30, 2009, 7.25PM) The Govt. told a blatant lie to the world and the Sri lankans that it has resettled 6000 refugees of the Menikfarm in their villages. They have been re located at Jaffna Kaithady and Mirisuvil, said, JVP M.P. Vijitha Herath who is also a convener for the Headquarters looking into refugee problems. Vijitha Herath disclosed this today (30) at a media briefing at a JVP headquarters at Battaramulla. Mr. Herath who stated, the refugees have not been resettled, went on to add that about 2000 have been settled on the borders of Ampara, Batticaloa and Trincomalee. About 40,000 of the Jaffna residents are still in the refugee camps. …
-
- 0 replies
- 655 views
-
-
புலிகளுக்கு வழங்கப்படும் ஆதரவினை சட்ட ரீதியானதாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக் கூடிய ஆதரவினை சட்ட ரீதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அசராங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்த வகையிலும் உதவிகளை வழங்ககக் கூடாது என ஒபாமா அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்குவதனை சட்ட ரீதியானதாக மாற்றும் முயற்சியில் அந்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு குறித்த அமைப்பு…
-
- 7 replies
- 1.5k views
-
-
வவுனியா முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பராமரிக்கப்படும் முறை தொடர்பாக ஐ.நா. சபையால் அண்மைக்காலத்தில் தெரிவிக்கப்படும் விமர்சனங்களில் பெரும்பாலானவற்றை தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்கா தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 643 views
-
-
வவுனியா பொது மருத்துவமனையில் பணிபுரியும் உதவி மருத்துவ நிபுணரான உமாகாந்தன் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
சிறிலங்காவின் சிலாபம் நகரில் தரைப்படையினரும் காவல்துறையினரும் நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 10 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 547 views
-
-
உலகத்தமிழ் மாநாடு காலத்தின் அவசியமா...? - தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு .ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டு வரும் வேளையில் முத்துவேல் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட உலகத்தமிழ் மாநாட்டை நிரந்தரமாக புறக்கணிக்க தமிழகத்திலிருந்து தமிழ்ப் படைப்பாளிகள்உணர்வாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கள இனவெறிப் பாசிசம் தனது வெறியாட்டத்தை தொடங்கிய நாள்முதல் இதுவரை இரண்டு லட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலங்கை என்னும் பருந்தின் கால்களில் அகப்பட்ட சின்னஞ்சிறு கோழிக்குஞ்சை தீர்த்து ஒழிப்பதற்கு, விரிந்து பரந்த சனநாயக நாடான இந்தியா முதல் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா வரை அனைத்துப் பயங்கரவாதிகளும்அணிவகுத்தார
-
- 4 replies
- 938 views
-
-
பிரித்தானியாவில் தமிழரின் உரிமையை நோக்கிய TLAP முதலாவது மாநாடு. நேற்றுமுன் தினம் ( 29-09-2009 ) பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர்கள் நலன் பேணும் அமைப்பாக TLAP எனும் புதிய அமைப்பின் முதலாவது மாநாடு சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழர்கள் அல்லாத வேற்று இனத்தவர்களான சட்டத்தரணிகளும் , மனிஉரிமை அமைப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு லண்டனில் உள்ள றெட்லயன் ஸ்குயர் எனும் பகுதியில் அமைந்துள்ள கொன்வே மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 19:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வினை மற்பூட் Mr. Matt Foot ( Human Rights Lawyer, Birnberg, Peirce & Partners ) அவர்கள் ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். அதன…
-
- 0 replies
- 847 views
-