ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வெள்ளிக்கிழமை, 18, செப்டம்பர் 2009 (11:20 IST) இலங்கை அரசுக்கு கலைஞர் கண்டனம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது தொடர்கதையாகி விட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க நேற்று முன் தின இரவு கடலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்களை பார்த்து பயந்த மீனவர்கள் படகை கரைக்கு திருப்பினர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் மீன்பிடி சாதனங்களை தூக்கி எறிந்து விட்டு 21 மீனவர்களை சிறைப் பிடித்து சென்றனர். அங்க…
-
- 18 replies
- 1.4k views
-
-
தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நிஷாந்த முத்துஹெட்டிகம, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நிஷாந்த முத்துஹெட்டிகம, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காவல்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்ட அவர், காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பதில் நீதவான் உத்தரவிட்டார். தேவையற்ற வகையில் மக்களை ஒன்றுகூட்டியமை, சட்டவிரோதமாக ஊர்வலம் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. நிஷாந்த முத்துஹெட்டிகமவினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டிய…
-
- 2 replies
- 1.3k views
-
-
மாவோயிஸ்டுகளின் கசிந்த ஆவணம் இந்திய மாவோயிட்டுகள் இந்திய மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களில் யுக்திகள் குறித்த தகவல்களைக் கொண்ட கசிந்த ஆவணம் ஒன்றை இந்திய அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸ்ட்டுகளின் அதியுயர் நிர்வாக பீடமான பொலிற்பீரோ இதனை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிரான யுக்திமிக்க இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டுஇ நடைமுறைப்படுத்துமாறு தமது போராளிகளுக்கு அழைப்பு விடுக்கும் மாவோயிஸ்டுகளின் இந்த 20 பக்க ஆவணம்இ தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை நிர்மூலம் செய்வதற்கு மன்மோகன் சிங் அரசாங்கம் தயாராவதாக கூறுகிறது. ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருப்பதாக இந்தியாவை குற்றஞ்சாட்டுவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆயுதங்களைக் கையளித்து விட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும் கிழக்கில் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அங்கு சுதந்திரமான நடமாட்டத்திற்கான சூழல் இல்லை. எனவே, இது குறித்து அரசாங்கம் உய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர் தயா டி. கே. கமகே கோக்கை விடுத்துள்ளார். கிழக்கின் உதயம் என்பது அரசினதும் அரச ஊடகங்களினதும் பொய்ப் பிரசாரமாகும். அங்கு எந்தவிதமான உதயம் இல்லை. மாறாக கொள்ளைகளும் காணிகளைக் கையகப்படுத்தல் வேலைத் திட்டங்களுமே நடந்தேறுகின்றன என்றும் அவர் சொன்னார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே தயா கமகே இவ்வாறு தெ…
-
- 0 replies
- 512 views
-
-
செல்வன், வவுனியா 20/09/2009, 13:25 வவுனியா வடக்கின் இருபத்தெட்டுக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள்! வவுனியா வடக்கின் இருபத்தெட்டுக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சனவரி மாத நடுப்பகுதியில் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட வவுனியா வடக்குப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான பூர்வீகத் தமிழ் மக்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் காணிகளை கபளீகரம் செய்து சிங்களவர்களிடம் வழங்கும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இவ்வாரம் வவுனியா வடக்கின் இருபத்தெட்டுக் கிராமங்களில் நூற்று ஐம்பத்தைந்து …
-
- 12 replies
- 976 views
-
-
வடக்கின் வசந்தத்துக்காக சிறிலங்கா சென்ற வேளாண் விஞ்ஞானிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் - பெரியார் திக பொதுச்செயலாளர் கைது சிறிலங்கா அரசின் வடக்கின் வசந்தத்துக்காக சிறிலங்கா சென்ற வேளாண் விஞ்ஞானிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் உட்பட 30 பேர் தமிழக காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழினத்தினை இலங்கையில் இல்லாதொழிக்கும் வகையிலான சிறிலங்கா அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்துக்காக சிறிலங்கா சென்றுள்ள தமிழகத்திலுள்ள கோவை வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி முருகேசன் தலைமையிலான குழுவினரைக்கண்டித்து பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் கோயம்பத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் முன்பாக இன்று மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பா…
-
- 0 replies
- 707 views
-
-
பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் ஜி.ரிவி. நேரடி நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. வியாழன் நள்ளிரவு தொலைக்காட்சியின் 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயா இடைக்காடர் 'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று கூற முயன்ற அவரது கருத்தை, அதை நெறிப்படுத்திய செய்தியாளர் தினேஷ் அவர்கள் வெகு புத்திசாதுரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார். திரு. தினேஷ் அவர்களின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என்றாலும், திரு தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்தியே ஆகவேண்டும். தயா இடைக்காடர் சொல்ல வந்தது போல்,…
-
- 28 replies
- 2.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் நெருங்கிய நண்பர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க மேற்கொண்ட முயற்சியின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குமரன் பத்மநாதனுக்கு சொந்தமான கப்பல் ஒன்றின் பிரதான பொறியியலாளராக குறித்த சந்தேக நபர் கடமையாற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரட்னசேகரம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சிங்கப்பூரிலிருந்து தமது உறவினர்களை பார்க்கும் நோக்கில் இலங்கைக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் விசாரணைக…
-
- 0 replies
- 1.4k views
-
-
வேதனையான ஓர் கால கட்டத்தில் தாம் வாழ்ந்து வருதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் தனியார் பாடசாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தின் பல சரத்துக்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு உடைத்தெறியப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 1.2k views
-
-
-
இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக பக்க சார்பான விசாரணை தேவை என்ற ஐக்கியனாடுகள் சபையின் வேண்டுதலினை மகிந்த அரசு புறக்கணித்துள்ளதாக ஐ. நா சபையின் மனித உரிமைகள் மற்றும் படுகொலைகள், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தாம் விடுத்துள்ள கோரிக்கைகளில் முறையான பதிலை தராது நீண்ட மெளனம் காத்து வருவதன் மூலம் அவர்கள் எமது வேண்டுகோளை ஏற்கவில்லை என்றும் புறக்கணிப்பதாகவே தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படையினரால் போரின் இறுதிப்பகுதியில் பல கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இதற்கான ஆதாரங்கள் சில ஊடகங்கள் வெளியி…
-
- 0 replies
- 682 views
-
-
கருணா காயம் ???? சிறிபதி சூரியாராச்சி....... கருணா....... ????????
-
- 25 replies
- 3.9k views
-
-
மலையக யுவதிகள் சிங்கள இனவாதிகளினால் தொடர்ந்து பாலியல் வல்லுறவு ,கொலைக்கு உள்ளார்கள். Two Up-Country Tamil girls reported missing in Colombo [TamilNet, Saturday, 19 September 2009, 12:43 GMT] Two Up-Country Tamil girls who were brought to Colombo from Maskeliya in Nuwara Eliya district as domestic aids are reported missing. The parents of the two girls have lodged a complaint with P. Radakrishnan, deputy vocational and technical training minister, who represents the Upcountry People’s Front (UPF). The girls, 19-year-old Muniyandi Meghana and Shakthivel Sangeetha, were brought to Colombo seven months ago by an agent and handed over to a house at Battaramulla,…
-
- 11 replies
- 1.4k views
-
-
படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்து பெற்றுத் தந்த வெற்றியைத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு அனைத்துலக சக்திகளுடன் இணைந்து சிலர் சதி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்த முயற்சிகளுக்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-
-
முட்கம்பிகளால் சுற்றி வளைக்கப்பட்ட முகாம்களையும் குண்டுவீச்சுக்களால் இரத்த ஆறாக ஓடிய கடற்கரையையும் பார்த்த பின்னர் இவ்வாறான ஒரு அழைப்பை ஏற்பது என்பது சாத்தியமானதல்ல ‐ தமிழாக்கம் GTN ஐநாவின் 38வது மாடியில் மறுப்பும் பிஸ் போல்ஸ் உம் கொண்ட ஒரு இரவாக இருந்தது அது. அந்த 38வது மாடி அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் வாடகைக்குப் பெற்று இப்போது ஏழு வருடங்களாகிறது. இலங்கையின் ஐநாவுக்கான புதிய தூதுவர் பாலித கோகன ஐநா பிரதிநிதிகளை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய சிப்ஸ்ஸையும் பிஸ் போல்ஸ்ஐயும் உண்ணுமாறு அவர் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ரெட் வைனையோ அல்லது வைட் வைனையோ அல்லது ஒறேஞ் ஜுஸையோ பருகுமாறும் அவர் வற்புறுத்திக் கொண்டிருந்தார். வவுனியாவிலுள்ள முட்கம்பிகள…
-
- 0 replies
- 1k views
-
-
மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. எனினும், இந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகளுக்கான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வானொலி சேவை ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இ…
-
- 0 replies
- 593 views
-
-
பாதுகாப்பு அச்சுறுத்தலினால் இரு மணி நேரத்தை விமான நிலையத்தில் கழித்த சந்திரிகா-சென்னை இடைத்தங்கலும் ரத்து வீரகேசரி நாளேடு 9/21/2009 9:11:43 AM - முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சிறிது நேரம் சென்னையில் தங்கியிருப்பதென எடுத்த தீர்மானத்தை இடைநடுவில் கைவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார். அவர் கொழும்புக்கு திரும்புவதற்கு முன் வெள்ளிக்கிழமை மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறாமல் விமான நிலையத்திற்குள்ளேயே சுமார் 2 மணித்தியாலங்கள் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கேரளாவிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்ற திருமதி குமாரதுங்க கொழும்பு திரும்பும் வழியில் சென்னை ஹோட்டல் ஒன்றில் சிறிது நேரம் தங்கியிருக்க…
-
- 0 replies
- 551 views
-
-
திங்கட்கிழமை, 21, செப்டம்பர் 2009 (12:1 IST) ராஜீவ் காந்தி கொலை கைதி நளினி உண்ணாவிரதம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், நளினி ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி இன்று (21.09.09) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி என்னை சந்தித்து பேசுகையில் மன்னித்துவிட்டதாக கூறினார். உயர்நீதிமன்றமும் என்னுடைய விடுதலை குறித்து கமிட்டி ஒன்றை அமைக்கக் சொல்லி அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அரசு கமிட்டி அமைக்க காலம் கடத்தி வருகிறது. சிறை …
-
- 1 reply
- 502 views
-
-
“நாட்டுக்கு எதிராகத் தடையுத்தரவு பெறும் நோக்கில் சிலர் செயற்படுகின்றனர்; எமக்குக் கிடைக்கும் கடனுதவிகளை நிறுத்த முற்படுகின்றனர். தமிழர்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் சுதந்திரம் இல்லை என்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகைகளைப் பார்த்தால் ஊடகச் சுதந்திரம் இருக்கின்றதா? இல்லையா? என்பதனைப் புரிந்து கொள்ள முடியும்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக நாங்கள் செய்த போராட்டத்தை மற்றும் அப்பாவி மக்களை மீட்க மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையை சர்வதேசத்தின் முன்நிலையில் தவறான முறையில் சித்திரிப்பதற்கு ஒரு குழு முயற்சிக்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற காலி மாவட்டத்தின் இளைஞ…
-
- 0 replies
- 676 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுக விஸ்தரிப்புப் பணிகளுக்காக கருங்கற்கள் விநியோகத்தின்போது ஒரு தொன் கருங்கல்லுக்கு 25 ரூபா தரகுப் பணமாக தேச நிர்மாண அமைச்சருக்கு சென்றவடைவதாக தகவல்கள் கசிந்துள்ளன. துறைமுக விஸ்தரிப்புப் பணிகளுக்காக விநியோகிக்கப்படும் ஒரு தொன் கருங்கல் 525 ரூபாவிற்கே வழங்கப்படுகிறது. இதில் 500 ரூபாவை விநியோகஸ்தர்எடுத்துக் கொள்வதுடன் 25 ரூபா அமைச்சரக்கு தரகுப் பணமாக வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக விஸ்தரிப்புப் பணிகளுக்கான திட்டமிடலுக்கு அமைய 12 மில்லியன் தொன் கருங்கற்கள் தேவைப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கமைய அமைச்சருக்கு தரகுப் பணமாக 300 மில்லியன் ரூபா கிடைக்கின்றது. துறைமுக விஸ்தரிப்புப் பணிகளுக்கான கருங்கற்கள் களுத்துறைப்பிரதேசத்திலிருந
-
- 0 replies
- 632 views
-
-
'சனல் - 4' வெளியிட்ட தமிழர் படுகொலை காணொலி குறித்து சிறிலங்கா அரசு நடத்திய விசாரணைகள் சுயாதீனமானவையோ பக்கச்சார்பு அற்றவையோ இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 390 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் அமைப்புக்களில் உள்ள கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கையில் வாழும் இந்துக்களை ஒழித்துக் கட்டுவதே சிறிலங்கா அரசின் குறிக்கோளாகும் என்று விசுவ இந்து பரிசத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 700 views
-
-
விக்ரம், கொழும்பு 20/09/2009, 19:26 மூன்று தசாப்தகால யுத்தத்தில் 26,000 சிறீலங்கா படையினர் பலி! மகிந்த ராஜபக்ச தகவல்! கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில் இருபத்தாறாயிரம் (26,000) படையினர் பலியாகியிருப்பதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் வைப்பக அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பொழுதே இவ்வாறு சிறீலங்கா அதிபர் கூறினார். இவர்களை விட, ஐயாயிரம் படையினர் உடல் அவயங்களை இழந்து அங்கவீனர்களாகியிருப்பதாகவு
-
- 4 replies
- 1.1k views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை நீண்ட காலமாக தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை சிறிலங்காவிற்கு இந்திய அரசு வெளிப்படுத்தி உள்ளது. அத்துடன், மீள்குடியமர்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்படியும் அது அரசைத் தூண்டி உள்ளது. புதுடில்லியின் கவலைகள் இரு வெவ்வேறு வழிகளில் கொழும்புக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கி
-
- 1 reply
- 346 views
-