Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செய்தியாளர் கயல்விழி 28/08/2009, 02:16 ஐக்கிய இராட்சியம் மீண்டும் ஐக்கிய நாடுகள் ஊடாக சிறீலங்காவுக்கு உதவி பிரித்தானியா ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான செயற்பாடுகள் ஒருங்கிணைப்பு மையத்தின் ஊடாக சிறீலங்காவில் நடைபெற் வரும் மனிதாபிமான பணிகளுக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது. முதலில் 75000 பவுண்கள் இவ் அமைப்புக்கு வழங்கப்படவுள்ளதாகவும் இப் பணத்தின் பெரும் பகுதி ஐக்கிய நாடுகளின் தகவல் முகாமை மையத்தின் தோவைக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பதிவு

  2. கனடாவில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. சிறிலங்காவுக்கு சீனா வழங்கிவரும் அனைத்து வகையான உதவிகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவற்றை நிறுத்தக்கோரியும் சீன தூதரகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. கனடிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று முன்நாள் புதன்கிழமை பிற்பகல் 3:00 மணி தொடக்கம் இரவு 8:00 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு சீன மக்கள் குடியரசினது நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்தனர். சிறிலங்காவுக்கு சீனா பெருமளவான கனரக ஆயுதங்களையும் மற்றும் பல பொருளாதார, இராஜதந்திர உதவிகளையும் மேற்கொண்டு பெருமளவான தமிழ் இன அழி…

    • 0 replies
    • 261 views
  3. திருகோணமலை மாவட்டம் வெருகலில் 75 முஸ்லிம் குடும்பங்கள் கடந்த 13 ஆம் நாள் மீளக்குடியமர்த்தப்பட்டதாக அரசாங்கம் 'அரசியல் கண்காட்சி' ஒன்றை நடத்திய போதும் ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் அந்த மக்களை அவர்களது இடங்களில் இருந்து துரத்தியடித்து விட்டார் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் அப்துல் மஜித் தலைமையில் முஸ்லிம் குடும்பங்களை வெருகலில் மீளக்குடியமர்த்தும் விழா கோலாகலமாக நடைபெற்றது. வெருகல் பிரதேச செயலரும் அப்பகுதி மதகுருவும் அதில் கலந்துகொண்டிருந்தனர். "ஆனால் 5 நாட்களின் பின்னர் இந்த அரசியல் கண்காட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் ஈச்சிலம்பற்று பிரதேச செயலரால் அவர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளார்கள் என எண்ணுகின்ற…

    • 0 replies
    • 356 views
  4. வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதில் தாமதமாவதற்கு அங்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதே காரணம் என சிறிலங்கா அரசு கூறுவதை ஏற்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அத்துடன் 70 விழுக்காடு பிரதேசம் சுத்திகரிக்கப்பட்ட பிரதேசம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னிப் பிரதேசம் படையினரால் மீட்கப்பட்டபோதே பெருமளவு நிலப்பரப்பு சுத்திகரிக்கப்பட்டு விட்டது என, மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவர் மனோ கணேசன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். சிறிலங்காப் படையினர் முன்னேறும் போதே கண்ணிவெடிகளை அகற்றியபடிய…

    • 0 replies
    • 300 views
  5. தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியமை தொடர்பில் சிறிலங்கா தனது அழுத்தமான எதிர்ப்பினை பிரித்தானியாவுக்கு தெரிவிக்க உள்ளது. சிறிலங்காவின் நற்பெயரைச் சிதைத்துள்ளதுடன் அவமானத்தையும் அந்தக் காணொலி ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, இராஜதந்திர ரீதியாக இந்த விவகாரத்தை பிரித்தானியாவுடன் சிறிலங்கா அரசு கையாளும் எனத் தெரிவித்தார். பிரித்தானியாவின் இரண்டாவது பெரிய நிலையமான 'சனல் - 4' தொலைக்காட்சி, சிறிலங்காவின் நற்பெயரைத் தகர்த்துவிடக்கூடிய வகையில், படைத்துறை சீர…

    • 0 replies
    • 260 views
  6. புலிகளின் போரியல் நுட்பங்களைஅறிவதற்கு விரும்பும் வல்லரசுகள் – கபிலன் விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற சிறிலங்கா அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும்-பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது. இதுகுறித்து சிறிலங்காயின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. பிரித்தான…

  7. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை கண்காணிப்பாளர் லக்ஸ்மன் கூரே, புலிச் சந்தேக நபர்கள் பலரை தடுப்புக்காவலில் இருந்து விடுவித்துள்ளார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தடுப்புக் காவலில் இருந்த புலிச் சந்தேக நபர்களை விடுவிப்பதற்காகவும் அவர்களது நலன்களைக் கவனித்துக் கொள்வதற்காகவும் கூரேக்கு விடுதலைப் புலிகளால் பெருமளவு பணம் கொடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த மே மாதம் புலிகளின் தலைமை அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னர் வரை இது நடைபெற்று வந்துள்ளது. கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அரச தலைவர் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளின் …

    • 0 replies
    • 290 views
  8. புலிகள் வான்படையை நிர்மாணித்து அதன் முதற்பறப்பை தலைவர் பிரபாகரன், கஸ்ரோ, பொட்டு, ஜெயம், தீபன், விதுர்ஷா, துர்க்கா, தமிழ்ச்செல்வன் போன்ற தளபதிகள் பார்வையிடுவதை படத்தில் காணமுடிகின்றது. இங்கு காணப்படும் படத்தில் உள்ள சிலின் ரக விமானம் அதன் உண்மையான நிறத்தில் காணப்படுவதையும் அவ்விமானம் கட்டுநாயக்கவில் வீழ்ந்து கிடந்தபோது இராணுவ சீருடையை ஒத்த நிறம் தீட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதே நேரம் இவ்வாறான விமானம் 10 எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கே.பி தெரிவித்தாக வார இறுதி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. உலகில் உள்ள இயக்கங்களுள் தமக்கென வான்படையை கொண்டிருந்த அமைப்பாக புலிகள் இயக்கம் தன்னை இனம் காட்டிக்கொண்டிருந்ததுடன், புலிகளி…

    • 49 replies
    • 10.8k views
  9. அத்துடன் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அது கேட்டுள்ளது. தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்படும் காணொலிக் காட்சிகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து மனித உரிமைகள் காப்பகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பில் காப்பகம் விடுத்த அறிக்கை விவரம் வருமாறு: இலங்கை போரின்போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, ஊடகங்களில் வெளியிடப்பட்ட கைதிகள் சிலரை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் காப்பகம் தெரிவித்…

    • 0 replies
    • 496 views
  10. சிறிலங்காவில் இடம்பெற்ற போர்ச் சட்ட விதி மீறல்கள் குறித்து விசாரணை நடத்த அனைத்துலக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும்படி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடமும் சபையின் ஏனைய உறுப்பினர்களிடமும் மனித உரிமைகள் காப்பகம் வலியுறுத்தி உள்ளது. அத்துடன் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அது கேட்டுள்ளது. தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்படும் காணொலிக் காட்சிகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து மனித உரிமைகள் காப்பகம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பில் காப்பகம் விடுத்த அறிக்கை விவரம் வருமாறு: சிறிலங்கா போரின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருக்க…

    • 0 replies
    • 557 views
  11. பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க வீதி வழியாக வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு வருகையில், ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ உலங்குவானூர்தியில் நாடாளுமன்றத்திற்கு வருகின்றமை குறித்து ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற ஆளும் கட்சியின் கட்டிடத்தொகுதியில் இதுகுறித்து இரகசியப் பேச்சுவார்த்தைகளையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக சக கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவரே இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். பசில் ராஜபக்~ உலங்குவானூர்தியில் நாடாளுமன்றத்திற்கு வருகின்றமை குறித்து இந்த நபர் தொலைபேசியில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை அழைத்து இந்த விடயம் குறித்து கூறிய போது அதற்குப் பதிலளித்த…

    • 3 replies
    • 1.9k views
  12. திருகோணமலை மாவட்டம் வெருகலில் 75 முஸ்லிம் குடும்பங்கள் கடந்த 13ஆம் நாள் மீளக்குடியமர்த்தப்பட்டதாக அரசாங்கம் ‘அரசியல் கண்காட்சி” ஒன்றை நடத்திய போதும் ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் அந்த மக்களை அவர்களது இடங்களில் இருந்து துரத்தியடித்து விட்டார் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் அப்துல் மஜித் தலைமையில் முஸ்லிம் குடும்பங்களை வெருகலில் மீளக்குடியமர்த்தும் விழா கோலாகலமாக நடைபெற்றது. வெருகல் பிரதேச செயலரும் அப்பகுதி மதகுருவும் அதில் கலந்துகொண்டிருந்தனர். ‘ஆனால் 5 நாட்களின் பின்னர் இந்த அரசியல் கண்காட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் ஈச்சிலம்பற்று பிரதேச செயலரால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்

    • 0 replies
    • 540 views
  13. வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதில் தாமதமாவதற்கு அங்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதே காரணம் என சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை ஏற்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அத்துடன் 70 விழுக்காடு பிரதேசம் சுத்திகரிக்கப்பட்ட பிரதேசம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னிப் பிரதேசம் படையினரால் மீட்கப்பட்ட போதே பெருமளவு நிலப்பரப்பு சுத்திகரிக்கப்பட்டு விட்டது என, மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவர் மனோ கணேசன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். சிறிலங்காப் படையினர் முன்னேறும் போதே கண்ணிவெடிகளை அகற்ற…

    • 0 replies
    • 482 views
  14. இலங்கையின் வடபகுதியில் விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை இந்தியா அமைக்கத் திட்டமிட்டு உள்ளதாக அரச உயர் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. வடக்கு மாகாணத்தில் விவசாய மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு இந்த நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் வாரத்தில் சிறிலங்கா வரும் இந்திய விவசாயத்துறை நிபுணர்கள், நிறுவனத்தை அமைப்பதற்கான செயல் திட்டத்தை ஆரம்பிப்பார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட உள்ளது. அடுத்த பருவ காலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக விதைகளையும் நாற்றுக்களையும் வழங்குவதற்கும் இந்தியா திட்டமிட்டுள்ளது. …

    • 0 replies
    • 707 views
  15. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 27/08/2009, 22:08 வன்னி நிலப்பரப்பில் 85 விழுக்காடு நிலப்பரப்புகளை அபகரிக்க அரசாங்கம் சூழ்ச்சி - மங்கள சமரவீர வன்னி மக்களுக்குச் சொந்தமான 85 வீத நிலப்பரப்புக்களை அபகரிக்கும் சூழ்ச்சித்திட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என சிறீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார். இன்று சிறீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வன்னி நிலப்பரப்புகளில் சிங்களவர்களை சிறீலங்கா அரசாங்கம் குடியேற்றி வருகின்றது. இது எங்கே போய் முடியப் போகின்றது என்பது சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வ…

  16. ஐந்து கடலோர மாவட்டங்களில், ஐந்தாயிரம் விசைப்படகுகள் வைத்திருக்கும் ஐந்து லட்சம் மீனவர்கள் திடுதிப் என்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டு, மத்திய-மாநில அரசுகளை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமையன்று தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டணத்தில் கூடிய நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர்களும், பிரதிநிதிகளும் ஒருமனதாக முடிவெடுத்து, காலவரையற்ற இந்த மாபெரும் மீன்பிடித் தொழில் நிறுத்தத்தை அறிவித்து, கடந்த சனிக்கிழமை முதல் அதனைச் செயல்படுத்தியும் விட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள இந்த ஐந்து மாவட்ட மீனவர்களுமே மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதிய…

  17. வவுனியாச் செய்தியாளர் கோபி 27/08/2009, 21:59 வவுனியாவில் அரச அதிகாரிகள் தங்கும் விடுதிகள் மீது கல் வீச்சு வவுனியாவில் அமைந்துள்ள அரச திணைக்கள அதிகாரிகளின் விடுதிகள் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு 11.16 மணியளவில் வவுனியா உள் வீதியில் அமைந்துள்ள அரச அதிகாரிகள் தங்கும் அரச விடுதிகள் இலக்கு வைத்து கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனைத்துலகத் தன்னார்வ நிறுவனத்தின் பெயர்ப்பலகை, கச்சேரி, நீதிமன்றம் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் வசிக்கும் வீடுகளை இலக்கு வைத்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வவுனியா காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல் வீச்சை நடத்தியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் சிறீலங்காக்…

  18. வணங்காமண் நிவாரணப் பொருட்களை வெளியேற்றுவதற்கு 6.5 மில்லியன் ரூபா தேவை - அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் செஞ்சிலுவை சங்கம் வீரகேசரி நாளேடு 8/27/2009 9:42:22 PM - கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கும் கொலராடோ கப்பலில் எடுத்துவரப்பட்ட நிவாரணப் பொருட்களை அங்கிருந்து வெளியகற்றுவதற்காக சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், துறைமுக அதிகார சபைக்கு 6.5 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிரவாரண பொருட்களை விநியோகிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார். இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர், இன்றை…

  19. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 27/08/2009, 18:19 இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது - வைகோ இலங்கையின் சிங்கள கொலை பாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது என வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ விடுத்து அறிக்கை வருமாறு: இலங்கையின் சிங்கள கொலை பாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது. …

  20. சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாக பல காலமாக மேற்கொள்ளப்படும் மறுதலிப்புக்களின் மத்தியில், சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்னும் அமைப்பினால் பத்திரப்படுத்தப்பட்ட தமிழ் மக்களைச் சிறீலங்கா அரசபடைகள் மிகக் கொடூரமாகக் கொலைசெய்யும் ஒளிப்பதிவுக் காட்சியை லண்டனைத் தளமாகக் கொண்ட ‘சனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்டிருக்கும் ஒளிப்பதிவுக் காட்சியானது தமிழர்களிற்கு இழைக்கப்படும் கொடூரங்களிற்கான வெளிப்படையான நேரடிச் சாட்சியாக அமைகின்றது. இவ்வொளிப் படத்தில், உடைகள் களையப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, அடித்து உதைத்து சுடப்பட்டு எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வேளையில் சிறீலங்கா இராணுவத்தினர் சிங்களத்தில் கதைத்து சிர…

  21. சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் நடிகர் விஜய். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது நெட்வொர்க்கை பலப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியில் உள்ளார். இ…

  22. வியாழக்கிழமை, 27, ஆகஸ்ட் 2009 (18:22 IST) இலங்கை தமிழர்களின் உரிமைகளை காவு கொடுத்து விட்டது காங்கிரஸ்:நாஞ்சில் சம்பத் பேச்சு மதுரை கோரிப்பாளையத்தில் ம.தி.மு.க. 2-ம் பகுதி இளைஞரணி சார்பில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் பகுதி இளைஞரணி செயலாளர் புகழ்முருகன் தலைமையில் நடந்தது. இவ்விழாவில் கலந்துகொண்ட மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், ’’இன்றைக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கை தமிழர்கள் பிரச் சினையில் பச்சை துரோகம் செய்து விட்டது. இன்னும் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக இல்லை. சித்ரவதை செய்து இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்கிறார்கள். தமிழர்கள் இனத்தையே முற்றிலும் அழிக்க இலங்கை அரசு தனி ஆவர்த்…

  23. வவுனியா, மன்னார் சிறுவர்,முதியோர் பராமாரிப்பு இல்லங்களில் உள்ளோர் மதம் மாறும் நிலை: [Tuesday, 2009-08-25 06:05:22] வவுனியா முகாம்களில் உள்ள வன்னி மக்களில் உறவுகளை இழந்த பிள்ளைகள் பராமாரிப்பதற்கான அனுமதிகளை அரச சிறுவர் பராமரிப்பு திணைக்களம் தற்போது வழங்காத போதிலும், சில உதிரியான கிறிஸ்தவ போதகர்களுக்கும் பெளத்த மதத்தினருக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் நிதி பெறும் நோக்குடன் ஏற்கனவே பதிவுகளுடன் குறைந்தளவான பிள்ளைகளை பராமரித்து வந்தவர்கள் தற்போது முகாம்களிலிருந்தும் அதிகளவான பிள்ளைகளை எடுத்து செல்கின்றனர். இவ்வாறாக பராமரிக்கப்படும் சிறார்கள், முதியோர்கள் கட்டாயமாக மத போதனைகளில் கலந்து கொள்ளவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகின்றனர்.…

  24. சோதிடத்தின்படி செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாது, நாட்டுக்கும் கெட்ட காலமாம் அனைவரையும் ஒன்றுபடக் கோருகிறார் :மேர்வின்சில்வா: Thursday, 27 August 2009 09:53 AM (BST) சோதிடத்தின்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாது, நாட்டுக்கும் கெட்ட காலம் ஏற்படப் போவதாகவும் இந்த நிலைமையில், பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், ஆபத்தான பலன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மலிக் சமரவிக்ரமவிடம் தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கார்டன் விடுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் …

  25. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 27/08/2009, 12:26 சனல் 4 தொலைக்காட்சியில் வெளிவந்த காணொளி புனையப்பட்டது என்கிறார் - பாலித்த கோகண இலங்கையில் நிர்வாணமான முறையில் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் தமிழர்களை சிறீலங்காப் படையினர் சுட்டுக்கொல்லும் கோரக் காட்சியை காணொளி மூலம் பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சம்பவத்தை சிறீலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. இதுகுறித்து சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கோகண பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய கருத்துரையில்: இக்காணொளிக் காட்சியானது ஒரு மோசமாக புனையப்பட்ட ஒன்று. காணொளியை வெளியிட்ட சனநாயகத்துக்கான செய்தியாளர்கள் என்ற அமைப்பு ஒன்று உள்ளதை நாங்கள் ஒருபோதும் அறிந்ததில்லைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.