Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறை எங்களை சிதைக்கவில்லை; செதுக்கி இருக்கிறது இளைஞர்களே, சிறை செல்ல அஞ்சாதீர்! – இந்திய இராணுவ வாகனத்தை தாக்கிய கோவை.இராமகிருட்டிணன்ஆக. 18 அன்று சென்னையில் நடந்த இராணுவ வாகனங்களை தாக்கிச் சிறை சென்ற தமிழுணர்வாளர்களுக்கான பாராட்டுக் கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி விடுதலையான பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் ஆற்றிய உரை. மே 2 ஆம் தேதி சேலத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு ஒரு தகவல் வருகின்றது. இராணுவ வாகனங்களில் ஆயுதம் செல்கின்றது. நாங்கள் தடுத்துப் பார்த்தோம்; நிறுத்தவில்லை. எப்படியாவது தடுக்க வேண்டும். அது ஈழத்துக்கு கொச்சி வழியாக செல்கின்றது என அறிகின்றோம் என்று சொன்னார்கள். எங்களுக்கு வேறு சிந்தனையே வரவில்…

  2. வன்னி தடுப்பு முகாம்களுக்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் சுமார் 600 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 360 views
  3. சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட மோதல்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றபோது, புலிகளுக்கு ஆதரவாக செய்திகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து மருத்துவர்களில் நால்வர் இன்று பிணையில் விடுதலை செய்யப்படடுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியை படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியா வந்தபோது மே மாதத்தில் கைது செய்யப்பட்ட இவர்கள் கடுமையான விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை பத்து லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட மருத்துவ அதிகாரி தங்கமுத்து சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அதிகாரி டி.பி.சண்முகராஜா மற்றும் ம…

    • 1 reply
    • 390 views
  4. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சில தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துவது மற்றும் அவருடன் இணைந்து அறிக்கைகள் வெளியிடுவது என்பவற்றுக்கு மேலாக ஐக்கிய நாடுகள் சபை காத்திரமாகச் செயற்படவேண்டும் என இலங்கை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  5. ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி பிரசாத் காரியவாசம் இந்தியாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 365 views
  6. வவுனியாச் செய்தியாளர் கோபி 25/08/2009, 14:43 செட்டிக்குள தடுப்பு முகாமில் நாளாந்தம் தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தல் - பி.பி.சி சிங்கள சேவை வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் செட்டிக்குளம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் நாளாந்தம் தமிழர்கள் வெள்ளைவான் கும்பலினால் கடத்தப்படுவதாக பி.பி.சி யின் சிங்கள சேவையான 'சந்தேசிய' தெரிவித்துள்ளது. இதுகுறித்து எதிலி ஒருவரின் கருத்துக்களை உள்வாங்கி இச்செய்தியை சந்தேசிய வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்: கடத்தல் காரர்கள் டொல்பின் ரக சொகுசு சிற்றூர்தியில் வந்து தமிழர்கள் கடத்திச் செல்லப்படுகின்றனர். குறிப்பாக நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று தமிழர்கள் இவ்வாறு கடத்தப்படுகின்றனர். வெள்ளைவான் வந்தத…

    • 2 replies
    • 673 views
  7. வன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் படையினரால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 சதுர கிலோமீற்றர் பரப்பளவையே சுத்திகரிக்க முடிகிறது என 'சர்வாத்ரா' அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 305 views
  8. எதிர்வரும் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து தமது கட்சி எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 304 views
  9. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலை தொடர்பான அவரது மெய்ப்பாதுகாவலரான காவலர் தர்மசிறி பெரேரா நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 343 views
  10. வன்னிப் படையெடுப்பை நடத்திய சிறிலங்காப் படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 828 views
  11. மோதல்களால் இடம்பெயர்ந்த 300,000ற்கும் அதிகமானவர்கள் வவுனியாவிற்கு வருகை தந்திருப்பதால் வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடம்பெயர்ந்த மக்களுக்கு 3 உணவுப் பொதிகளை வழங்கும் ஒப்பந்த தாரருக்கு ஒவ்வொரு பொதிக்கும் 130 ரூபா வீதம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. "கடந்த எட்டு மாத காலங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 18.7 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொருள்களை நான் வழங்கி வருகிறேன்" என வவுனியாவைச் சேர்ந்த உணவு விநியோகத்தரான பியால் ஜெயசூரிய பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இடம்பெயர்ந்த 20,000 பேர் வவுனியாவிற்கு வந்தபோது உத்தியோகபூர்வமான 37 ஒப்பந்ததாரர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி வந்ததாகவும், த…

  12. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கல்விக் கூடங்களில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியும் ஒன்றாகும். இன்று இக்கல்லூரி இலங்கையினதும் வட இலங்கையினதும் தேசிய உணர்வு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் 170 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பிரசித்தமானது.கல்வி என்பது இடையறாத படிப்பும், தவறக்கூடாத பரீட்சை சித்தியும் என்று இயங்கும் யாழ்ப்பாணக் கல்விச் சூழலில் விளையாட்டு சமூக ஊடாட்டம் ஆகியவற்றினூடாக மாணவிகளின் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பண்பு யாழ்.வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரியின் பாரம்பரியங்களிலொன்றாகும். மாணவிகளின் தன்னம்பிக்கையுடையவர்களாய், செல்லுமிடங்களில் செல்வாக்குடையவர்களாய்ப் பழகக்கூடிய ஒரு பண்பை இக்கல்லூரி வளர்த்து வந்துள்ளது. …

  13. பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்று‌க் குவித்துவிட்டு, இனப் படுகொலை, போர் குற்றம், மானுடத்திற்கு எதிராக குற்றங்கள் என்று சர்வதேச சமூகத்தால் குற்றம் சாற்றப்பட்டிருக்கும் சிறிலங்க அரசை தனது ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் சரியாக அடையாளம் காட்டியுள்ளார் பலித கோஹனா! சிறிலங்க அரசின் அயலுறவுச் செயலராக இருந்த பலித கோஹனாவின் ‘திறனை’ மெச்சி அவரை ஐ.நா.விற்கான நிரந்தரத் தூதராக நியமித்துள்ளார் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச. கொழும்புவில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் நாளிதழிற்கு அளித்த பேட்டியில், "வரலாற்றைப் பாருங்கள், போரில் தோற்றவர்கள்தான் போர் குற்றங்கள் புரிந்ததாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்" என்று பலித கோஹனா கூறியுள்…

  14. தமிழகச் செய்தியாளர் அகரவேல் 25/08/2009, 19:52 தமிழினத்திற்கு பெரும் துரோகம் செய்தவர்களை வரலாறு மன்னிக்காது - வைகோ தமிழ் இனத்திற்கு பெரும் துரோகம் செய்தவர்களை வரலாறு மன்னிக்காது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முட்கம்பி வேலிக்குள் 3 இலட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் அடைப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் பட்டினியால் வாடுகின்றனர். இளைஞர் யுவதிகள் பெரும் வதைகளுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான கொடுமை உலகில் வேறு எந்தவொரு இனத்திற்கும் ஏற்பட்டதில்லை. இங்கேயுள்ள தமிழின உணர்வாளர்கள் ஈழத் தமிழர்களுக்…

  15. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/08/2009, 14:56 எரித்திரியாவில் சிறீலங்காத் தூதரகம் ஒன்றை நிறுவத் தீர்மானம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பை துடைத்தழிப்பதற்கு எரித்திரியாவில் தூதரகம் ஒன்றை சிறீலங்கா அரசு நிறுவ உள்ளது எனத் தெரியவருகிறது. எரித்திரியா உட்பட சில நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் செல்வராசா பத்மநாதன் வழங்கியுள்ளார். எரித்திரியா சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களை இடம்பெறுவதாகவும் இந்த நிலையில் தூதரகம் ஒன்றை அங்கு அமைக்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு

  16. தமிழகச் செய்தியாளர் அகரவேல் 25/08/2009, 20:05 சிறீலங்காவின் தற்காப்புக்கே ஆயுதங்களை வழங்கினோம்! புலிகளை அழிப்பதற்கு அல்ல! - பல்லம் ராஜு சிறீலங்காவின் தற்காப்புகே ஆயுதங்களை வழங்கினோம் என இந்தியாவின் பாதுகாப்புதுறையின் துணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியுள்ளார். சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் நேற்று திங்கட்கிழமை "பீஷ்மா' ரக டாங்கிகளை இராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் உரையாற்றுகையில்: பீஸ்மா ரக பீரங்கிகளை உருவாக்கியுள்ளது உள்நாட்டுத் தொழில்நுட்பத்துக்கு ஒரு மைல் கல்லாகும். இத்தகைய உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் இன்னும் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும். …

  17. சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை “நமது நோக்கு” என்ற ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது. சிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத…

  18. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்று‌க் குவித்துவிட்டு, இனப் படுகொலை, போர் குற்றம், மானுடத்திற்கு எதிராக குற்றங்கள் என்று சர்வதேச சமூகத்தால் குற்றம் சாற்றப்பட்டிருக்கும் சிறிலங்க அரசை தனது ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் சரியாக அடையாளம் காட்டியுள்ளார் பலித கோஹனா! சிறிலங்க அரசின் அயலுறவுச் செயலராக இருந்த பலித கோஹனாவின் ‘திறனை’ மெச்சி அவரை ஐ.நா.விற்கான நிரந்தரத் தூதராக நியமித்துள்ளார் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச. கொழும்புவில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் நாளிதழிற்கு அளித்த பேட்டியில், “வரலாற்றைப் பாருங்கள், போரில் தோற்றவர்கள்தான் போர் குற்றங்கள் புரிந்ததாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்” என்று பலித கோஹனா கூறியுள்…

  19. யாழ்ச் செய்தியாளர் சிறீதரன் 24/08/2009, 20:12 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது கத்திக்குத்து யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து இலக்காகியவர் என.சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாளாத்தில் வைத்து மாணவன் ஒருவரால் இவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கத்திக்குத்துச் சம்பவத்தின் பின் மாணவன் ஒருவர் தப்பியோடியதாகவும் அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. பதிவு

    • 4 replies
    • 1.4k views
  20. அரசாங்கத்தின் ஊதுகுழல்களான தேசிய ரூபவாஹினி மற்றும் ஐ.ரி.என். சுயாதீன ஆகிய தொலைக்காட்சி சேவைகளில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் படங்களுடன் ஒளிபரப்பான பாடல்கள் மேலிடத்திலிருந்து உத்தரவை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.விடுதலைப

  21. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தப்பிப்பிழைத்த தமிழ்ப் பொதுமக்கள் இப்போது கடும் மழையால் உயிர்வாழ்வதற்கு மற்றொரு போராட்டத்தை நடத்தவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் நலன்புரி கிராமங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் தங்கியுள்ளனர். இவர்களை சுயாதீன பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. "இதுவொரு மனிதாபிமானமற்ற விடயம் நரகத்தில் வாழ்வது போன்றது' என்று தமிழ் அரசியல்வாதியான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். முகாம்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் மழையால் கூடாரங்களில் வெள்ளம் ஏற்பட்டது குறித்தே சித்தார்த்தன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். கடும் மழை பெய்யும் பருவ காலம் அக்டோபரில் …

  22. தென் மாகாண சபையில் கவர்ச்சி நடிகை அனார்கலி ஆகர்ஷ்வை களமிறக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்துள்ளதன் காரணமாக போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட கட்சியின் சில உறுப்பினர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் என்பது நடிகை, நடிகைகளை பங்கேற்கும் அழகு அல்லது கவர்ச்சியாளர்கள் பங்கேற்கும் போட்டித் தெரிவு அல்லவென்பதை ரணில் விக்ரமசிங்க அறிந்துகொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும அண்மையில் தெரிவித்திருந்தார். தென் மாகாண சபை கலைக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறியிருந்தார். …

  23. மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மீள் குடியேற்றமின்றி 2006 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 74 குடும்பங்களைச் சேர்ந்த 228 பேர் அடங்கிய 7 ஆவது தொகுதியினர் இன்று (25.08.09) கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிங்கள மகா வித்தியாலய தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த இக் குடும்பங்களை 10 பஸ்களில் வெருகல் ஊடாக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1523 குடும்பங்களைச் சேர்ந்த 6074 பேரில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 25…

  24. இலங்கையில் தமிழமக்கள் மீதான மற்றுமொரு அழிப்புக்குத் தயாராகிறது இலங்கை அரசு எனச் சந்தேககள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பாக எழுந்த ஆயுதப் போராட்டத்தை, பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து, அதனை ஒடுக்குவதாகக் கூறி, சர்வதேச நாடுகள் பலவற்றின் உதவியுடனும், ஈழத்தமிழமக்கள் மீதான இனவழிப்புத் தாக்குதலை நடத்திய இலங்கை அரசு, ஈழத்தமிழ்மககள் இலங்கைத் தீவின் தனித்துவமான ஒரு இனம் என்பதனையும், அதன் பூர்வீகத்தன்மையயையும், அழித்துவிடும் அடுத்தகட்டச் செயற்பாட்டுக்குத் தயாராகிவருவதாக, செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. பல ஆண்டுகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, இறுதிக்கட்டப்போரில் அரச படைகளால் கைப்பற்றப்பட்ட, முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய…

    • 0 replies
    • 706 views
  25. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/08/2009, 14:25 மகிந்த ஆட்சி 20 வருடங்கள் தொடரும்: யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – பந்துல குணவர்த்தன சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு தசாப்தங்கள் ஆட்சியை நடத்துவார் என சிறீலங்காவின் நுகர்வோர் விவாகர அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழக்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு தசாப்தங்கள் ஆட்சியை நடத்துவார். இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நாட்டில் பயங்கரவாத்தை தோற்கடித்து சமாதானத்தை நிலைநாட்டிய பெருமை மகிந்த ராஜபக்சவுக்கே சாரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பதிவு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.