ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
அரசு மருத்துவர்கள் விடுவிக்கப்படவேண்டும் – நியூ யோர்க் ரைம்ஸ் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்களைப் பாதுகாத்த மருத்துவர்களை விடுவித்து இப்போதைய ஆட்டத்தை நிறைவு செய்யவேண்டும் என்று நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. போரை நடத்தியதற்காகவும் இடம்பெயர்ந்த மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதற்காகவும் வெளிப்படையாக பலமான குற்றச்சாட்டைக் வெளிப்படுத்துகின்ற தமது கட்டுரையொன்றில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பதிலும் பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல்களை உலகுக்கு அறிவிப்பதிலும் கதாநாயகர்களாகச் செயற்பட்ட மருத்துவர்களை அரசு உடனும் விடுவிக்க வேண்டும் என்று நியூ யோர்க் சஞ்சிகை கூறியுள்ளது. அதோடு பொதுமக்களும் புலிகளும் கலந்திருந்த இடங்களின்மீது ராணுவம் ஷெல் மற…
-
- 0 replies
- 412 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 22/07/2009, 12:33 தமிழீழ வைப்பகத்தின் பொறுப்பாளர் கைது – சிறீலங்கா காவல்துறை தமிழீழ வைப்பகத்தின் பொறுப்பாளர் கொலின் ரூபன் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் தங்ககம் ஒன்றில் இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறீலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர். வவுனியா தடுப்பு முகாமில் இருந்த இவர், இரண்டரை இலட்சம் ரூபா செலுத்தி கொழும்பிற்குச் சென்றிருப்பதாக, சிறீலங்கா காவல்துறையினர் கூறுகின்றனர். pathivu
-
- 0 replies
- 447 views
-
-
போரின் காரணமாக வன்னியில் "இடம்பெயர்ந்த" மக்களை மீளக்குடியேற்ற சிறீலங்கா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி வலியுறுத்தியுள்ளது. "இடம்பெயர்ந்த" மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லை எனவும், இதனால் அம்மக்கள் பாரிய அவலங்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு சிறீலங்கா அரசு மீதான தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். சிறீலங்காவில் சிங்கள மக்களிற்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் தமிழ் மக்களிற்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், தமிழ்நாட்ட…
-
- 0 replies
- 538 views
-
-
வடக்கு கிழக்கு சிறுவர்களை மனமாற்றம் செய்ய சிங்களவர்கள் அமைப்பொன்றை தொடங்கியுள்ளனர் வடக்கு கிழக்கு சிறுவர்களுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு பிரான்சிலுள்ள சிங்களவர்கள் சூரிய உதவ என்ற புதிய அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இந்த அமைப்பினூடாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு சிறுவர்களுக்கு தேவையான பாடசாலைகள், கல்வி, சிறுவர் சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு போன்றவற்றைத் தாம் செய்யப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளபோதும், இதன் முக்கிய நோக்கம் சிறுவர்களைக் குறிவைத்து போதனைகளும், மனமாற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்வதுதான் என்று கூறப்படுகிறது. புலிகளை ஒழித்துவிட்டதாகக் கூறும் அரசும் சிங்களவர்களும் இனி ஒருபோதும் தமக்கு எதிரான ஒரு இயக்கம் உருவாகக் கூடாது என்பதிலும் தமி…
-
- 0 replies
- 546 views
-
-
சிறிலங்காவின் கொழும்பு மாவட்டத்தில் இரண்டு வான்படைத் தளங்கள் அமைந்துள்ள கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை பகுதிகளில் இன்று இரவு ஒரு மணி நேரத்துக்கு வான் பாதுகாப்பு ஒத்திகை இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 303 views
-
-
சிறிலங்கா படைத் தலைமையில் கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தையடுத்து புதிய படைத் தளபதிகளாகப் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 314 views
-
-
வவுனியா பொது மருத்துவமனையில் சிறிலங்கா படையினர் குவிப்பு: அச்சத்தில் நோயாளர்கள் வவுனியா பொது மருத்துவனை சிறீலங்காப் படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கட்கிழமை முதல் வவுனியா பொது மருத்துவமனையின் நுழைவாசல், பின்புறம் மற்றும் வாகனத் தரிப்பிடங்களில் சிறீலங்காப் படையினரும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையின் நோயாளர் பகுதிகள், சிகிற்சைப் பகுதிகள், நோயாளர்கள் நடமாடும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் குவிக்கபட்டு கண்காணிப்பு நவடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அங்கு செல்லும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்க…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஏ9 வீதி இன்றிலிருந்து பயணிகள் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் யாழுக்கு ஐந்து பேரூந்து வண்டிகளில் ஏற்கனவே பயணிகள் புறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் விரைவில் யாழுக்கான முழுச் சொகுசு பேருந்துச் சேவை ஒன்றும் தொடங்கப்படுமாம்!!!
-
- 2 replies
- 1.1k views
-
-
தாய்லாந்தில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஏசியான்) வெளியுறவுத்துறை அமைச்சர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் சிறிலங்கா - வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இன்று சந்தித்து உரையாடினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 318 views
-
-
மோதல் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வீரத்துடன் செயலாற்றி, மோதலின் கடைசிக் கட்டத்தில் மனிதப் பேரழிவு ஆபத்து குறித்து உலகத்தை எச்சரித்த தமிழர்களான 5 மருத்துவர்களையும் சிறிலங்கா அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று 'நியூயோர்க் ரைம்ஸ்' ஏடு வலியுறுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 306 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடு தமிழீழத்தை நிறுவிட தமிழர்கள் ஒத்துழைத்தார்களோ இல்லையோ.. ஈழத்தில் இருந்து தமிழகம் வரை தமிழர்கள் ஒரு விடயத்தில் மாற்றுக் கருத்து.. மண்ணாங்கட்டிக் கருத்துகளின்றி ஒத்துழைத்துள்ளார்கள்.. அந்த விடயத்தில் இன்றும் தமிழர்கள் தமக்கிடையே போட்டி இருந்தாலும்.. ஒத்துழைக்கிறார்கள். அது வேறெதுவும் இல்லை.. ஈழ விடுதலைப் போராட்டத்தில் அடுத்தவரின் துயர நிலையை தமதாகக் காட்டி மேற்கு நாடுகளில் (கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா,நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா) அகதி அந்தஸ்து வாங்கி தங்களது பொருளாதார அகதி நிலையை.. அரசியல் அகதிகள் நிலையாகக் காட்டி ஆகக் குறைந்தது மேற்கு நாட்டு அரசாங்கங்களின் பணத்தில் சீவிக்க வழிதேடிக் கொண்டதே அல்லது கொள்வதே அது. …
-
- 32 replies
- 2.8k views
-
-
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்வதற்காக குற்றப் புலனாய்வுத்துறையின் பணிமனைக்கு நாளை வருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சருமான மங்கள சமரவீரவுக்கு குற்றப் புலனாய்வுத்துறையினரால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
சிறிலங்கா சுந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவிடம் வாக்குமூலம் ஒன்றப் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத்துறை பணிமனைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களை முதல் தடவையாக வெளிப்படுத்திய ஏ.பி. எனப்படும் அசோசியேட்டற் பிறஸ் செய்தி நிறுவனத்தின் சிறிலங்கா பிரதிநிதிக்கான விசா அனுமதியை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசு மறுத்துவிட்டதால் அவர் கொழும்பில் இருந்து வெளியேறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படையினருக்கும் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் தொடர்பாக தகவல்களை ஐ.நா. அதிகாரபூர்வமற்றற்ற முறையில் வெளியிட்டது. அந்தத் தகவல்கள் ஏ.பி. செய்தி நிறுவனத்தின் மூலமாகவே ஏனைய செய்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. சிறிலங்கா அரசுக்குப் பெரும் சங்கடமான நிலையை ஏற்படுத்திய இந்தச் செய்த…
-
- 0 replies
- 427 views
-
-
வவுனியா மருத்துவமனையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் திடீரென அதிகரிக்கப்பட்டு பெருமளவு சிறிலங்காப் படையினரும் காவல்துறையினரும் ஆயுதபாணிகளாக அங்கு நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளதால் நோயாளர்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்நாள் திங்கட்கிழமை முதல் இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றபோதி
-
- 1 reply
- 591 views
-
-
யாழ்ப்பாணத்துக்கும் கண்டிக்கும் இடையிலான பிரதான போக்குவரத்துப் பாதையான ஏ-9 பொதுமக்களின் பாவனைக்கு இன்று தொடக்கம் திறக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதி நகரான காலி மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று காலை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதி நகரான காலி மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று காலை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
செய்தியாளர் முகிலன் 21/07/2009, 20:32 வெலிக்கடைச் சிறையில் கைதிகளின் மலவாசலுக்குள் பேனை விட்டுச் சோதனை வெலிக்கடைச்சிறையில் உள்ள கைதிகள் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைக்குச் சென்ற சிறீலங்கா காவல்துறையினர் அங்கிருந்த கைத்திகளின் மலவாசல் ஊடாக பேனையை விட்டு சோதனை நடத்தியுள்ளனர் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் சிறைச்சாலை அதிகாரிகள் தங்களது விசனத்தைத் தெரிவித்துள்ளனர். pathivu
-
- 1 reply
- 1.1k views
-
-
எமக்கு தமிழீழம் தேவையா? எனம் இவ் பேஸ்புக் மென்பொருள் எமக்கு தமிழீழம் தேவையா அல்லது இல்ளையா என்பதை கண்டுபிடித்துக் காட்டும். இது விளையாட்டு மட்டும் இல்லை ஒருவகை பிரச்சாரமும் ஆகும். Do we need Tamileelam? Facebook App
-
- 0 replies
- 1.2k views
-
-
பொது வாக்கெடுப்பு - ஈழ விடுதலைக்கான ஒரு அரசியல் பாதை:ஆய்வு on 21-07-2009 17:15 Published in : செய்திகள், இலங்கை தமிழீழ ஆர்வலர்களே, 3.5 இலட்சம் வன்னிமக்கள் முள்கம்பி சிறையிலும், மொத்த தமிழீழ மக்களும் ஈழம் என்ற பெருஞ்சிறையிலும் உயிர்துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழப்போராட்ட வரலாற்றில் கடந்த மே -2009 எதையாவது முடித்து வைத்திருக்கிறதா? இல்லை. புதிதாக எதையாவது தொடங்கி வைத்திருக்கிறதா? என்று நம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் இதற்குமுன் போர் நிறுத்தத்திற்காக துடியாய் துடித்தோம். அப்போது ஈழமக்களின் எதிரிகளும், துரோகிகளும் கூட போர் நிறுத்தம் கோரி மக்களிடம் அம்பலப்படாமல் தப்பித்துக் கொண்டனர். இப்போது இவர்கள் வன்னி …
-
- 0 replies
- 699 views
-
-
வன்னி மண்ணைப் பிணக்காடாக மாற்றிய இலங்கை-இந்தியப் பகைவர்கள், அப்பிணங்களைக் கடித்துக் குதறித் துப்புவது போல், வதந்திகளையும் குழப்பங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். ஏற்கெனவே இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழல்களாக மாறி, ஈழவிடுதலைப்போருக்கு எதிராக எழுதி வந்த புலம் யெர்ந்த இனத்துரோகிகள் சிலர் இப்பொழுது அதிகமாகவே ஊளையிடுகிறார்கள். விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்கள் போல் செய்திகள் வெளியிட்டு வந்த வெளிநாட்டு இணையத் தளங்கள் சிலத் திறனாய்வு என்ற பெயரில் இப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மீது சேற்றை வாரி இறைக்கின்றன. இப்பொழுதும் அவரை உச்சி மோந்து உயரத்தில் வைத்துப் பாராட்டுவது போல் பாவனை செய்துகொண்டு, அவரைப் பற்றி அவதூறு பரப்புகின்றன. இ…
-
- 1 reply
- 891 views
-
-
சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) கடன் உதவியை வழங்குவது தொடர்பாக இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவந்த அமெரிக்க நிர்வாகம் தற்போது அதனைத் தளர்த்தி மென்போக்கை இப்போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சிறிலங்காவுக்கான கடன் உதவி கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. கடன் உதவி வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் தீவிர ஆதரவு நிலைப்பாடும், சிறிலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைச் சமப்படுத்த வேண்டும் என்ற தேவையுமே அமெரிக்காவின் இந்த மென்போக்குக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் வரையிலான கடன் உதவியை வழங்குவதற்கு முன்னர் தெரிவித்த எதிர்ப்பை அ…
-
- 4 replies
- 813 views
-
-
-
“தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும் அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்துலகத் தயார்ப்படுத்தல்களையும் செய்து வருகிறது என்பதுதான் உண்மையாகும். சிங்கள அரசின் இந்தப் பெரும்போரைத் துணிவுடன் எதிர் கொள்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை. “....வரப்போகும் போர்க்காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர் கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்கத் தயாராவோம்”. - தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்புர்வ இதழான ‘விடுதலைப்புலிகள்’ இதழில் முகப்புக் கட்டுரையின் இறுதிப் பத்திகள் இவை. எழுதப்பட்டது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்! 2008 ஆம் ஆண்டின் …
-
- 5 replies
- 2.5k views
-