ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
நடுக் கடலில் தத்தளித்த ஈழத் தமிழ் எழுத்தாளர் மீட்பு புதன்கிழமை, ஜூலை 15, 2009, 11:04 [iST] ராமேஸ்வரம்: படகு மூலம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்து, நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பிரபல ஈழ எழுத்தாளர் திருநாவுக்கரசு என்கிற உதயனை, மீனவர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே ஐந்தாவது தீடையில், நடுக் கடலில் 3 பேருடன் படகு ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த சிலர் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். கடலோரக் காவல் படையினர் தனிப்படையுடன் அங்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 3 பேர் படகுடன் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சில மீனவர்கள் அவர்களை அருகில் உள்ள தீவுக்குக் கொண்டு வந்தனர். பி…
-
- 1 reply
- 820 views
-
-
சிலாபத்தில் இன்று காலை மினி சூறாவளி வீரகேசரி இணையம் 7/15/2009 1:45:39 PM - சிலாபம் பகுதியில் இன்று காலை மினி சூறாவளி வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மினி சூறாவளியினால் மூவர் காயமடைந்துள்ளனர் எனவும் சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 662 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் – கொளத்தூர் மணி ஈழத் தமிழர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பரிசீலிப்பதற்கு முன்னால், இதுவரை, நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈழம் என்ற சொல், கடந்த காலங்களில் ஒட்டு மொத்த இலங்கையைக் குறிக்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருந் தாலும், இப்போது அது தமிழர்களின் தமிழர் தாயகத்தைக் குறிப்பதற்கான சொல்லாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். தமிழர்களுக்கு தனி மாநிலம், ‘மாகாண சபை’, ‘மாநில சுயாட்சி’ என்ற கோரிக்கைகளை முன் வைத்த தமிழர்கள், 1976 இல் வட்டுக்கோட்டையில் கூடிய மாநாட்டில் தமிழ் ஈழக் கோரிக்கையை வைத் தார்கள். மாநாட்டின் தலைவர் தமிழர் கூட்டணியின் தலைவர் செல்வநாயகம் தலை…
-
- 0 replies
- 553 views
-
-
கொட்டை எடுத்த புளியும் கொட்டை எடுக்காத புளியும் - இது சரியா?? : வளர்மதி on 14-07-2009 20:39 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம் திசையெட்டும் திரிந்து நா வளர்த்த மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு வழமையான ரசம்தான் என் ரசம் அலாதி அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய எரும உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு உப்பில்லாத பண்டம் குப்பையிலே எவரோ சொன்னது பழந்தமிழர் வீரமறவராம் இருக்கலாம் மற்றவர்க்கு எப்படியோ எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு. கவிதை எழுதப் பழகிய புதிதில் 'க…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்திருப்பதையடுத்து 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வெடிகுண்டுகள் மற்றும் இராணுவத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்காக செய்திருந்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு இரத்துச் செய்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
மட்டு செய்தியாளர் மகான் 15/07/2009, 03:12 சிங்களக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைப்பு அம்பாறை மாவட்டத்தில் நான்கு சிங்களக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகத்திற்குள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. சிங்களவர்கள் மட்டக்களப்பு கச்சேரிக்குச் செல்வதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்து கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பாறை நிருவாக அலகுக்குள் கொண்டு செல்லப்பட்ட கிராமங்களே மீண்டும் மட்டக்களப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திருகோணமலை போன்று மட்டக்களப்பிலும் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களின் விகிதாசாரத்தை மெல்ல மெல்ல அதிகரிக்க முடியும் என சிறீலங்கா அரசு நம்புவதாகத் தெரிகின்றது. மட்டக்களப்பு – பதுளை வீதியிலுள்ள சிங்களக் கிராமங்களான கெமுனுபுர,…
-
- 0 replies
- 437 views
-
-
போர் முடிவுக்கு வந்து இரண்டு மாதங்களாகின்ற போதிலும், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை எனக் குற்றம் சாட்டியிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான ஒரு தீர்வை முன்வைப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனநாயக மக்கள், முன்னணி, புதிய ஹெல உறுமய என்பவற்றுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்களை மங்கள சமரவீர முன்வைத்தார். கொழும்பு - இராஜகிரிய வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் அலுவலகத்தில் இந்த ஊடகவியலாளர் ம…
-
- 0 replies
- 278 views
-
-
தமிழ் மக்களை அதிகாரமற்ற கொத்தடிமைகளாக்குவதற்காகவா அரசு போர் வெற்றியைப் பயன்படுத்தப்போகின்றது எனக் கேள்வி எழுப்பியிருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் உள்ள தமிழர்கள் விலங்குகளை விடவும் கேவலமான நிலையில் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மங்கள சமரவீரவுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: "நலன்புரி நிலையங்களில் உள்ளவர்கள் பாரிய அவலங்களை எதிர்நோக்கியவாறு தவ…
-
- 0 replies
- 416 views
-
-
சுவிற்சர்லாந்தில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் மட்டும் 8 ஆயிரத்து 400 தமிழர்கள் சுவிற்சர்லாந்தில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த நாட்டு அதிகாரிகள், எரித்திரியாவைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்ததாக ஈழத் தமிழர்களே அங்கு பெருமளவுக்கு அடைக்கலம் கோருவதாகவும் தெரிவித்தனர். அடைக்கலம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சுவிற்சர்லாந்தில் இந்த வருடத்தில் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த சுவிற்சர்லாந்தின் குடிவரவு அலுவலக அதிகாரிகள், அடைக்கலம் கோரி வருபவர்களில் சிறிலங்காவில் இருந்து வருபவர்களே இரண்டாது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். 2009 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 8 ஆயிரத்து 400 ஈழத் தமிழ…
-
- 0 replies
- 390 views
-
-
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்கு உணவு விநியோகஸ்த்தர்கள் அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய 50 கோடி ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்காக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா முகாம்களில் உள்ள மூன்று லட்சம் பேருக்குமான உணவுப் பொருட்களின் விநியோகத்தை மேற்கொள்வதற்காக 105 விநியோகஸ்த்தர்களுடன் அரசு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது. இதன்படி முகாமில் உள்ள ஒருவருக்கு ஒரு நாளுக்கான மூன்று வேளை உணவுக்குமாக 130 ரூபாவைத் வழங்குவதற்கு அரசு உடன்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இதனை 100 ரூபாவாகக் குறைக்கப்போவதாக அரசு பின்னர் தெரிவித்தது. இது தொடர்பாக உணவு விநியோகஸ்த்தர்களுடன் ஆறு தடவைக்கு மேல் அதிகாரிகள் பே…
-
- 0 replies
- 410 views
-
-
சுயாதீன இணயத்தள ஊடகமான 'லங்கா நியூஸ்' இணையத்தளத்தை பார்வையிட முடியாதவாறு அரசு தடுத்துள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, இந்த விடயத்தில் ஊடகத்துறை அமைச்சுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார். "நாம் இணையத்தளங்களை தடுப்பதில்லை. நேற்றோ அதற்கு முன்நாளோ இணையத்தளங்கள் எதனையும் நாம் தடுக்கவும் இல்லை" என இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சர் குறிப்பிட்டார். சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனுடன் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டமையையடுத்தே குறிப்பிட்ட இணையத்தளம் சிறிலங்காவில் பார்வையிட முடியாதவாறு தடுக்கப்பட்டதாக பாரிசை தலைமையகமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு நேற்று செவ்வாய்க்…
-
- 0 replies
- 456 views
-
-
புல்மோட்டை வந்துள்ள வன்னி மக்களைப் பார்வையிட முடியவில்லை:உறவினர்கள் விசனம் வன்னியிலிருந்து கடல் வழியாக புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மற்றும் வந்தடைந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு உறவினர்கள் சென்று பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக குறித்த நலன்புரி நிலையத்தில் தங்கியிருப்பவர்களின் உறவினர்கள் கவலையும் விசனமும் அடைந்துள்ளனர். வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்கள் சென்று பார்வையிடுகின்றனர். எனினும் புல்மோட்டை நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பார்வையிட அனுமதிக்கவில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். …
-
- 0 replies
- 433 views
-
-
சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியாக இன்று பதவியேற்கும் ஜெனரல் சரத் பொன்சேகா பெரும் அதிருப்தியுடனேயே இராணுவத் தளபதிப் பதவியைத் துறப்பதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக நாடு கடத்தப்பட உள்ள கனடாவாழ் தமிழர் மேல் முறையீடு கனடா வாழ் ஈழத்தமிழர்கள் ஐந்து பேரை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றத்துக்காக கனடியன் பொலிசார் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் இவர்களை கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரமணன் மயில்வாகனம் (30) என்பவர் தனது நாடு கடத்தலை எதிர்த்து கனடா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முயற்சி செய்வதாக அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கை ஏற்றுக் கொளவதா இல்லையா என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை செய்து வருவதாகவும் இவ்வாறு மேன்முறையீடு செய்வதே மயில்வாகனம் கனடா நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கான கடைசி சந்தர்ப்பம…
-
- 2 replies
- 1.4k views
-
-
எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் 13ஃ07ஃ2009 -------------------------------------------------------------------------------- தாய் ஆடு மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திற்காகவே காத்திருக்கிறது ஓநாய். பட்டிக்கு வெளியே மறைந்து நின்று குரலைமாற்றிப் பேசுகிறது. சற்றேறக்குறைய ஆட்டின் குரல். தாய் ஆட்டுக்கு நெருக்கமான அத்தனை ஆட்டையும் தனக்குத் தெரியும் என்கிறது. இலை தழைகளை எடுத்து வந்திருப்பதாகக் கூறிஇ பட்டியின் கதவைத் திறக்கச் சொல்கிறது. குட்டி ஆடுகள் மிக மிக "ஸ்மார்ட்". கதவு சிறியதாக இருப்பதாகவும் முதலில் வாலை உள்ளே நீட்டி நுழையும்படியும் கேட்டுக்கொள்கின்றன. முட்டாள் ஓநாய் வாலை நீட்டியது. அந்த வால்இ அது யாரென்பதைக் காட்டிக்கொடுத்தது. கத்திரிக்கோலால் வால…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ள அதேவேளையில், முப்படைகளின் தலைமை அதிகாரியாக சரத் பொன்சேகா பதவியேற்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 316 views
-
-
-
கொடிய போர் தொடுத்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துஇ எம் தாயகம் முழுவதையும் சிதைத்து, கொலை, கடத்தல், பாலியல் வல்லுறவு, காணாமல் போதல், துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு என்று பல பல சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறும் வேளையில் மின்சாரவேலிக்குள் 300 000 மேற்பட்ட மக்கள் சிறைவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் வேளையில் இலங்கை எனும் தீவில் எங்குமே தனிமனித பாதுகாப்புக்கு உத்தரவாதம் அற்ற இத்தருணத்தில் சுவிசின் பிரதான தொலைக்காட்சி நிறுவனமான SF1 சிறிலங்காவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவற்கு உதவும் வகையில் உல்லாசப் பயணம் சார்ந்த நிகழ்வு ஒன்றினை வருகின்ற புதன் 15.07.09 அன்று நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. எமது மக்கள் படும் அவலங்களை வெளிக்கொண்டுவராது சுற்றுலாத்துறைக்கு …
-
- 1 reply
- 930 views
-
-
பிரிந்து போகும் உரிமை ஓர் (தமிழ்) இனத்திற்கு உள்ளதா? – முத்தமிழ்வேந்தன் சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள “தேசிய இனப்பிரச்சனை குறித்து” என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பிரிந்து போகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை ஓர் இனத்திற்கு உள்ளதா என்பது கீழ்க்காணும் காரணங்களால் தீர்மானிக்கப்படும் என்று வரையறுத்துக் கூறியுள்ளார். 1) ஒரு சிறுபான்மை இனம், பேரினவாதத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்க்ப்பட்டிருக்கவேண்ட
-
- 1 reply
- 755 views
-
-
இன்று அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் அது ஒருபோதும் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கப்படாது: மனோ கணேசன் இன்று அரசியல் தீர்வு முன்வைக்கப்படாவிட்டால் அது ஒருபோதும் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கப்படாது. எனவே தமிழர்களாகிய எங்களால் இனிமேலும் “வரும், வராது” என காத்திருக்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்நாட்டின் ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்று “தேர்டீன் (13) ப்ளஸ் ப்ளஸ்” என உறுதிமொழி அளிக்கிறார். உள்நாட்டிற்கு வந்து தமது பங்காளி கட்சிகளிடம் “தேர்டீன் (13) மைனஸ் மைனஸ்” என்று வாக்குறுதி அளிக்கிறார். இந்த தெளிவற்ற தீர்விற்காககூட தமிழர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடந்து முடியும்வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். …
-
- 0 replies
- 448 views
-
-
யாழ் நூலகத்தை எரித்தவர்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா குழுவினர்: வடமேல் மாகாணசபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க யாழ்ப்பாண பொது நூலகத்தை தீயிட்டுக் எரித்தவர்கள் வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா சார்ந்த குழுவினரே எனவும், அதனை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தற்போதைய வடமேல் மாகாணசபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, யாழ்.பொது நூலகத்திற்கு தீ வைத்தவர்களை நான் நன்றாக அறிவேன். யாழ்ப்பாண பொது நூலகத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்ட தமிழ் …
-
- 0 replies
- 764 views
-
-
புதிய கடற்படைத்தளபதி திசர சமரசிங்க மகிந்தவின் இரத்தவழி உறவினர் இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் திசர சமரசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய் வழியிலான உறவான இவ்விரு குடும்பங்களுக்கு இடையில் நீண்டகால நெருக்கமான நட்புறவு இருந்து வருகின்றது. மகிந்த ராஜபக்ஷ, தனது பாடசாலை கல்வியை முடித்த பின்னர், திசர சரமசிங்கவின் தந்தையான ஹேமச்சந்திர குணசேகர என்பவரே, மகிந்தவை கொழும்புக்கு அழைத்துச் சென்று முதலாவது தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளார். ஹேமச்சந்திர குணசேகர, வித்தியோதயா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக கடமையாற்றி வந்ததுடன் தொழில் வாய்ப்பின்றி இருந்த மகிந்த ராஜபக்ஷவுக்கு…
-
- 0 replies
- 740 views
-
-
மகிந்த அரசின் செயற்பாடுகளினால் பல பிரபாகரன்கள் உருவாகும் நிலை – மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சே தலைமையிலான இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் காரணமாக ஆயிரக் கணக்கான குட்டி பிரபாகரன்கள் உருவாகக் கூடிய அபாயம் நிலவுவதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக தோற்கடித்தன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட்டதாக எவரேனும் கருதினால் அது முட்டாள்தானமான கருத்தாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 30 வருட காலமாக நீடித்த தேசிய இனப்பிரச்சினைக்கான சமாதானத் தீர்வுத் திட்டமே தற்போது விஞ்சி நிற்கும் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரத்தின் மேடை என்ற தொனிப்பொருளில் …
-
- 0 replies
- 696 views
-
-
சூடானுக்கு எதிராக குரல்கொடுத்த ஐ.நா சிறீலங்காவுக்கு எதிராகக் மெளனம் காப்பது ஏன்? இன்னர் சிற்றி பிரஸ் சூடானில் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்க அலுவலங்களை மூடிவிட்டு அதன் 200 பணியாளர்களையும் வெளியேறுமாறு சூடான் அரசு உத்தரவிட்டபோது அதற்கு உரத்துக் குரல் கொடுத்த ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் 150 பணியாளர்களுடன் இயங்கிய மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அலவலங்களையும் மூடிவிடுமாறு உத்தவிட்ட போது ஐ.நா குரல் கொடுக்காமல் மெளனமாக இருப்பது ஏன் என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செலயாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் மிச்சேல் மொன்ராஸிடம் இன்னர் சிற்றி பிரஸ் இதுபற்றிக் கேட்டபோது, நாங்கள் இன்னும் அதிக…
-
- 3 replies
- 651 views
-
-
கூட்டமைப்பினர் சிறிலங்கா அதிபர் மகிந்தவை சந்தித்த பின் வவுனியா முகாம்களுக்குச் செல்வார்கள்: என்.சிறீகாந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பெரும்பாலும் நாளை மறுதினம் அளவில் சந்திப்பதற்குத் தாங்கள் எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தே. கூட்டமைப்பு நா. உறுப்பினர் என். சிறீகாந்தா, இந்தச் சந்திப்பின் போது இடம்பெயர்ந்தோர் விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னரே, தாங்கள் முகாம்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஜனாதிபதி சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தருணத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதைப் புலப்படுத்துகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தால் இடம்பெயர்ந்தோர் மு…
-
- 0 replies
- 475 views
-