ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
கனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வருகிறது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி தலைமையிலான தமிழக குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கவிஞர் கனிமொழி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையில் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பான செய்திகளை தமிழகத்திலுள்ள பல பத்…
-
- 14 replies
- 1.5k views
-
-
(திருத்தம் ஆவணப் படம் இணைப்பு)
-
- 16 replies
- 3.5k views
-
-
நாடு அடைந்துள்ள சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் அவசியமானதென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீளவும் நிறுவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள சகல விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாறையில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை தலைமையகத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது விசேட அதிரடிப்படையினர் வ…
-
- 0 replies
- 486 views
-
-
கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரை அரசு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்ற போதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரச தோல்வியடைந்துள்ளது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 333 views
-
-
வடமாகாணத்தில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் போட்டியிடும் எந்த ஒரு குழுவினரும் ஆயுதங்களைக் கொண்டுசெல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என காவல்துறையினர் இன்று அறிவித்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 298 views
-
-
தூக்கமில்லாத இரவுகளுடன் கரைகின்றன தமிழர்கள் பெரும்பாலோரினது இரவுப் பொழுதுகள். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் , இழப்புக்களை தாங்கிக்கொள்ள இயலாமல் விம்மிவெதும்பும் கனத்த இதயங்களுடன், விழியோரத்தில் கண்ணீருடன் கேள்விக் குறிகளாய் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கள். இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம். முப்பது வருட காலமாய் தனியே நின்று போராடிய தமிழர்படையை வெல்ல ம…
-
- 16 replies
- 3.1k views
-
-
மாணிக் பார்ம் வந்த ராஜபக்சே மகன் மீது சேறு வீச்சுஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 2009, 17:07 [iST] வவுனியா: 3 லட்சம் தமிழர்களை கொத்தடிமைக் கைதிகள் போல அடைத்து வைத்திருக்கும் மாணிக் பார்ம் முகாமைப் பார்வையிட வந்த அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே மீது சேற்றை வாரி இறைத்தும், கல்வீசித் தாக்கியும் அசிங்கப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சனிக்கிழமை காலை மாணிக் பார்ம் அகதிகள் முகாமுக்கு பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் சகிதம் நமல் ராஜபக்சே வந்தார். அவர் ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார். அப்போது ராஜபக்சே மகன் மீது பொதுமக்கள் சேற்றை வாரியிறைத்துள்ளனர். கற்களும் சரமாரியாக வீசப்பட்டது. இதனால் நமல் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்தார். இருப்பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
எகிப்தில் நடைபெறவிருக்கும் அணிசாரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாளை எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்குப் பயணமாகவுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 344 views
-
-
உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., இதற்கு எதிராக ஜனநாயக வழிமுறைகளில் தாம் வீதியில் இறங்கிப் போராடப்போவதாகவும் எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 431 views
-
-
வடக்கு - கிழக்குப் பகுதிகளில் கடந்த காலத்தில் இடம்பெற்ற போரினால் அழிக்கப்பட்ட பெளத்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாக மல்வத்தை மகாநாயக்கர் வண திபொட்டுவாவே சித்தார்த்த சிறீ சுமங்கல தேரர் அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதிக்காலப் பகுதியில் நிலவிய சூழ் நிலை மற்றும் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாகத் தம்மிடமுள்ள அனைத்து தகவல்களையும் ஐ.நாவும் உலக நாடு களும், சர்வதேசமனிதாபிமான அமைப்புகளும் பகிரங்கப்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டு கோள் விடுத்துள்ளது. அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர்கள் கடந்த வாரம் ஊடகங்களுக்குத் தெரிவித்த விடயங்கள் யுத்த குற்றங்கள் குறித்த சுயாதீன விசாரணைகளுக்கான அவசியத்தை மீண்டும் புலப்படுத்தியுள்ளன எனவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது. மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதிக்காலப் பகுதியில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்துப் பிழையான தகவல்களை வழங்கிய …
-
- 0 replies
- 369 views
-
-
படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முற்பட்ட 73 ஈழத் தமிழர்கள் நேற்று முன்நாள் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
12/07/2009, 22:44 வடமாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறி சிறீலங்கா ஜனாதிபதியால் வடமாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறீ அவர்களை நியமித்துள்ளதாக தெரியவருகிறது. இவர் முன்னாள் யாழ்பாண கட்டளைத் தளபதியாக பணியாற்றியவர். இவரது காலத்தில் (2006 – 2008) பலவந்தமாக ஆட்கடத்தல், சட்டத்திற்கு முரணான படுகொலைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுக்கு போன்றவற்றுக்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் காலப்பகுதியில் சந்திரசிறி அவர்களை வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பொதுமக்களை வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைப்பதற்கு பொறுப்பாக இருந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. pathivu
-
- 1 reply
- 475 views
-
-
வடக்கின் புனரமைப்புப் பணிகளுக்கு சீனாவின் பிரபல வங்கி நிதி உதவி திகதி: 12.07.2009 // தமிழீழம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதியின் புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்க சீனாவின் பிரபல வங்கியான "ஏற்றுமதி இறக்குமதி வங்கி" (எக்ஸிம்) இணக்கம் தெரிவித்துள்ளது. சிறீலங்கா வெளியுறவு போகொல்லாகமவை நேற்று சந்தித்துப் பேசியபோது சீன "எக்ஸிம்" வங்கியின் தலைவர் லீ ரோகுஇதைத் தெரிவித்தார். மேலும் இலங்கை வட பகுதியில் அரசு மேற்கொள்ளவுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த திட்ட அறிக்கையை தங்களிடம் சமர்ப்பிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். விரைவாக நிதியுதவி வழங்க முன்வந்துள்ள சீன வங்கிக்கு, போகொல்லாகம நன்றி தெரிவித்துக் கொண்டார். சீன வங்கியின் நிதியுதவியுட…
-
- 3 replies
- 743 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 12/07/2009, 13:28 படைத்தலைமைக் கட்டமைப்பில் மாற்றம் - மகிந்த அறிவிப்பு சிறீலங்கா படைத்தலைமையக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். கடந்த வாரம் அறிக்கப்ப்பட்டிருந்ததைப் போன்று சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, எயார் சீப் மார்சல் டொனால்ட் பெரேரா வகித்த பாதுகாப்பு உயரதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தரைப்படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமிக்கட்டுள்ளார். இதேபோன்று கடற்படைத் தளபதி வசந்த கரணகொட சிறீலங்கா அதிபரது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், புதிய கடற்படைத் தளபதியாக றியல் அட்மிரல் திசார சரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 579 views
-
-
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான தடுப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட உணவுக்கான தொகையைச் செலுத்த முடியாத நிலைமையில் சிறிலங்கா அரசு இருப்பதால், முகாமில் உள்ள மூன்று லட்சம் மக்களுக்குமான உணவுப் பொருட்களை தொடர்ந்தும் வழங்குவதில் அந்நாட்டு அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்கிய உணவுப் பொருட்களுக்கான கொடுப்பனவை செலுத்துவதற்கு அரசு தவறிவிட்டதால், அதற்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்திய உணவு விநியோகஸ்த்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அகதிகளுக்கான உணவுப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்திவிட்டனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியமைக்காக இந்த உ…
-
- 1 reply
- 408 views
-
-
வணங்காமண் நிவாரணப் பொருட்களுக்கான சுங்கவரி இந்திய செஞ்சிலுவைச் சங்கம் செலுத்தவுள்ளது இந்தியாவில் இறக்கப்பட்ட வணங்காமண் கப்பல் நிவாரணப் பொருட்கள் பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய கப்பலான கேப் கொலராடோ மூலம் கொழும்புத் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டது. எனவே கொழும்புத் துறைமுகத்துக்கு சுங்கவரி செலுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த சுங்கவரியை இந்திய செங்சிலுவைச் சங்கம் தாம் செலுத்துவதாக முன்வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள் இப்போது கொழும்பு சுங்க வரித்துறையினரால் சோதனைக்கு உள்ளாக்கப் படுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க பொதுவான நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவர் சுரேன் பீரிஸ் கூறினார். இவை இன்று வவுனியாவுக்கு அனுப்ப்படவுள்ளதாகத் தெரிகிறது. பர…
-
- 2 replies
- 640 views
-
-
காலகண்டன் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான இந்து (The Hindu) பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் பேட்டி கண்டிருந்தார். அதன் முழு விபரமும் அண்மையில் இந்து பத்திரிகையில் மூன்று நாட்கள் தொடர்ந்து வெளிவந்தது. அதன் மூலம் இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் வாசகர்களுக்கு இலங்கை ஜனாதிபதியின் தற்போதைய நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இலங்கைப் பத்திரிகைகளும் அப்பேட்டியை பிரசுரித்துள்ளதுடன் அது பற்றிய கருத்துகளையும் கூறியுள்ளன. இந்தியாவின் இந்து பத்திரிகை நிறுவனம் நீண்டகாலப் பத்திரிகைப் பாரம்பரியத்தைக் கொண்டதாகும். பிராமணிய ஆதிக்கக் கருத்தியல் கொண்ட அந்நிறுவனத்தின் இந்து பத்திரிகை எப்பொழுதும் இந்திய ஆளும் வர்க்…
-
- 0 replies
- 815 views
-
-
சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகள் சிலர் வெலிக்கந்தை சிறையிலும் தடுத்து வைப்பு: ஏ.எப்.பி. தெரிவிப்பு சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட போராளிகளில் ஒரு தொகுதியினர், பொலநறுவை வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறீலங்கா படையினரது கடுமையாக பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கந்தை தடுப்பு முகாமில் போராளிகள் 350 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்த முகாமில் 3,000 பேரைத் தடுத்து வைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக, அதன் பொறுப்பதிகாரி மேஜர் ஜெயலால் சுரவீர தெரிவித்தார். தமது கட்டுப்பாட்டிலுள்ள போரளிகள் அனைவருக்கும் தற்பொழுது தொழிற்கல்வி கற்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, வன்…
-
- 0 replies
- 829 views
-
-
அம்பாறையில் கடும் வறட்சி நிலை குடிநீர் தட்டுப்பாடு அம்பாறை மாவட்டத்திலுள்ள அநேகமான பிரதேசங்களில் தொடரும் கடும் வறட்சி நிலை காரணமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்குவதாகவும் நீர்ப்பாசன விவசாயச் செய்கை கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, இறக்காமம், சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களிலேயே வறட்சி நிலை மிக மோசமாக இருப்பதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குறிப்பாக குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாவிதன் வெளி பிரதேசத்தில் 6,000 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரம் பேர் குடிநீர் பிரச்சினையை எதிர் நோக்குவதாகவும், உலக தரி…
-
- 0 replies
- 735 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை – தமிழகம் என்ன செய்ய வேண்டும் ? “ஈழத் தமிழர் பிரச்சினை – தமிழகம் என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர அமைப்புகள் இணைந்து பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இலங்கையில் சிங்கள இனவெறி அரசால் ஈழத் தமிழர்கள் நாள்தோறும் இனப்படுகொலைக்கு ஆளாகி வருகிறார்கள். சமீபத்தில் முப்படைகளைக் கொண்டு தமிழினத்தை அழித்துவந்த சிங்கள அரசு, தற்போது விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டோம் என்று அறிவித்துவிட்டு, ஈழத் தமிழர்களை அகதி முகாம் என்ற பெயரில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைத்து சித்திரவதை செய்துவருகிறது. நிவாரணப் பொருட்களைக் கூட அனுமதிக்காமல் ஈழத் தமிழர்களை பட்டினி போட்டுக் கொல…
-
- 0 replies
- 703 views
-
-
நடுக் கடலில் தத்தளித்த 5 இலங்கை மீனவர்கள் மீட்பு ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 2009, 11:04 [iST] தூத்துக்குடி: நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டு காப்பாற்றினர். இந்திய கடலோர காவல்படையின் தூத்துக்குடி கட்டுபாட்டு மையத்துக்கு இலங்கை ஹை கமிஷனிலிருந்து தொடர்பு கொண்ட அதிகாரிகள் தங்கள் நாட்டு மீனவர்கள் 5 பேர் நடுக்கடலில் தத்தளிப்பதாகவும் அவர்களை காப்பாற்றுமாறும் கேட்டு கொண்டனர். இதையடுத்து தூத்துகுடி துறைமுகத்தில் இருந்து கொச்சி புறப்பட தயாராக இருந்த ஐசிஜிஎஸ் சமர் என்ற ரோந்து கப்பலில் கமாண்டர் சந்திரா தலைமையிலான கடலோர பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மீட்பு பணிக்காக புறப்பட்டனர். …
-
- 0 replies
- 417 views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் தொடரவேண்டும் என பிரித்தானியா விடுத்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ள சிறிலங்கா அரசு, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் மட்டடுப்படுத்தப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும் நியாயப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 406 views
-
-
இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் காவல்துறை என்பவற்றில் முறைப்பாடு செய்திருக்கின்றனர். ஜூன் மாதம் 17 ஆம் நாள், 18 வயதான வி.ஜெனிஸ்காந்தன் என்பவர் மண்டூரில் உள்ள அவரின் இல்லத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினால் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதே நாளில் 23 வயதான ஏ.சசிக்குமார் என்பவர் மண்டூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மக்கள் வங்கிக்குச் சென்றவர் பின்னர் திரும்பவில்லை. ஜூன் மாதம் 18 ஆம் நாள், செங்கலடியில் உள்ள அம்மன்புரத்தைச் சேர்ந்த 29 வயதான சிவராசா மரியதாஸ், ஜூன் மாதம் 22 ஆம் நாள் ஆயித்தியமலையைச் சேர்ந்த 23 வயதான செல்லையா சசிதரன் ஆகியோர் வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத…
-
- 0 replies
- 392 views
-
-
சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி. துணைக்குழுவின் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அரசின் ஆதரவுடன் காடையர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளருமான வீ.ஆனந்தசங்கரி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். "அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீதிகளில் வலம்வரும் போது காடையர்களில் மேற்கொள்ளும் காடைத்தனங்களால் தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் அன்றி, ஏனைய கட்சிகளும் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் உள்ளன" எனவும் குறிப்பிடும் ஆனந்தசங்கரி, யாழ்ப்பாணத்தில் இப்போது ஈருளி குழுக்களையும் ஆயுதக்குழுக்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார். ஏனைய க…
-
- 8 replies
- 1.1k views
-