ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142940 topics in this forum
-
சிவாநாதன் கிசோர் நேர்காணல் Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4483
-
- 1 reply
- 1.2k views
-
-
23/06/2009, 16:49 [செய்தியாளர் தாயகன்] சிறீலங்காவின் பொருணமிய வீழ்ச்சி – புலம்பெயர்ந்த தமிழர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் சிறீலங்கா அரசு பாரிய பொருண்மிய நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைத் தடுத்த…
-
- 2 replies
- 880 views
-
-
ஐ.நா. பணியாளர்களை கைது செய்தமையை பிரான்ஸ் கண்டித்துள்ளது திகதி: 23.06.2009 // தமிழீழம் சிறிலங்காவில், ஐ.நா.வுக்கு பணிபுரிந்து வந்த 2 பணியாளர்களை அரசு கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை, ஐ.நா.பாதுகாப்பு குழுவின் நிரந்தர அங்கத்துவர்களில் ஒன்றான, பிரான்ஸ் நேற்று திங்கட்கிழமை கண்டித்துள்ளது. "ஐ.நா. அறிவித்த, அதன் பணியாளர்கள் 2 பேர் சிறிலங்கா அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமையை, நாங்கள் கண்டிக்கிறோம்", என்று பிரான்சின் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. "கைதுகள் தொடர்பான சகல தேவையான தகவல்களையும் பெறுதலுக்கான ஐ.நா.வினது கோரிக்கையை நாம் ஆதரிக்கிறோம்", என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அக…
-
- 0 replies
- 405 views
-
-
23/06/2009, 14:44 [சுடர்நிலா] “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் தேடும் வெளிநாட்டு வங்கிகள் - இன்னர் சிற்றி பிறஸ் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ள ஐ.நா. பணியாளர்கள் உட்பட்ட 300,000 மக்களை வெளியேவிடுமாறும், மனித உரிமைகள் அவசர அழைப்புவிடுத்திருக்கும் இவ்வேளையில், சிற்றி வங்கி மற்றும் டெற்செ வங்கிகள், “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் பெறத் தேடுகின்றனர் என்று, நியூயோர்க்கில் உள்ள, ஐ.நா.வின் செயற்பாடுகளை தெரிவிக்கும், இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கூறியுள்ளது. புதிய “இந்தியாவினது ஙொங்கோங்”ஐ நம்பிக்கையுடையதான ஒன்றாக மதிப்பிட்ட ஙொங்கோங் மற்றும் ஷா…
-
- 0 replies
- 775 views
-
-
23/06/2009, 16:44 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவிற்கு ஒரு பில்லியன் நிதியுதவி – அமெரிக்கெயார்ஸ் நிறுவனம் சிறீலங்காவிற்கு ஒரு பில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்காவின் அரச சார்பற்ற நிறுவனமான “அமெரிக்கெயார்ஸ்” நிறுவனம் முன்வந்துள்ளது. கொழும்பு “லேடி றிச்வே” சிறுவர் மருத்துவமனையில் இடம்பெற்ற மருத்துவப் பட்டறை ஒன்றில், இந்த அமைப்பின் கொழும்பு பிரதிநிதி வீசா எம்.ஹில்மி இந்தத் தகவலைத் தெரிவித்தார். அமெரிக்க நிறுவனத்தின் இந்த நிதியுதவி மூலம் செய்கைக கால் பொருத்துதல், உட்பட பல்வேறு மருத்துவப் பணிகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க அரசு, நிதியுதவி வழங்குவதில்ல…
-
- 0 replies
- 722 views
-
-
23/06/2009, 15:18 [மட்டு செய்தியாளர் மகான்] முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் - படைத்தரப்பு கிழக்கில் இயங்கும் முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை எதிர்வரும் 2ஆம் நாளுக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என, சிறீலங்கா படையினர் அறிவித்துள்ளனர். மட்டக்களப்பில் முஸ்லீம் மக்கள் செறிந்த வாழும் காத்தான்குடியில் நடைபெற்ற சந்திப்பில் சிறீலங்கா படைகளின் கிழக்கிற்கான தளபதி சிறீநாத் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். கிழக்கில் முஸ்லீம் குழுக்கள் ஆயுதங்களுடன் இயங்குவதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பகிரங்கமான அறிவித்திருந்த நிலையில், படையினரது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜிகாத், ஒசாமா போன்ற பெயர்களில் கிழக்கில் இயங்கிவந்த ம…
-
- 0 replies
- 518 views
-
-
வடக்கில் எந்த நிலைமையையும் சமாளிக்கும் படையணிகள் : இலங்கை on 22-06-2009 15:27 Published in : செய்திகள், இலங்கை விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் எந்தவொரு நிலைமையையும் சமாளிக்கும் விதத்தில் கணிசமானளவு படையினர் நிறுத்தப்படவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வடக்கே ஐந்து படையணித் தலைமையகங்களின் கீழ் இந்தப் படையணிகள் மீளவும் அங்கு நிறுத்தப்படவுள்ளதாகவும் படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரு படையணித் தலைமையகங்கள் அமைக்கப்பட்டு அங்கு இரு படையணிகள் நிறுத்தப்படவுள்ளன. இராணுவத் தளபதி ஜேனரல் சரத் பொன்சேகாவின் திட்டத்திற்கமைய 51 வது மற்றும் 52 வது படையணிகளுடன் விசேட ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். இந்திய அரசு இது தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு ஏலவே அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு கடந்த பெப்ரவரி மாதத்தில் அனைத்துலக நாணய நிதியத்திடம் இந்த கடன் உதவி கோரிக்க…
-
- 7 replies
- 1.2k views
-
-
இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கக் கூடாதென உலக நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் உலகின் பல நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், இலங்கையர் களுக்கு புகலிடம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என சர்வதேச நாடுகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிகமாக இலங்கையர்கள் தஞ்சம் கோரும் நாடுகளது உரிய அதிகாரிகளுக்கு இது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவ
-
- 6 replies
- 2k views
-
-
வன்னி உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக பேரம் பேசும் சிங்கள பெரும்பான்மையினர் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புகிறார்கள். கடந்த சில நாட்களாக புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே அங்கலாய்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் மின்னஞ்சல் செய்திகள் பரவுவதாகத் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் பொதுவாக கனடா வாழ் தமிழர்களுக்கே அனுப்பப்படுகிறது. தலங்காமாவில் உள்ள கொஸ்வாட்டாவில் அலுவலகம் நடாத்துவதாகக் கூறும் ஒரு சிங்கள இனவாதி, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களையும், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து தருவதாகவும் அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் கட்டணாம் 25 டொலர்கள் (ரூ.3000) என்றும் கூற…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமது நிறுவன பணியாளர்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு ஐ.நா, இலங்கையிடம் கோரிக்கை : தமது நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில் தொண்டாற்றி வந்த இரண்டு தமிழப் பணியாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறையினரிடம் தகவல்கள் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கம் 1994ம் ஆண்டு கைச்சாத்திட்டுள்…
-
- 1 reply
- 584 views
-
-
இலங்கையில் இளம் பெண்கள் ஆண்கள் வன்முறைக்கு ஆளாகின்றனர்-தப்பி வந்த அகதிகள் கண்ணீர். ராமேஷ்வரம்: இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்த அகதிகள் காவல்துறையினரிடம் கூறுகையில்,’‘போர் முடிந்த பின்பும் அங்கு நிம்மதி கொஞ்சமும் இல்லை. வெள்ளை கலர் வண்டி வந்தாலே குலை ந்டுங்குகிறது.அவர்கள் சிறு வயது பெண்களை பிடித்து சென்று பாலியல் கொடுமை செய்கின்றனர்.மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். பையன்களை கூட்டி சென்று சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்துகின்றனர்.அதன
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. பாதுகாப்புப் பேரவை பிரகடன அமுலாக்கல் குறித்து கொழும்பில் விசேட செயலமர்வு : ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1540ம் இலக்க பிரகடன அமுலாக்கல் குறித்து விசேட செயலமர்வொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. பிராந்தியத்தைச் சேர்ந்த பல நாடுகள் இந்த விசேட செயமலர்வில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வு நாளை முதல் எதிர்வரும் 25ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 1540ம் இலக்க ஐக்கிய நாடுகளின் விசேட பிரகடனத்தை பிராந்தயி நாடுகளில் முழுமையாக அமுல்படுத்தும் நோக்கில் இந்த செயலமர்வு நடைபெறவுள்ளது. பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ப…
-
- 0 replies
- 624 views
-
-
விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன் on 28-05-2009 17:25 நெல்லை, மே 28 : திருமண விழா ஒன்றில் இன்று (மே 28) கலந்து கொண்டு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : எதை கண்டும் கலங்குவது தமிழன் பண்பு அல்ல. கி.ஆ.பே. விசுவநாதம் கூறும் போது, 2 ஆயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றில் பிரபாகரனைபோல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும். வைகோ எம்.பி.யாக வரக்கூடாது என்று முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அவர் எம்.பி.யாக இருக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு ஆத…
-
- 30 replies
- 7.8k views
-
-
வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்-வெளியேற உத்தரவு திங்கள்கிழமை, ஜூன் 22, 2009, 17:26 [iST] சென்னை: வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனு…
-
- 11 replies
- 2.4k views
-
-
பிரிவினைக்கு இடமளிக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முனைப்புக் காட்டுமானால் அத்தகைய துரோகத்தனத்தை முறியடிக்க எத்தகைய தியாகத்தையும் செய்ய தயங்கப்போவதில்லையென எச்சரித்திருக்கும் தேசப்பற்றுள்ள தேசிய நிலையம், நாட்டின் இறைமையை அழிக்க முயற்சிக்கும் எந்தச்சக்தியையும் விட்டு வைக்கப்போவதில்லையெனவும் கண்டித்துள்ளது. ஜனநாயகத்தைப் போன்றே நாட்டின் இறைமைக்கும் பங்கம் ஏற்படுத்த யாருக்கும் இடமளிக்கபடமாட்டாது எனவும் அந்த அமைப்பு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் புதிய செயலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜகிரிய மொரகஸ்கல்ல வீதியில் திறந்து வைக்கப்பட்டது. செயலகத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு ஊடகவியலாளர்கள் …
-
- 2 replies
- 770 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுப்படியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை தடுத்து வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 442 views
-
-
யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வியாழக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம். உலகநீதி கூறுவோரினதும்... மனிதாபிமானம்,மனிதநேயம் பற்றி பேசுவோரினதும்... காந்தியம்,அகிம்சை,கொல்லாமை பற்றி வாய்கிழிய கத்துவோர்களினதும் முன்னிலையில், அவர்களின் ஆசீர்வாதத்துடனும் முழு ஒத்துழைப்புடனும் தமிழினம் மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டதென்பது மனிதகுலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம். அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அவர்கள் ஒரு ஈயை தன் கையால் அடித்துக் கொன்றுவிட்டார் என்பதற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கெதிராகவே கண்டனங்கள் தெரிவித்த இரக்க…
-
- 16 replies
- 3.6k views
-
-
இலங்கையில் பன்றிக்காய்ச்சல்:தொற்றுக்கு
-
- 3 replies
- 738 views
-
-
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மின் கொயர்ஸ் தீவுப்பிரச்சினையே உலகின் தீவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் மிகவும் பெரிதும், சிக்கல் மிகுந்ததாகவும் காணப்பட்டு, பின்னர் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டது.தென்னமெரிக்காவி
-
- 7 replies
- 1.7k views
-
-
அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியோடு உருவான உலகளாவிய தாக்கங்கள், இன்னமும் பல வருடங்கள் நீடிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த வருட பிற்பகுதியில் ஏற்பட்ட இம்மாற்றங்கள், உலக ஒழுங்கைப் பாதித்துள்ளதாகக் கூறப்படும் அதேவேளை ஏகாதிபத்தியங்களின் தலைமைப் பதவியை நீண்ட காலமாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு புதிய சவால்கள் ஆசியாவிலிருந்து தோன்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ இரண்டு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை, தனது அந்நிய நாணய சேமிப்பாக வைத்திருக்கும் சீனாவின் அடுத்த நகர்வு, ஆசிய நாணய நிதி உருவாக்கமாக இருக்குமென நம்பப்பட்டது. ஆனாலும் இதில் இணைந்து கொள்வதாக இருந்த ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா போன்ற நாடுகள், புதிய உலக ஒழுங்கு மாற்றங்களைப் புரிந்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
எம் தலைவன் எமது நாட்டின் முக்கிய கட்டமைப்பான வான் புலிகளை உருவாக்கிய நிகழ்வின் காணொளி பதிவு. புலம்பெயர் மக்களுக்காக நெருடல் வாயிலாக எடுத்து வருகின்றோம். நன்றி: நெருடல்
-
- 13 replies
- 4k views
-
-
வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாதென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி விமானம் மற்றும் கப்பல் மூலமாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் அனைவரினதும் உடல் நிலை குறித்து தீவிர கவனம் செலுத்தப்படவுள்ளது. பன்றிக்காய்ச்சல் நோய் பரவுவதனை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=53
-
- 2 replies
- 890 views
-
-
வடக்கில் சுமுக நிலை இல்லை; தேர்தலை நடத்தி அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது அரசு: ஐ.தே.க. குற்றச்சாட்டு திகதி: 22.06.2009 // தமிழீழம் சுமுகமான சூழ்நிலையில்லாத போது அரசாங்கம் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை அவசரமாக நடத்துவதற்கு காரணம் தமது ஆட்சியதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கேயாகுமென ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அரசின் கடும் போக்கைத் தடுத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதாகவும் எதிர்காலத்தில் வடக்கில் தேர்தல் நடத்த வேண்டுமாயின் முகாம்களிலுள்ள மக்களை மீளக்குடியேற்றி அபிவிருத்தியை மேற்கொண்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்திய பின்னரே நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்…
-
- 0 replies
- 378 views
-