ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
தாயகத்தில் உங்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் யாராவது கொல்லப்பட்டு, காயமடைந்து, காணாமல் போய் அல்லது இவ்வாறான போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையிடம் உள்ள மிக் 27 ,கிபீர் விமானங்கள் எப் 7 ,மற்றும் MI-24 உலங்கு வானூர்திகள் என்பனவற்றில் பெரும்பாண்மையான விமானங்களை தமது விமானிகளே செலுத்தியதாக தற்போது பாக்கிஸ்தான் பத்திரிகை கூறியிருப்பது இலங்கை அரசை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இருப்பினும் இந்த தகவலில் எது வித உண்மையும் இல்லை என இலங்கை விமானப்படையின் தளபதி மார்ஷல் ரோசான் குணதிலக மறுத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமது விமானப்படையில் நன்கு பயிற்சி பெற்ற பல விமானிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.இருப்பினும் தம்மிடம் இருந்து பெற்றுக்கொண்ட 22 அல் காலீட் கவச வாகனங்கள் மூலமே இலங்கை இராணுவம் வெற்றிகரமாக முன்னேறியது என்றும் அந்த நாழிதளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனையும் மறுத்திருக்கும் உ…
-
- 0 replies
- 1.6k views
-
-
மோதல்களால் இடம்பெயர்ந்து வடக்கு, கிழக்கிலுள்ள நலன்புரி நிலையங்களிலுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னரே தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் இலங்கைக்குத் திரும்புவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 26 வருடங்களாகத் தொடர்ந்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் தமிழகத்திலுள்ள பல்வேறு முகாம்களில் வாழ்ந்து வருவதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்தார். “அங்குள்ளவர்களை நாட்டுக்குத் திரும்பியழைப்பது பற்றி நாம் தீர்மானித்துவருகிறோம். ஆனாலும், இடம்பெயர்ந்து வடக்கு, கிழக்கிலுள்ளவர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பின்னரே அவர்கள் அழைத்துவரப்படுவார்கள்” என்றார் அமைச்சர். …
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்த விசுவ ஹிந்து பரிஷத் தயாராக உள்ளது என அதன் அகில இந்திய பொதுச் செயலர் பிரவீண் தொகாடியா தெரிவித்துள்ளார் மதுரையில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழரைப் பாதுகாப்பதில் இந்திய மத்திய அரசும் தமிழ் மாநில அரசும் தோல்வியடைந்துவிட்டன. இலங்கையில் 20 ஆயிரம் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கைப் பிரச்சினையை விடுதலைப் புலிகள் பிரச்சினையாக மாத்திரம் கருதக்கூடாது. அது தமிழர்களின் பிரச்சினை. ஆனால், இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் காப்பதில் இந்திய மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டன. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் மறுசீரம…
-
- 1 reply
- 787 views
-
-
நோர்வேயைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான போருட் (forut) நிறுவனத்தின் தலைவர் ரான்வி டிவிட்டின்ஸ் நாடு கடத்தப்பட்டுள்ளார். ரான்வி நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பறக்க விடப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றுமாறு ரான்வி கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் கடமையாற்றிய மற்றுமொரு பிரித்தானியாரும் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுள்ளார். குறித்த பிரித்தானியார் இலங்கை தமிழ் பெண் ஒருவரை திருமணம் முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 671 views
-
-
மகிழ்ச்சி என்பது போராட்டமே? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பொன்னிலா: புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது குறித்து பல் வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன. எண்பதுகளில் உருவான போராளிக் குழுக்களிடையே புலிகள் வலுப் பெற்றவர்களாக உருவாகி ஏனைய போராளிக் குழுக்களை வீழ்த்தி தனியொரு அமைப்பாக புலிகள் உருவான போது இந்த சகோதரப் படுகொலைகள் குறித்து எந்தக் கலலையையும் இந்தியா வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக போராளிக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் பின்னால் இந்தியா இருந்தது. புலிகள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஜனநாயக மறுப்பை ஏராளமான புலம்பெயர் நண்பர்கள் கண்டித்து எழுதி வந்தனர். பெரும்பாலான புலி எதிர்ப்பாளர்கள் இலங்கை அரசு முன்னெடுத்த வன்னி மீதான போரை புலிகளுக்கு எதிர…
-
- 0 replies
- 797 views
-
-
ஆமைகளாலும் பறக்க முடியும் ‐ குளோபல் தமிழச் செய்திகளுக்காக மணிதர்சா போரில் முதற்பலி உண்மை என்பார்கள். அது உண்மை தான். ஆனால் அந்த உண்மை பலியாகும் போதே இன்னும் இரண்டு தரப்பினர் கூடவே பலியாகி விடுகிறார்கள். பல்வேறு காரணங்களால் நாம் அவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. ஒரு தரப்பினர் சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள். மறுதரப்பினர் எதுவுமே அறியாத சிறுவர்கள். உலகில் எங்கெங்கெல்லாம் போர் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பலி கொள்ளல் நடந்தேறி விடுகிறது. ஆனால் இந்த இரு தரப்பினரும் சமூகத்தில் குரலற்றவர்களாக இருப்பதால் இவர்கள் பலி கொள்ளப்படும் சம்பவங்கள் பெருமளவில் வெளிவருவதில்லை. சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்க பல்வேறு அமைப்புக்களும், பல்வேறு சாசனங்களும் உருவாக…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் நாளை மறுநாள் பெருமெடுப்பிலான வெற்றி விழாவினை கொண்டாட சிறிலங்கா அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களும் தயாராகி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 300 views
-
-
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் நாளை மறுநாள் பெருமெடுப்பிலான வெற்றி விழாவினை கொண்டாட சிறிலங்கா அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களும் தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறுபான்மை தமிழ் மக்களை அனைத்துலக சமூகத்தினதும் இந்திய மத்திய அரசாங்கத்தினதும் ஆதரவுடன் போரில் தோற்கடிக்கப்பட்டதை பெரும் வெற்றி விழாவாக கொண்டாட சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகின்றது. காலிமுகத்திடலில் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின்போது முப்படையினர் மற்றும் காவல்துறை, ஊர்காவல் படையினரின் அணிவகுப்புக்களும் ஆயுத கண்காட்சிகளும் நடைபெறவுள்ளன. அதற்கு ஏதுவாக நாளை நள்ளிரவில் இருந்து எதிர்வரும் வியாழக்கிழமை (04.06.01) பிற்பகல் …
-
- 0 replies
- 534 views
-
-
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா மறைமுகமாக துணை போயிருப்பதாக இந்தியப் படையின் முன்னாள் அதிகாரி அசோக் மேத்தாவும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
01/06/2009, 02:53 ] சாட்சிக்கான நேரம் - த ரைம்ஸ் ஒன்லைன் தமிழ் மக்களின் இறப்புகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியே கூற வேண்டும் ஐ.நா.செயலாளர் நாயகம், பான் கி முன், கடந்த கிழமை சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்தார். தனது அதிகாரிகள் ஊடாக குறைந்தது 20,000 பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. திரு. பான் இந்த எண்ணிக்கையை ஒருவருக்கும் ஒரு போதும் குறிப்பிடவில்லை என த ரைம்ஸ் ஒன்லைன் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலங்கு வானூர்தியில் பறந்துகொண்டே திரு. பான் அவர்கள் பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் சாட்சியான இடத்தைப் பார…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்காலிக முடிவு கடந்த 23.04.2009 அன்று ஆரம்பித்த கிழக்குப்பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களது விரிவுரை புறக்கணிப்பு போராட்டமானது கிழக்கு பல்கலைக்கழக கவுன்சிலின் தலையீட்டினால் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மூலம்: மீனகம்.கொம்
-
- 0 replies
- 620 views
-
-
யாழ்க் கள உறவுகளே புதினம் தளமூடாகப் பெறப்பட்ட இந்த செய்தியில், அதனது ஆங்கில மொழி மூலத்தளத்திற்குச் சென்று உங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொளவதூடாக எமது நிலையை இதனூடாகத் தெரியப்படுத்துவோம்.ஏனெனில் இந்தியத் தேசிய அளவிலே பல விடயங்கள் மூடிமறைக்கப்பட்டுவரும் நிலையில், இப்படியான செய்திகளை வெளியிட முன்வருவோரோடு இதன் மூலம் இணைப்பை ஏற்படுத்துவதூடாக எமது நியாயங்களை இந்தியத் தேசிய அளவில் கொண்டு செல்ல இது போன்ற ஊடகர்களை ஊக்கப்படுத்தலாம். http://www.countercurrents.org/sagar300509.htm
-
- 2 replies
- 896 views
-
-
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் நாளை மறுநாள் பெருமெடுப்பிலான வெற்றி விழாவினை கொண்டாட சிறிலங்கா அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களும் தயாராகி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 641 views
-
-
இலங்கையின் தயான் ஜெயத்திலக அன்று சொன்னது என்ன இன்று செய்வது என்ன? காசாவில்: ரீவியில் பெண்களும் குழந்தைகளும் உலகம் எங்களை காணவில்லையா என அழுதது மனதை மிகவும் பாதித்த ஒரு நிகழ்ச்சி. வன்னியில் கேட்ட அழு குரல் பாதிக்கவில்லையா, சிங்கள இனவெறி கண்ணை மறைத்துவிட்டதா? A comparison of Gaza Vs Vanni; Rights Council lose credibility - Full Video
-
- 0 replies
- 741 views
-
-
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கான ஆதரவுகளை அதிகரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்நாடு முதல்வரை கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 514 views
-
-
தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் முனைந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் கபடத்தனத்தை எதிர்கொள்வதற்கும் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்குமான பாரிய தேசியக் கடமை நம்முன் காத்திருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
உடைகள் அன்பளிப்பு. வன்னிப்பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று அவதியுறும் மக்களுக்கு, உடைகளை அன்பளிப்பாக வழங்கவிரும்புவோர் பின்வரும் முகவரியில் அவற்றை ஒப்படைக்கலாம்... Scarborough ரொரண்டோ அறுவடை மிஸனறி சபை Toronto Harvest Missionary Church 1180 Bellamy Road, Scarborough Bellamy / Progress Monday to Thursday 10am-3pm 416-438-5200 Scarborough Sooriyan Restaurant 3863 Lawrence Avenue Lawrence / Golf Club Everyday - 10am to 10pm 416-438-5333 Mississauga 25 Agnes Street Missisauga Hurontario/Dundas Monday to Saturday – 10am to 7pm 416-917-5826
-
- 0 replies
- 988 views
-
-
தமிழ் தேசியத்தலைவன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5 ஆவது கட்டப்போர் வெடிக்கும் என்று தொல் திருமாவளவன் கூறினார். ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன், ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்றுவிட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன் கோழை ராஜபக்ஸ அண்டப்புழுகினான். கடந்த ஜனவரி 2 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியை இராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப்போனேன். அன்று முதல் தொடர்ந்து பல…
-
- 27 replies
- 3.8k views
-
-
அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகத்தின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போர் தொடர்பாக பத்து கேள்விகளை இந்திய ஊடகமான 'கௌண்டர் கரண்ட்ஸ்' முன்வைத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 576 views
-
-
31/05/2009, 20:07 ] வத்தளையில் தமிழ் பெண் கைது கொழும்பு மாவட்டம் வத்தளை பகுதியில் வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் தமிழ் பெண்மணி ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் எனவும் இராணுவ நடவடிக்கை காரணமாக இங்கு சென்றதாகவும் தெரியவருகிறது. வழமைபோலவே இவரது கைதிற்கு இவர் இக்குறிப்பிட்ட பகுதியில் தங்கியிருப்பதற்குரிய தகுந்த ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சு அவரை மேலதிக விசாரணைகளுக்காக தடுப்ப காவலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. பதிவு
-
- 0 replies
- 567 views
-
-
எரியும் நினைவுகள் - நூலக நினைவுகள்
-
- 4 replies
- 1.7k views
-
-
தங்கள் வாக்கை பதிந்துவிட்டீர்களா??? http://www.judgeandjury.org/
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள யுத்தம் காரணமாக நாட்டின் சட்டம், ஒழுங்கு விதிகள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக சர்வதேச சட்டத்தரணிகளுக்கான மனித உரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது.சட்டத்தரணிக
-
- 0 replies
- 834 views
-
-
வாக் தி டாக் என்று ஒரு நிகழ்ச்சி… என்டிடிவியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் எடிட்டராக உள்ள சேகர் குப்தா இதை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அவர் நேற்று கொழும்புவில் பேட்டியெடுத்துள்ளார். நேற்று முழுவதும் என்டிடிவியில் அதைத்தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். ஒரு குறைந்தபட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி சேகர் குப்தா கேள்வி கேட்பதையும், பல நேரங்களில் ராஜபக்சேவுக்கே எடுத்துக் கொடுப்பதையும் இதில் காணலாம். தமிழர்கள் மீது வட இந்தியர்களுக்கு இருக்கும் விரோத மனப்பான்மைக்கு இந்த நேர்காணல் நிகழ்ச்சி இன்னும் ஒரு உதாரணம். தேர்தலுக்காக தமிழகத் தலைவர்கள்தான் ஸ்டன்ட் அடிப்பதைப் …
-
- 4 replies
- 1.7k views
-