ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா படையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை ஒன்றை நேற்றும் இன்றும் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே உதவி வருவதாக சிறிலங்காவின் செல்வாக்குமிக்க பெளத்த மதத் தலைவர்களில் ஒருவரான அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் கடுமையாக குற்றம் சாட்டியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 378 views
-
-
சிறிலங்காவின் மத்திய மலையக மாவட்டமான மாத்தளையில் உள்ள அலவத்துகொட பகுதியில் வைத்து இளம் தமிழ்த் தம்பதியர் காவல்துறையினரால் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கை அரசு போய்பரப்புரைக்கென கென கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து வருகிறான். சிங்களவர்களின் போய்பரப்புரைகல் மூலம் UN பிரதிநிதிகளின் மின்னஞ்சல்கள் பெட்டிகளை நிரப்பி கொண்டிருக்கிறான். நாம் இப்பொழுது செயல்படாவிட்டால் நம்முடைய முயற்சிகள் அதற்க்கான சரியான பலன் கிடைக்காமல் போய்விடும். இந்தியாவும் போர் நிறுத்தத்தை நிற்பந்தித்துள்ளது. விமர்சிப்பதை இப்பொழுது தள்ளிவைத்து விட்டு அதை எமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது புத்திசாலிதனம். இவ்வளவு நாட்கள் செய்த போராட்டங்களை விட இப்பொழுது நாம் செய்யப்போகும் மின்னஞ்சல் ஊடறுப்பு போராட்டம் ஐ நா பாதுகாப்பு சபையில் இலங்கையை கடுமையான கண்டனங்களுக்குள்ளக்கி போரை நிறுத்த செய்ய வேண்டும். இந்த 10 naatkalum நாம் ஒவ்வொருவரும் ஐ நா பாதுகாப்பு சபைய…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் யுத்த நிறுத்தம் நெருங்குகிறதா ? சர்வதேச காய் நகர்த்தல்கள் சொல்லும் செய்தி என்ன ? இலங்கையில் ஒரு யுத்த நிறுத்தம் வருவதற்கான மறைமுகப் பேச்சுக்கள் இடம் பெறுவதை தற்போது வெளிவரும் செய்திகளின் அதிர்வலைகள் உணர்த்துவதாக உள்ளன. அடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை உணர்த்துவதற்கான அதிர்வுகளை சகல தரப்புக்களின் குரல்களில் இருந்தும் அவதானிக்க முடிகிறது. முதலில் சகல கருத்துக்களையும் வகைப்படுத்துவோம். சிங்களத் தரப்புக்கு மகிழ்வு தரும் நிகழ்வுகள். 01. பிரிட்டன், பிரான்ஸ் இரு நாடுகளும் விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கும் மக்களை வெளியே விட வேண்டும். கடந்த 25 வருடங்களாக நடைபெறும் இனப் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த அவர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும். இது நேற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இத்தாலிய, மன்னிக்க ,இந்திய தேர்தல் நேரம்,இந்த கணத்தில் நாம் ஆற்ற வேண்டிய தலையாய தேர்தல் பணி நம் முன்பு உள்ளது. போர் களத்தை தலைவர் பார்த்துகொள்வார் நாம்(புலம் பெயர்ந்த தமிழர்களும்,தமிழக மக்களும்) செய்ய வேண்டியது எல்லாம்,போராட்டங்களை தீவிரப்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்து,மக்களின் அவல உண்மை நிலையை வெளிக்கொணர செய்வதுடன்,மிக அவசியமானது இந்த தேர்தல் பணி ஆகும். சரி அது பற்றி பார்ப்போம். தமிழகத்தை பொருத்தவரை பெரிய கட்சிகள் அனைத்துக்குமே வாக்கு வங்கிகள் உண்டு.எது நடந்தாலும் அந்த வங்கி வாக்குகள் சிதறாமல் அந்த கட்சிகளுக்கு சென்றுவிடும்.ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது எந்த கட்சியையும் தீவிரமாக சேராத படித்த மக்களின் வாக்குகளே.அவர்கள் எந்த பக்கம் சாய்கிறார்களோ அந்த கட்சிகளின் வெற்றி …
-
- 2 replies
- 774 views
-
-
17/04/2009, 21:34 [] ஐநா வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் குறித்து ஐநாவின் விசேட பிரதிநிதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுள்ளது. ஐநா செயலாளரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடனும் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். பாதுகாப்பு வலயத்தின் கடல் பிராந்தியத்தில் வாடகைக்கு அமர்த்திய படகுகளை செஞ்சிலுவை கொடிகளுடன் நிறுத்தி பொதுமக்களை அவற்றின் மூலம் வெளியேற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது செஞ்சிலுவைச் சங்க கொடிகளுடன் வன்னியின் …
-
- 5 replies
- 1.4k views
-
-
வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு தன்னுடைய சிறப்புப் பிரதிநிதியாக டெஸ் பிறவுணை பிரித்தானிய அனுப்பிவைத்துள்ள அதேவேளையில், இவ்வாறு அனுப்புவதற்கு பிரித்தானியாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என சிறிலங்கா பிரித்தானியாவைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 331 views
-
-
நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என உள்நாட்டில் அழுத்தங்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் போரை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் நெருக்குதல்கள் தீவிரமடைந்துவருவது பற்றியும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கி சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம விரிவான உரை ஒன்றை நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
Get Flash to see this player.
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 56 சடலங்கள் நேற்று சனிக்கிழமை நீதிமன்ற உத்தரவுக்கமைய அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் வருகைக்காகவும், உறவினர்கள் வந்து அடையாளம் காட்டி உரிமை கோருவதற்காகவும் வைக்கப்பட்டிருந்த சடலங்களும், உறவினர்களால் பொறுப்பேற்று இறுதிக்கிரியைகளைச் செய்ய முடியாத சடலங்களும், அடையாளம் காணப்படாத சடலங்களுமே இவ்வாறு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் 9 ம் திகதி பிரமந்தனாறு பகுதி இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான இராணுவ சோதனை நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது கொல்லப்பட்ட 19 பேரின் சடலங்கள், அடுத்த நாள் இடம்பெற்ற ம…
-
- 0 replies
- 836 views
-
-
புற்கள் செத்து விடுமென்பதால் பாதையோரத்தில் சாகும்வரை போராடும்படி பிரித்தானியா கேட்கிறது. புலம்பெயர் நாடுகளில் உரிமைக் குரல் எழுப்பும், சகல தமிழ் மக்களின் தற்போதைய நிலையும் இதுதான். விடுதலைப் புலிகள் மீது வசைபாடும் பிரித் தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு இணைந்து இவர் வெளியிட்ட அறிக்கையிலும் மனிதக் கேடய விவகாரமே துருத்திக் கொண்டு நிற்கிறது. மேற்கு நாடுகளில் பிறந்து வளரும் புதிய தலைமுறை மாணவ இளைஞர்களின் போராட்டங்கள், பலவிதமான அரசியல் சிக்கல்களை உருவாக்கத் தொடங்குகின்றது. இரண்டு இலட்சம் மக்கள் ஒன்று கூடி நிகழ்த்திய ஆறு கிலோ மீற்றர் நீள ஆர்ப்பாட்டப் பேரணியில் பிரித்தானிய தமிழ் மாணவர…
-
- 0 replies
- 572 views
-
-
Britain renewed calls yesterday for an immediate ceasefire in SL Foreign Secretary David Miliband renewed calls for an immediate ceasefire in Sri Lanka on Saturday 18 April. He said, Britain is gravely concerned about the many thousands of lives and maintains its calls for an immediate ceasefire. And the Prime Minister's Special Representative, Des Browne MP, is travelling to New York to consult urgently with the UN. His statement said: 'I remain gravely concerned at the continuing conflict in northern Sri Lanka that threatens many thousands of civilian lives. The British Government maintains its calls for an immediate ceasefire in Sri Lanka and for civi…
-
- 2 replies
- 858 views
-
-
யுத்த நிறுத்தம் என்ற சொல் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது - ரம்புக்வெல யுத்த நிறுத்தம் என்ற ஒரு வார்த்தை சிறீலங்காவில் தடைசெய்யப்பட்ட வார்த்தை என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அனைத்துலக சமூகத்திற்குப் பயந்து யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியாது. மகிந்த ராஜபக்ச தனது உயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதத்தை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். படைத்துறை ரீதியாக பிரபாகரனை வெல்ல முடியாது என்ற அனைத்துலக நாடுகளின் நிலைப்பாட்டை அவர் தவிடுபொடியாக்கியுள்ளார். இலங்கை இனப் பிரச்சினை குறித்த தெளிவில்லாது வெளிநாட்டு அமைச்சர்கள் யுத்த நிறுத்தம் பற்றிப் பேசுவது ஆச்சரியமாக இருப்…
-
- 2 replies
- 725 views
-
-
ஐ.நா.செயலாளரை சந்திக்க அனுமதி கோருகிறார் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் திகதி: 19.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] வன்னியில் அநியாயமாகப் படுகொலை செய்யப்படும் அப்பாவி ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீமூன் அவர்களை சந்திக்கவும் அங்கு ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரையாடவும் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் மக்களின் நெருங்கிய நண்பரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்தவருமான ஜிம் கரிஜியானிஸ், பான் கீமூன் அவர்களின் பிரதிநிதி விஜய் நம்பியாருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கேட்டுள்ளார். ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக…
-
- 0 replies
- 543 views
-
-
வன்னியில் மோதல் நிகழும் பகுதிகளில் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் பெரும் அளவில் அதிகரித்துவருவதுடன் ஷெல் வீச்சுக்களால் தினமும் பலர் பலியாவதுடன் பலர் காயமடைந்தும் வருகின்றனர் என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி து.வரதராஜா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் செத்தல் மிளகாய் ஒரு கிலோ 18 ஆயிரம் ரூபாவாகவும் லெமன் பப் பிஸ்கட் பெட்டி ஒன்று ஆயிரம் ரூபாவாகவும், மீன் ஒரு கிலோ 2000 ரூபாவாகவும், அரிசி ஒரு கிலோ 300 ரூபாவாகவும், பிளேன்டீ ஒரு கோப்பை 50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை அரசினால் யுத்த நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட கடந்த 13 ஆம், 14 ஆம் திகதிகளில் ஷெல் வீச்…
-
- 0 replies
- 751 views
-
-
இலங்கையின் போர்ச்சூழல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்திகளில் பார்த்து, படித்து மனம் கலங்கி வருகின்றோம். மக்கள் செறிந்து வாழும் 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசு அறிவித்த பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் தனது இறுதிக்கட்டத் தாக்குதலை உலக நாடுகளின் கண்டனக்குரல்களை மீறி தொடங்கிவிட்டது. மேலும், கடந்த 3 மாதங்களில் 4,100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 8,800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 299 views
-
-
நெதர்லாந்தின் த கேக் நகரில் உள்ள நாடாளுமன்றம் நோக்கி தமிழர்கள் பேரெழுச்சியுடன் நடத்திய 'உரிமைக்குரல்' பேரணியில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 316 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் புதன்கிழமை (29.04.09) வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்படவிருக்கின்றது. இதற்கேற்றவாறு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரச்சினையும் இணைக்கப்பட்டிருக்கின்றது. ஆயுத மோதல்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான பாதுகாப்புச் சபையின் செயற்குழு 29 ஆம் நாள் ஆராயவிருக்கும் போதே வன்னி நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 736 views
-
-
அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா அரசினால் கோரப்பட்டுள்ள 1.9 பில்லியன் டொலர் கடன் தொகை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் கடுமையாக நிபந்தனைகளை விதித்துள்ளதனால் நிதி உதவிகள் கிடைப்பதற்கு மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா அரசினால் கோரப்பட்டுள்ள 1.9 பில்லியன் டொலர் கடன் தொகை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் கடுமையாக நிபந்தனைகளை விதித்திருக்கின்றது. சிறந்த நிதி முகாமைத்துவ கட்டமைப்புக்கள் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை அனைத்துலக நாணய நிதியம் விதித்துள்ளது. இதனால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகள் க…
-
- 0 replies
- 712 views
-
-
கிளிநொச்சி பகுதிக்கு கடந்த வாரம் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பயணம் மிகவும் இரகசியமாக வைக்கக்பட்டதுடன் அதிகளவிலான பாதுகாப்புக்களும் வழங்கப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு கடந்த வியாழக்கிழமை (16.04.09) மேற்கொண்ட திடீர் பயணமானது மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவே ஒழுங்கு செய்திருந்தார். அதனை அவர் மிகவும் உயர்ந்த இரகசியமாக பேணியிருந்தார். கிளிநொச்சியின் பாதுகாப்புக்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டன. அதற்கான கட்டளைகள் இராணுவப் படையணிகளின் கட்டளை அதிகாரிகளுக்கு வழங்கப்பட…
-
- 1 reply
- 708 views
-
-
வணக்கம், சிறீ லங்கா பயங்கரவாத அரசு சிறார்களை தனது இராணுவம் மற்றும் இராணுவ துணைக்குழு படைகளில் பயன்படுத்தி வருவது பலரும் அறிந்த விடயமே. இன்று வெளிவந்த ஓர் படத்திலும் மகிந்து முன்னால் ஓர் சிறுவன் இராணுவவீரனாக தோன்றுகின்றான். இவரது வயதை உங்களால ஊகிக்கமுடிகின்றதா? தகவல் மூலம்: http://ca.news.yahoo.com/nphotos/Sri-Lanka...rthern-sri.html [REUTERS/Sri Lankan Government/Handout] நன்றி! எனது கண்ணில் ஏதாவது கோளாறு இருப்பதுபோல் தெரிந்தால் மன்னித்துக்கொள்ளவும்.
-
- 3 replies
- 1.7k views
-
-
பிரான்சில் நிறுவப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சங்களில் 67 சங்கங்களின் பிரதிநிதிகள் பாரிசில் நேற்று சனிக்கிழமை பேரவையாக ஒன்றுகூடி ஈழத்தில் தமிழ்ப்படை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் சுதந்திரப் போராட்டத்துடன் அறுதியான முறையில் பிணைந்துள்ளோம் என பிரகடனப்படுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
Sri Lanka: Tigers' Issue Ending? by Press TV
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவன் நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்த பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேவேளையில் போர் நிறுத்தம் கோரி தொடர்ந்து 6 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவரும் பெண்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் தமிழ் உணர்வாளர்களிடையே ஒருவித அச்சம், பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 339 views
-