Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நேற்றே நாம் சொன்னது போல சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்பிவிட்டு வன்னி மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையை சிறீலங்கா இன்று அதிகாலை 12.15 இல் இருந்து ஆரம்பித்திருக்கிறது. சிறீலங்கா சிங்கள பயங்கரவாத அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் தென்முனையில் முள்ளிவாய்க்கால் பகுதி மீது புதுக்குடியிருப்பில் இருந்து முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை கடும் எறிகணை , உந்துகணை மற்றும் நீண்ட தூர துப்பாக்கிப் பிரயோகங்களோடு ஆரம்பித்துள்ளது. அதற்போது அப்பகுதியில் கடும் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. SLA steps up ground offensive targeting 'safety zone' [TamilNet, Monday, 13 April 2009, 08:21 GMT] Sri Lanka Army (SLA) has begun advancing its fighting formations from Puthukkudiyiruppu t…

    • 3 replies
    • 2.8k views
  2. வணக்கம், நாங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்கள் தாயக செய்திகளை, எமது போராட்டத்தை இருட்டடிப்பு செய்கின்றன எனக்கூறி பலவிதமாக போராட்டங்களை செய்தோம். இப்போது கடுமையான எதிர்ப்பு ஊடகங்களிலும் எங்கள் போராட்டங்கள் பற்றிய உண்மையான பதிவுகள் வரத்தொடங்கியுள்ளது. பிரபல 'இந்து' - புலி எதிர்ப்பு பத்திரிகையில் இன்று வெளிவந்த பதிவு: Source: http://www.hindu.com/thehindu/holnus/001200904130951.htm

    • 7 replies
    • 1.6k views
  3. வன்னி மக்களுக்கான மனிதாபிமான உதவிப்பொருட்களுடன் பிரித்தானியாவில் இருந்து வன்னிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த வணங்கா மண் நடவடிக்கைக்கான கப்பலுக்கு பிரித்தானியாவில் இருந்து செல்ல அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கப்பலில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள் கடத்தப்படக் கூடும் என்று சிறீலங்கா அரசு முன் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பிரிட்டன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும் சிறீலங்காவின் இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரிட்டன் அதிகாரிகளுடன் மனிதாபிமான திட்ட ஒழுங்கமைப்பாளர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும் அதில் முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர். Britain bans ‘Mercy Ship’ bound for Wanni The British government has banned the …

  4. புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 547 views
  5. "சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு; உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும், முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை," என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 314 views
  6. "சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு; உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும், முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை," என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 329 views
  7. பெரியார் திராவிட கழகம் கோவையில் இந்திய ராணுவ முகாம் முன் மறியல் Full News in English Courtesy:Tamil National.Com

    • 2 replies
    • 884 views
  8. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் தமிழ் இளையோர்கள் தமது போராட்டத்தினை 55 ஆவது மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 290 views
  9. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் ஊடகவியலாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 337 views
  10. காலாவதியான குளிர்பானம் அருந்தியதால் வாந்தி எடுத்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பயணிகள்: சென்னையில் சம்பவம் [ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009, 01:45.11 AM GMT +05:30 ] சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட குளிர்பானங்களை அருந்தியதனால் பயணிகள் வாந்தி எஐத்ததினால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து கொழும்புக்கு கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் செல்லும். அந்த விமானம் சென்னை வராததால் பகல் 12 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்வதற்காக 160 பயணிகள் பாதுகாப்பு சோதனை முடிந்து முதல் மாடியில் காத்திருந்தனர். நீண்ட நேரமாகக் காத்திருந்ததால…

    • 3 replies
    • 936 views
  11. வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 289 views
  12. சிறிலங்காவின் போர் நிறுத்த நாடகத்தை ஐ.நா. பொதுச் செயலர் வரவேற்பு திகதி: 13.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] தமிழ் மக்கள் எதிர்பார்த்ததுபோன்று சிறிலங்காவினால் சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட போர் நிறுத்த நாடகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் வரவேற்றிருக்கின்றார். "இரண்டு நாட்களுக்கு இராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைப்பது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவித்தலை நான் வரவேற்கின்றேன்" என இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பான் கீ மூன் தெரிவித்திருக்கின்றார். "நான் வலியுறுத்தியது போல பல நாட்களுக்கான தாக்குதல் இடைநிறுத்தமாக இது இருக்காத போதிலும், இது ஒரு பயனுள்ள முதலாவது படியாகவும், தற்போதைய நிலைய…

  13. தினை விதைத்தவனே, தினை அறுப்பான் [13 ஏப்ரல் 2009, திங்கட்கிழமை 5:00 மு.ப இலங்கை] உலகின் பல நாடுகளிலும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள், வன்னியில் வாழும் தமது இரத்த உறவுகளின் பேரவல நிலை கண்டு, செத்துமடியும் செய்தி அறிந்து, மாறாத மனவேதனைகளுக்கு ஆளாகி யுள்ளனர். தமது தாயகத்தில் நடைபெற்றுவரும் நாளாந்த களநிலைமை மேன்மேலும் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருப்பது கண்டு உருகுகிறார்கள். உணர்வுகள் பெருகித் தமக்கு இனி எது நேர்ந்தாலும் பரவாயில்லை அவர்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற தியாக உணர்வு உச்ச நிலையை எய்தியவர்களாகி விட்டார்கள் அங்குள்ளோர். அவர்களின் முன்னணி வகிக்கிறார்கள் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள். தாம் வாழ்கின்ற நாடுகளின் அரசுகளின் தலை வர்களை, ஏனைய …

    • 1 reply
    • 1.4k views
  14. 12/04/2009, 11:05 [ பதிவுச் செய்தியாளர் ] 48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்? மகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது. சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்களை அழைத்து மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் இதனால் அனைத்துலக ரீதியில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்களின் தாக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 13-ஆம் நாளோ அல்லது 14-ஆம் நாளோ இந்த போர் நிறுத்தத்தை அரசாங்கம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ…

  15. மொனராகல மாவட்டம் புத்தள பிரதேசத்ணீலுள்ள மஹாகொடயாய கிராமத்தில் ஆயுதக் குழுவொன்றால் தாக்குதல் வீரகேசரி இணையம் 4/13/2009 11:17:56 AM - மொனராகல மாவட்டம் புத்தள பிரதேசத்ணீலுள்ள மஹாகொடயாய கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு ஆயுதக் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள் , சிறுவர்கள் உட்பட கிராமவாசிகள் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.; ; பொலிஸ் தகவல்களின் படி கொல்லப்பட்டவர்களில்3 சிறுவர்களும் ,3; பெண்களுமஅடங்குகின்றனர்.மேலு

  16. சமாதான முயற்சிகளுக்கான அனுசரணையாளர் என்ற தகுதி நிலையில் இருந்து இன்று திங்கட்கிழமை நோர்வே முற்றாகவே நீக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 313 views
  17. சமாதான முயற்சிகளுக்கான அனுசரணையாளர் என்ற தகுதி நிலையில் இருந்து இன்று திங்கட்கிழமை நோர்வே முற்றாகவே நீக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்க அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 368 views
  18. சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களாலும் அரசியல் பிரமுகர்களாலும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களாலும் நன்கு அறியப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையின் பரப்புரைப் பொறுப்பாளரும் சுவிஸ் தமிழர் பேரவையின் இணைப்பாளருமான கிருஸ்ணா அம்பலவாணர் நீர் ஆகாரம் கூட அருந்தாது இன்று உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 413 views
  19. யேர்மனியிலும் இரண்டு தமிழ் இளையோர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளதுடன் நெதர்லாந்தில் நான்காவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 250 views
  20. ஏ.பி.சி செய்திச்சேவையில் வெளிவந்த தற்போதைய உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய செய்தி Tamil protesters vow to remain at Kirribilli Posted 9 hours 4 minutes ago Updated 2 hours 5 minutes ago The protesters are staging sit-ins near the Sydney residences of the Prime Minister and Governor-General. (ABC TV) Video: Tamils protest in Sydney (ABC News) Related Story: Kirribilli protest as Tamil ceasefire declared Tamil protesters outside Kirribilli House have vowed to remain there until the Australian Government takes some action about the conflict in Sri Lanka. Three of the protesters are on a hunger strike that started on Saturday, and have also said the…

  21. இலங்கை பிரச்னை குறித்த டிவிடிக்கள் காவல்துறையின் தடையை மீறி விநியோகம் திகதி: 12.04.2009 // தமிழீழம் // [சோழன்] தூத்துக்குடியில் காவல்துறையின் தடையை மீறி பெரியார் தி.கவினர் இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு ஆதரவான 'டிவிடி'களை விநியோகித்துவருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்னையில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரம் காட்டிவருகிறது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள்,இயக்குநர் சீமானின் பேச்சுக்கள், கொழுவை நல்லூர் முத்துக்குமரனின் இறுதிநிமிடங்கள் மற்றும் தமிழர்களுக்கு ஆதரவான கவி தைகள் கொண்ட 'டிவி டி'யைதயாரித்து, அதனை வெளியிடப் போவதாக அறிவித்தது. இதனை வெளியிட காவல்துறைஅனுமதிக்கவில்லை. இருப்பினும் அதனை மக்கள் ம…

  22. இந்திய ஆட்சிக்கு உட்பட்ட ஒரு மகாராஜா போன்றுதான் மகிந்த ராஜபக்ச இன்று செயற்பட்டு வருகின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ள இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, சிறிலங்கா அரசுக்கான இராணுவ தளபாட உதவிகளை மட்டுமன்றி ஆலோசனைகளையும் இந்தியாவே வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 407 views
  23. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்ட அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் இராணுவத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு புதுவருடப் பரிசில்களையும் வழங்கினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 641 views
  24. தாக்குதல் நடவடிக்கைகளை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்திக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முன்வந்திருப்பதை வரவேற்றிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், மனிதாபிமான அடிப்படையிலான முழுமையாக தாக்குதல் நிறுத்தம் ஒன்றையே தான் வலியுறுத்தியிருந்த போதிலும், அதற்குக் குறைவான ஒன்றையே சிறிலங்கா அரசாங்கம் தற்போது அறிவித்திருக்கின்றது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 568 views
  25. சிறிலங்காவின் மலையக நகரங்களில் ஒன்றான நாவலப்பட்டி நகரில் உள்ள பொதுத் தொலைபேசி நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 477 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.