Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நாளாந்தம் பரவலாக கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் நிகழ்வில் 11 ந்திகதி புதன்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Kannedy & Sheppard சந்திப்பில் நிகழ்த்தப்பட்ட கவனயீர்ப்பின் காட்சிகள் சில மேலும் தொடர்ந்தும் இடம்பெற இருக்கும் கவனயீர்ப்புகளாவன. 12 ந் திகதி வியாழக்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Kannedy & El…

  2. காசாவை விட வன்னி கொடுமைகள் மோசமானவை - ஆஸ்திரேலியா வைத்திய பேராசிரியர் வைட்ஹால் - செவ்வி 'Carnage in Vanni is worse than in Gaza' – Prof. John Whitehall

  3. புல்மோட்டையில் அமைக்கப்படுவது தற்காலிக மருத்துவமனை அல்ல; இந்திய இராணுவ முகாம் * ஜே.வி.பி. குற்றச்சாட்டு ரொஷான் நாகலிங்கம் தேசிய பிரச்சினையைத் தீர்த்து வைக்க இலங்கை இராணுவம் மட்டும் போதுமெனவும் தேவையின்றி சர்வதேச தலையீடுகளுக்கு இடமளிக்க அரசு முயற்சிக்கக் கூடாதெனவும் தெரிவித்துள்ள ஜே.வி.பி., புல்மோட்டையில் அமைக்கப்படுவது மருத்துவமனை அல்ல என்றும் இந்திய இராணுவ முகாமே நிர்மாணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இறுதிக் கட்டத்தை …

  4. இலங்கையில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் இன மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமாயின் தமிழ் சமூகத்துக்கு உண்மையாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என இந்தியா மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கரர் மேனன் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் பெறுப்பேற்ற பின்னர் முதற்தடவையாக அமெரிக்கா சென்றிருந்த மேனன், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து இலங்கையின் நிலைவரம் குறித்தும் கலந்துரையாடியிருந்தார். இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் அக்கறையாகவிருக்கும் இந்தியா, பிராந்திய நலன் குற…

  5. இலங்கை ராணுவத்தால் செவ்வாய் புதன்கிழமைகளில் 133 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் 274 காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின்; பெயர் விபரம்: சிவாஸ்கரன் வனிதா (34), கணபதிப்பிள்ளை கந்தசாமி (57), சின்னத்தம்பி பாலச்சந்திரன் (43), குமாரையா ராஜேஸ்வரன் (40), சிவசுப்பிரமணியம் முருகையா (58), மகாலிங்கம் (59), ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வடிவேல் ரவீந்திரநாதன், ரவீந்திரன் பிரசன்னா (15), ரவீந்திரன் பானுஜன் (12), ரவீந்திரன் சானுஜா (10), ரவீந்திரன் சங்கீதா (05), சிவராசா சுரேஸ் (28), சின்னப்பு வீரசிங்கம் (65), சிவப்பிரகாசம் மரியதாஸ் (60), மனோகரன் மதனாகரன் (15), விபுலானந்தன் திருமகன் (15), ஜெயதாஸ் தர்சிகா (05), வனிதா (03), …

    • 0 replies
    • 746 views
  6. இந்தியா எமக்கு செய்ய வேண்டிய உதவி ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதேயாகும் - அனுர குமார வன்னியில் எமது படையினர் வெற்றிகரமான செயற்பாட்டில் ஈடுபட்டு இந்நாட்டின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் வெளிநாடுகள் தமது மூக்கை நுழைப்பது அவசியமற்றது. என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா மருத்துவ உதவிகளை வழங்குவதும், இலங்கை விவகாரம் தொடர்பாகவும் வன்னியில் உள்ள மக்களை மீட்பதற்கும் அமெரிக்காவில் ஆராந்துவருகின்றனர். இது எமது நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் நடந்து கொள்வதாக தெரிவித்தார். இந்தியா தனது நாட்டில் வறுமை கோட்டின் கீழ்வாழ்கின்ற மக்களின் தேவைகளை ந…

  7. உண்ணாவிரதம் இருந்ததால் மருந்து பொருள் அனுப்பினார்களா? ஜெயலலிதா சொல்வது நல்ல நகைச்சுவை: கருணாநிதி அறிக்கை 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்தபோது வேடிக்கை பார்த்த மத்திய அரசு, நான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிந்தவுடன், அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்கு 25 தொன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசரம் அவசரமாக அனுப்பியுள்ளது. இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது குறித்து கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை வருமாறு:- 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்தபோது வேடிக்கை பார்த்த மத்திய அரசு என்று கூறும் ஜெயலலிதா, 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்தபோது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? 2008-ம் ஆண்டிலிருந்து தூங்…

    • 2 replies
    • 703 views
  8. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்தி வரும் கொலை வெறித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரியும், அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் மாணவன் ஒருவர் தமிழ்நாடு அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 416 views
  9. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக மட்டுமே இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 620 views
  10. இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் இனப் படுகொலைக்கும், மனிதப் பேரழிவுக்கும் உள்ளாகும் ஆபத்து குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலறி கிளின்டனுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். இதே போல ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைசுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views
  11. “வணங்கா மண்” பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம்! பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் “வணங்கா மண்” என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் தமிழ் மக்களிடம் கோரி நிற்கின்றனர். பிரித்தானியாவின் பல பாகங்களில் உணவு சேமிப்பு நிலையங்கள் விரைவில் தி…

    • 0 replies
    • 1.1k views
  12. முதலில் நாட்டுக்குள் இருந்த ஈழத் தமிழர்களைக் குண்டு போட்டு காட்டுக்குள் விரட்டினார்கள். காட்டுக்குள் குண்டு வீசி மீண்டும் நாட்டுக்குள் துரத்தினார்கள். இரண்டு இடங்களும் இல்லாமல், இப்போது தமிழர்களைக் கொட்டடி (சிறையறை) க்குள் அடைக்க ஆரம்பித்திருக்கிறது சிங்கள அரசு. மூச்சுவிட மட்டும் அனுமதித்து மொத்த சுதந்திரத்தையும் முடக்கிப்போடும் இந்தக் கொட்டடிகளின் கதையைக் கேட்டால் அடிவயிறு அப்படியே கலங்கிப் புரள்கிறது. ஈ, காக்காகூட உள்ளே நுழைய முடியாத கோட்டைச்சுவர்,அதைச் சுற்றிலும் இரும்பு முள்வேலிகளை மொத்தமாக சுருட்டிப் போட்டிருப்பார்கள். அரண்மனைகளைச் சுற்றிலும் அகழிகள் இருப்பது மாதிரியான, இரும்பு அகழிகள் இவை. தப்பிக்கவோ தெரியாத்தனமாக விழுந்தாலோ உடம்பைக் கிழித்துவிடும். அதற்குள் விழ…

  13. சேலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று சேலம் வந்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களிடம் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாதான் காரணம் என தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ’’இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கும் வேலையில் ராஜபக்ச அரசு இறங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசக்கூடாது என்றும் கூறியுள்ளன. ஆனால் இந்திய அரசு இதுவரை ஏன் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாதான் காரணம். பிரதமர் மன்மோகன் சிங், கடந்த அக்டோபர் 2 ம் தேதி எனக்கு எழுதியிருந்த…

  14. ஈழத்தமிழர்களின் அவலங்கள் நீக்கப்படவேண்டும்; அவர்களின் அழிவு தடுக்கப்படவேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகவும், மன ஈடு பாட்டுடனும், உறவு ரீதியான துடிப்புடனும் உள்ளார்கள். அந்த அடித்தளத்தில் வைத்து, இந்திய மத்திய அரசைக் கொண்டு அவற்றைச் செய்விக்கக் கூடிய பலமும் தமிழக மக்களிடம் இருக்கவே செய்கிறது. ஆனால் அங்குள்ள அரசியல் தலைவர்கள், ஈழத் தமிழர் ஆதரவு அலையைத் தமது சொந்த நலனுக்குப் பயன்படுத்துவதுதான் கேட்க வும், பார்க்கவும் "கண்றாவி"யாக இருக்கிறது! கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் ஏட்டிக்குப் போட்டி யாக உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் அறிக்கைப் போர் நடத்துவது மக்களிடையே ஊற்றெடுத்துள்ள ஆத ரவைத் தமது சொந்த அரசியல் நலனுக்காகத் திசை திருப் பும் வகையில் அமைகிறது.…

  15. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வவுனியா வரை நடைபெற்ற தொடருந்து சேவையான யாழ்தேவி இன்று வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் மட்டுப்படுத்தியுள்ளதாக சிறிலங்காவின் தொடருந்து சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 445 views
  16. சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்காவிடில் ஒரு மாதத்தில் அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி சர்வதேச நாணய நிதியத்திடம் அரசு விண்ணப்பித்திருக்கும் கடன்தொகை உடனடியாகக் கிடைக்காவிட்டால் இன்னும் ஒரு மாதத்தில் அரசு பாரிய நிதிநெருக்கடியைச் சந்திக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாடு ஸ்தம்பித்துப் தேபாய்விடும் என்றும் அக் கட்சி எச்சரித்துள்ளது. அரசைக் கொண்டு நடத்த இந்த வருடத்துக்கு மாத்திரம் 40 ஆயிரம் கோடி ரூபா தேவைப்படுகிறது என்றும் ஆனால், அரசு 19 ஆயிரம் கோடி ரூபாவையே கடனாகப் பெற சர்வதேச நாணய நிதியத்திடம் விண் ணப்பித்துள்ளது என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத் தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் க…

  17. கருணாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் 2000 பேருடன் இணைகின்ற நாடகத்திற்காக தமிழ் இளைஞர்கள் 6 பேருந்துகளில் கடத்தப்பட்டுள்ளனர். திருக்கோவில், அக்கரைப்பற்று என பல அம்பாறை சார்ந்த மாவட்டங்களின் கிராமங்கள் மற்றும் வீதிகள் தோறும் புகுந்த ஆயுததாரி கருணாவின் முதன்மை விசுவாசியான இனியபாரதியின் ஆயுதக் கும்பல் பலவந்தமாக ஆட்களை இழுத்து பேருந்துகளில் ஏற்றியுள்ளனர். இதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். வழமைபோன்று ஏதோ கூட்டத்திற்கு என நினைத்து இந்த இளைஞர்கள் இருந்த நிலையில் பேருந்துகளில் அடைக்கப்பட்ட இவர்கள் கொழும்புக்கு பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இடை நடுவில் வைத்து இரகசியமாக வீட்டாருடன் தொடர்பு கொண்டு விடயத்தினை தெரிவித்துள்ளனர். நாடகம் முடிந்ததும் ப…

  18. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டே சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியரும் ரூபவாகினியின் முன்னாள் கூட்டுத்தாபனத் தலைவருமான பேராசிரியர் தம்மிக்க கங்கநாத் திசநாயக்க நேற்று அடையாளம் தெரியாத வெள்ளை வான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மகரகம கொட்டாவ மத்தே கொடவில் உள்ள தனது வீட்டில் இவர் இருந்த போதே நேற்று புதன்கிழமை இரவு 9:45 நிமிடமளவில் வெள்ளை வானில் வந்த ஆயுதக்குழுவிரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர், இவரை கடத்திச் சென்றதாக உறவினர்கள் அவசர காவல்துறையின் சேவையான '119' இலக்கத்துக்கு உடனடியாக அறிவித்ததாகவும் பின்னர் அவர்கள் தங்களுக்கும் முறைப…

  19. ஈழத் தமிழ் உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துகளுடன் 'வணங்கா மண்' என்னும் கப்பல் தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ளதாக பிரித்தானியா வாழ் புலம்பெயர்ந்த உறவுகளால் உருவாக்கப்பட்டுள்ள 'வணங்கா மண்' ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கிய பயணம் என இந்நடவடிக்கையை சிறப்பித்துக்கூறும் 'வணங்கா மண்' ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: சிங்களப் பேரினவாத அரசால் மேற்கொள்ளப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பு நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜக்கிய நாடுகள் சபை முதல் உலக நாடுகள் அனைத்துமே எமது மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கின்றது. இந்நிலையில் எமது உற…

    • 0 replies
    • 483 views
  20. கிழக்கு மாகாணத்தில் இருந்து அரச பணியாளர்கள் பலர் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவான முரளிதரன் குழுவினால் பலாத்காரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் வழங்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. திருகோணமலை, மூதூர் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கு கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வாறான ஒரு சந்திப்பு தமக்கு தேவையில்லை என அரச அதிகாரிகள் பலரும் ஏற்க மறுத்த போதும் அச்சந்திப்பில் கட்டாயம் கலந்து கொள்ள …

    • 0 replies
    • 339 views
  21. பொய்ச் செய்திகளில் இராணுவம் தடுமாற்றம் ! நீதிக்கு இது ஒரு போராட்டம் ! - இதை நிச்சயம் உலகம் பாராட்டும் ! இந்த வரிகளும் விரைவில் நிஜமாகக் காண்பர் ஈழத் தமிழர். விடுதலைப் புலிகளை 37 சதுர கி.மீ துரத்திற்குள் முடக்கிவிட்டோம் என்று கூறிய இராணுவம் அதே வாயால் நிலை தடுமாறி அவர்கள் தம்மை ஊடறுத்துத் தாக்குகிறார்கள் என்றும் அறிவித்துள்ளது. இராணுவத்தால் முடக்கப்பட்டுவிட்ட விடுதலைப் புலிகள் எப்படி ஊடறுத்தத் தாக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பொய் செய்திகளை பரப்புவோரால் பதிலளிக்க முடியவில்லை. இவ்வளவு மோசமான போர் நடைபெறும்போது மரணித்தஇ காயமடைந்த இராணுவத்தினரின் தொகை மிகவும் சொற்பமாக இருக்கிறது. போரில் மரணமும் காயமும் அடையாத மந்திரவாதிகளாக சிங்கள இராணுவம் சண்டையிடுவது ப…

    • 0 replies
    • 2.1k views
  22. மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலையில் சிறிலங்கா படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவும் பலாத்காரமாக வீட்டுக்குள் புகுந்து பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டபோது அயலவர்கள் ஒன்று திரண்டு தடி தண்டுகளுடன் சென்றமையினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆயுதக் குழுவும் வெகுண்டெழுந்து ஓட்டம் பிடித்தனர். கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1:30 நிமிடத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தில் பெண்கள் துணிச்சலுடன் செயற்பட்டமையினால் தமது முகங்களை முகமூடிகள் மூலம் மறைத்துக்கொண்டு வந்த படையினரும் ஆயுதக் குழுவும் செய்வதறியாது வீட்டின் பின் சுவரினால் ஏறி தப்பி ஓடியதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் கூறுகின்றனர். இச்சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் மேலும் விபரிக்கையில், மன்னார…

    • 0 replies
    • 394 views
  23. ஈழத் தமிழரைக் காக்க போர் நிறுத்தமே ஒரே வழி இலங்கையில் சிறிலங்க இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுவரும் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் ஒரு திட்டம் குறித்து அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. முல்லைத் தீவுப் பகுதியில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, சிறிலங்கப் படைகளின் தொடர்ந்த எறிகணைத் தாக்குதலில் நாளும் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களை, அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு‌ரிய மனிதாபிமான உதவிகளை அளிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா சென்றுள்ள இந்திய அயலுறவு அமைச்சகச் செயலர் சி‌வ் சங்கர் மேனன், இத்திட்டம் குறித்து (இது அமெரிக்காவின் திட்டம் என்று …

  24. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் பொதுக்கூட்டம் வேலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 4 பக்கமும் எதிரிகள் ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். நம் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட இந்திய ஆயுதங்கள் இலங்கை இராணுவத்தின் கைகளில் இருக்கிறது. இதுபோல் பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆயுதங்களும் அவர்களது கைகளில் இருக்கின்றன. இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் பேசும்போது, கிளிநொச்சி விழுந்துவிட்டது, முல்லைத்தீவு பிடிபட்டது, ஆனையிறவு சாய்ந்தது என்று கூறினார். இலங்கையில் சொல்வதைப் போல் டெல்லியில் பிரணாப் முகர்ஜி கூறி இருக்கிறார். இத்தனையையும் சொல்லிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.