Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமக்காக இந்தியாவிலும் மலேசியாவிலும் ஜெனீவாவிலும் உயிரை தியாகம் செய்த 8 தியாகிகளின் படமும் அவசர தேவை ஒன்றுக்காக தேவ்வைப்படுகின்றது உடனடியாக அந்த 8 தியாகிகளின் படத்தை தேடித்தருவீர்களா

  2. ஈழத்தமிழர்களை தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவி வரும் தமிழின துரோக காங்கிரசைக் கண்டித்து புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் நேற்று(15-02-2009) நடந்தது.ஈழத்தில் சிங்கள அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போரை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டியும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கிய ஆள், ஆயத, பண உதவிகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முதன்மைப் படுத்தி புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் புதுச்சேரி சாரம் பகுதியில் உண்ணாப்போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான "தமிழ்த…

  3. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் செயலாளர் பெ.மணியரசன், விடுதலை ராஜேந்திரன், திரைப்பட இயக்குனர் சீமான் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. கார் எரிக்கிற கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று என்னை கைது செய்பவர்கள், என்னுடைய காரை எரித்தவர்…

  4. தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் இலங்கை நாட்டின் தூதரகத்தை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இழுத்து மூடவேண்டும் இல்லையேல் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் ஒரு திருமண விழாவில் உரையாற்றிய தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக உரையாற்றும் பொழுது இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு கட்சிகளும் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். நான் 1983 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடிகர்கள் உண்ணாவிரதத்தை நடத்தினேன். இலங்கை தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோதுஇ கருணாநிதி கருப்புச…

  5. கண்ணீர்த் தேசத்தின் கருணை மனு http://www.eurotvlive.com/script/viewVideo...435759367473994 thanks www.eurotvlive.com

  6. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றித்தான் நமக் கெல்லாம் தெரியும். ஆனால், அங்கே 'சிங்கள விடுதலைப்புலி'களும் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் சிங்கள தலைவர்களுக்குத்தான் இப்படியரு முத்திரை குத்தி அவர்களின் தலைக்கும் விலை வைத்திருக்கிறது சிங்கள அரசு. அப்படி முத்திரை குத்தப்பட்டவர்தான் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளரான சிறீதுங்க ஜெயசூர்ய. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்துப் பதின்மூன்று பேர் போட்டியிட்டனர். அதில் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் சிறீதுங்க. பிறப்பால் சிங்களர் என்றா லும் இலங்கையில் சிங்களர்-தமிழர் ஒற்றுமைக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவர். இதனாலேயே இவருக்கு 'சிங்களப் புலி' என்று முத்திரை…

  7. கஞ்சிகுடிச்சானாற்றில் பௌத்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் குண்டு வெடிப்பு உயர் அதிகாரி உட்பட 12 வி.அதிடிப்படை பலி! பலர் காயம் அம்பாறை கஞ்சிகுடிச்சானாற்றில் பௌத்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒரு அதிகாரி உட்பட 12க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் கஞ்சிகுடிச்சானாறு பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில் குண்டு வெடித்துள்ளது. இதில் 12ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர், சிலர் காயமடைந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்…

  8. யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுடைய சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆவரங்கால் கிழக்கு சிவன்கோவில் பகுதியிலுள்ள மின்மாற்றிக்குக் காவலில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் மீது நேற்று சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஆயுததாரிகள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், அவர்களைத் துரத்திச் சென்று இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அச்சுவோலிப் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்களை அச்சுவேலிப் பொலிஸார் இன்று மாலை 4.30 மணியளவில் யாழ் போதனா வைத்;தியசாலையில் ஒப்படைத்தனர். இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருநெ…

  9. இத்தாலி பியல்லா வாழ் தமிழ் மக்களால் நேற்று சனிக்கிழமை மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு அமைதிப் பேரணி ஒன்று பியல்லா நகரின் மையப்பகுதியில் நடாத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு பியல்லா நகரின் முக்கிய வர்த்தக நிலையம் ஒன்றின் முன் திடலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி முதலில் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக தீக்குளித்த ஈழத்தமிழரான முருகதாஸிற்கு அனைவராலும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சிறியோர், பெரியோர், வயதானோர் அனைவரும் மொழுகுவர்திகளை ஒரு கரத்திலும் மறுகரத்தில் எம் தாயக அவலங்களைச் சித்தரிக்கும் படங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு அமைதியான முறையில் அணிவகுத்துச…

  10. இதை யாழ் இணையம் அனுமதிக்குமா இல்லையா என்பதால் முதலில் வேறொரு தலைப்பின்கீழ் இணைத்தேன், அது தூக்கப்படாமல் இருப்பதால் புதிய தலைப்பில் இணைக்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து, இதனால் ஏதேனும் பின்விளைவுகள் வருமென்றால் நீக்கி விடுங்கள். இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ? எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ? அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள். எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே... உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தம…

  11. நக்கீரனின் செய்யும் தமிழ் தேசிய கடமையினை புலம்பெயர் தமிழர்களாகிய நாம் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம் ஆசிரியர் நக்கீரன் மற்றும் நிர்வாக தலைவர்களுக்கு ஐயா, 15 பெப் 2009 உங்களின் தமிழ் தேசிய உணர்வையும் துணிவினையும் புலம் பெயர் தமிழர்களாகிய நாம் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம்.மீண்டும் மீண்டும் எமக்காக இடைவிடாது குரல் கொடுங்கள்.நீங்கள் உரிமைக்காக யாருக்கும் அடிபணிய மாட்டீர்கள் என்பது வரலாற்றில் நாம் கண்ட உண்மை.உங்களின் சேவை மகத்தானது. ஓயாது ஒலியுங்கள் நீங்கள் ஓய்ந்தால் நாங்கள் வீழ்வது மட்டுமல்ல நாளை இருக்கவும் மாட்டோம் என்றும் ஆழ்ந்த அன்புடன் புலம்பெயர் தமிழர் சார்பில் பொன்னார் மேனியன் நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.c…

  12. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  13. ஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 394 views
  14. ஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 399 views
  15. புதுச்சேரி: இயக்குநர் சீமான் மீது புதுச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காக்க வேண்டும்இ போரை நிறுத்த வேண்டும் என்று கோரி புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்களை கடந்த 12ம் தேதி இயக்குநர் சீமான் சந்தித்தார். மாணவர்களிடையே அவர் பேசுகையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து சீமான் மீது புதுச்சேரி போலீஸார்இ சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி)இ பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் (1பி)இ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் (124) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளுமே ஜாமீனில் வ…

    • 1 reply
    • 1.3k views
  16. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 268 views
  17. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 270 views
  18. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 294 views
  19. ஈழத் தமிழர் விடுதலைக்காக தீக்குளித்து இன்னுயிர் ஈந்த "வீரத் தமிழ் மகன்" முத்துகுமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வீரவணக்க பேரணி பொதுக்கூட்டத்தினை சென்னையில் நடத்த தமிழீழ ஆதரவு மாணவர் பேரியக்கம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 335 views
  20. பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற வைத்த வணிகப் பெருமக்களே மனித சங்கிலி அணிவகுப்பை வெற்றி பெறச் செய்யுங்கள். ஆசிரியர்களே, மருத்துவர்களே, பொறியாளர்களே, சமுதாயத்தின் அனைத்துத் துறைகளையும் சார்ந்தோரே, தாய்மார்களே, பெரியோர்களே, வாலிபர்களே, வளரும் பிள்ளைகளே தமிழீழ மக்களைக் காக்க மனித சங்கிலியில் பங்கேற்பீர் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 319 views
  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையின் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தீவின் கிழக்கு பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 59 ஆவது படையணி நகர்வை மேற்கொண்டிருந்தது. இப்படையணியினர் மீது விடுதலைப் புலிகள் கடந்த 1 ஆம் நாள் மேற்கொண்ட தாக்குதலின் போது படையினர் தமது முன்னனி நிலைகளை 3 கிலோ மீற்றர் தொலைவுக்கு பின்நோக்கி நகர்ந்திருந்தனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளத…

  22. சிறிலங்காவின் எதிர்ப்பையும் மீறி அண்மையில் சிறப்பு பிரதிநிதியை பிரித்தானியா நியமித்ததற்கும் இந்திய அரச தலைவரின் உரையில் காணப்பட்ட மாற்றத்திற்கும் உலகு எங்கும் வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களே காரணம் என கொழும்பு ஆங்கில வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளதுஊகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: இலங்கையில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரினை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான அரசியல் வழிமுறைகளை ஆராய்வதற்கும், அங்கு போரினால் துன்பப்படும் மக்களின் மனிதாபிமான தேவைகளை கண்டறிவதற்கும் என பிரித்தானியா சிறப்புத் தூதுவர் ஒருவரை கடந்த வாரம் நியமித்தது. இதற்கு சிறிலங்கா அரசு அதிகப்படியான எதிர்ப்புக்களை காட்…

    • 0 replies
    • 600 views
  23. அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான செனட் சபை இலங்கை விவகாரங்கள் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் நாள் கூடி ஆராய உள்ளதாக அதன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  24. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதிகாரி ஒருவர் உட்பட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 273 views
  25. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உட்பட 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 326 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.