ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இதில் மத்திய அரசு தலையிட்டு தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும் புதுவையில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் கறுப்புகொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 369 views
-
-
மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தீக்குளித்து மரணமாகியுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 496 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை - உகந்தை வீதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் உழவூர்தி மீது இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிசக்தி வாய்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 336 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணை, பல்குழல் வெடிகணை, வான் தாக்குதல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை கப்பலில் கொண்டு செல்ல அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இன்று மேற்கொண்ட முயற்சி சிறிலங்கா படையினரின் தாக்குதலினால் தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-
-
அமெரிக்காவின் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் சிறிலங்கா தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர நாள் களியாட்ட விருந்து முன்றலில் அமெரிக்கத் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
தமிழீழம் மலர்ந்தால் தான் நான் அங்கு காலை வைப்பேன். நான் விடுதலைப் புலிகளுக்காக வாதாடவில்லை. அவர்களை எவனாலும் வெல்ல முடியாது. தமிழின படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி சீர்காழியில் தீக்குளித்து இறந்த காங்கிரஸ் தொண்டர் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் உடலம் பழ.நெடுமாறன் தலைமையில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த முதலாம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலின் போது படுகாயமடைந்த சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டார். 18 வயதான அஜித்குமார அன்டன் வில்வத்த என்ற இந்த படைத்தரப்பைச் சேர்ந்தவரிடம் "புதினம்" செய்தியாளர் நேற்று சனிக்கிழமை நேரடியாக உரையாடியுள்ளார். சிறிலங்கா தரைப்படையின் 59 ஆவது டிவிசனில், 3 ஆவது பிரிகேட்டின், 7 ஆவது கெமுனுவோச் பிரிவைச் சேர்ந்த ரி.ஏ.எஸ்.அஜித்குமார அன்டன் வில்வத்த (வயது 18) என அழைக்கப்படும் இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.09) விடுதலைப் புலிகளால் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியைச் சோ்ந்த இவர்,…
-
- 0 replies
- 417 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் மெக்சிகோ நாடு கொண்டுவர இருந்த பிரேரணையினை ரஸ்யா தடுத்து நிறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில் - இதுவரை 72 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 198 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருப்பதாகவும் அந்த இடத்தில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி நடத்திய வலிந்த தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் சூப்பர் டோரா மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு சூப்பர் டோரா கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
பிரித்தானிய பிரதமர் யுத்தத்iதை நிறுத்தக் கோரி இலங்கை ஜனாதிபதிக்கு நேரடிக் கடிதம் அனுப்பியுள்ளார் : பிரித்தானிய பிரதமர் கோல்டன் பிரவுன் இலங்கை ஜனாதிபதிக்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரி நேரடியாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வன்னியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கையால் பொதுமக்கள் பெருமளவு இன்னல்களை எதிர்கொள்வதாகவும் அதனால் யுத்தத்தை நிறுத்தி போர்நிறுத்தம் ஒன்றுக்கான வழியை ஏற்படுத்துமாறும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் இதனால் மிகவும் வேதனையடைந்து தமக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கை அரசாங்கம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரை அழைத…
-
- 5 replies
- 800 views
- 1 follower
-
-
இராணுவ ரகசியங்களை வெளியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் சகல அரச ஊழியர்களும் முக்கியமான அரச இரகசியங்களை பேணிப்பாதுகாக்க வேண்டியது சட்டத் தேவையாகும் என தெரிவித்துள்ளது. இரகசியங்களை வெளியிடுவதன் மூலம் தேசிய நன்மதிப்பிற்கு பாதிப்பு ஏற்படக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்தத்தில் படைவீரர்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என சில ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் முதலைக் கண்ணீர் வடிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவ இழப்புக்கள் குறித்து அதீதமான புள்ளி விபரங்களை வெளியிடுவதன் மூலம் மக்களதும், படைவீரர்களதும் மனோ திடத்தை வலுவிழக்கச் செய்ய சி…
-
- 3 replies
- 1.1k views
-
-
06/02/2009, 23:28 மணி தமிழீழம் 5 பெண்கள் உட்பட 12 பொதுமக்கள் கொழும்பு குற்றத்தடுப்பு தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து 5 பெண்கள் உட்பட 12 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக உறவினர்கள் மனித உரிமை ஆணையகத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களில் பலர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 12 பொதுமக்கள் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா நெலுக்குளம் படை முகாமில் 25 பெண்கள் உட்பட 95 இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் வன்னியில…
-
- 0 replies
- 530 views
-
-
Tigers seize SLA arms cache in PTK [TamilNet, Friday, 06 February 2009, 16:02 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) this week seized an arms cache from the Sri Lanka Army (SLA) in Puthukkudiyiruppu (PTK), sources close to LTTE told TamilNet Friday. Hundreds of SLA crack commandos were drawn into Mannaka'ndal and Keappaapulavu 'boxes' and were cut off from their rear supplies during a pre-emptive strike by the Tiger forces, resulting in the loss of more than one thousand SLA soldiers since February 01. An arms cache, which was full of weapons as the SLA was in full preparation to launch its 'final assault' on PTK was seized by the Tiger commandos engaged in th…
-
- 32 replies
- 8.1k views
- 1 follower
-
-
இலங்கையில் அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் நடந்துவரும் தற்போதைய சூழலில், இலங்கை அரசுக்கு பல லட்சம் பவுண்டுகள் பெருமதி கொண்ட இராணுவ தளபாடங்களை விற்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு பிரிட்டிஷ் அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக பிபிசிக்கு அறியக் கிடைத்துள்ளது. கனரக இயந்திரத் துப்பாக்கிகள், இராணுவ விமானங்களுக்கான தொலைதொடர்புக் கருவிகள் மற்றும் ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் ஆகியவை விற்பனை ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பொருட்களில் அடங்கும். இலங்கைக்கு ஆயுதம் விற்பதில் பிரிட்டிஷ் அரசு தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வெளியுறவு விசேடக் குழுவின் தலைவரான தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக் கேப்ஸ் கோரியுள்ளார். பிரிட்டன் விற்கிற ஆ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தி.மு.க. தலைமைச் செயற்குழு தீர்மானம், அதை ஒட்டி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியவை அனைத்தும் அக்கட்சி, முக்காட்டை நீக்கி முழுமையாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக வீதிக்கு வருகிறது என்பதைக் காட்டுகிறது. பிரபாகரன் சர்வாதிகாரி என்றும் மற்ற தலைவர்களை அழித்துவிட்டார் என்றும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கமுடியாது என்றும் இந்திய அரசுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டவே இந்த செயற்குழு கூட்டப்பட்டது என்று தெரிகிறது. ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகச் சிங்களப்படை கொன்று குவிக்கும் இக்காலத்தில், அந்த இனப்படுகொலையைத் தடுக்க விடுதலைப்புலிகள் வீரப்போர் நடத்திக்கொண்டிருக்கும் மிக நெருக்கடியான நேரத்தில் கருணாநிதி விடுதலைப் புலிகளை இழிவுப்படுத்துக…
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்கள் ஆய்வகம் என்னும் நிறுவனம் ஈழத்தமிழர் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஒரு கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது. அதன் முடிவுகள் இன்று வெளியாகின. அவை உங்கள் பார்வைக்கு. பிடிஎப் கோப்பாக வந்த கட்டுரையை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறேன். இதில் காணும் அனைத்து விபரங்களும் மக்கள் ஆய்வகத்தின் முடிவுகளே. எனது சொந்த கருத்து ஏதுமில்லை. இக்கட்டுரையை வாசிக்கையில் தமிழர்களின் வித்தியாசமான மனோபாவம் இப்பிரச்சனையில் தொனிப்பதாக அறியமுடிகிறது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை மின்னஞ்சலில் அனுப்பிய பாலபாரதி அவர்களுக்கு நன்றி. (தட்டச்சு பிழைகளுக்கு மன்னிக்கவும்) ******************************************************************************** ***************** …
-
- 1 reply
- 1.1k views
-
-
கள நண்பர்களே, மற்றும் சுதந்திரக் காற்று சுவாசிக்க விரும்பும் தமிழ் மக்களே, இது நான் இன்னொரு வலைபின்னலில் எடுத்தது.கீழ்க்கண்ட மூன்று காரணங்கள் எமக்கு தடையாக உள்ளன இந்த மூன்று காரணங்களையும் நிவர்த்தி செய்ய நாம் என்ன செய்கிறோம். இந்த மூன்று காரணங்களையும் நிரந்தரமாக வைத்திருக்க எதிரி(எதிரிகள்) என்ன செய்கிறான். The three major reasons for the armed Tamil liberation struggle for an independent Tamil homeland not achieving success, so far, are 1. Failure of the Tamil leadership to secure the support of a single nation of the world, particularly losing the support of India which trained and armed the Tamil militants in the 1980’s. 2. In the p…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், பிரேமதாச ஸ்ரேடியத்தில் இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சற்றுமுன் இந்திய வீர்களை நோக்கிக் பார்ரவையாளர்கள் பகுதியில் இருந்து கல்லெறியப்பட்டதாகவும், அதனை இந்தி அணியின் தலைவர் டோனி நடுவரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து விளையாட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய வீர்ரகள் சிலர் மைதானத்தை விட்டு விலகியதாகவும், நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும
-
- 25 replies
- 3.2k views
- 1 follower
-
-
வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்தவர்களில் பலர் காணாமல் போயுள்ளதுடன், இன்னும் பலர் சித்திரவதைகளுக்குட்படுத்தப
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் நடைபெற்று வரும் மோதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த சிறிலங்கா படையினரின் உறவினர்கள் பலர் கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று தமது பிள்ளைகள், கணவன்மார் குறித்து உடனடியாக தகவல் தருமாறு அழுது புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 1.3k views
-
-
உலகத் தமிழர் பேரமைப்புத்தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஐ.நா. பொதுச்செயலாளர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர், போப் ஆண்டவர் போன்றோர் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய பிறகு, கடைசியாக இந்திய அரசு போர் நிறுத்தத்தை வலியுறுத்த முன் வந்துள்ளது. எங்கே அந்த நாடுகள் இலங்கை பிரச்சினையில் தலையிட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக, போர் நிறுத்தத்தை தானும் கேட்பது போல இந்தியா நாடகம் நடத்துகிறது. விடுதலைப்புலிகள், ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் இப்பிரச்சினையில் உலக நாடுகளை குழப்ப இந்தியா முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டுகிறேன். இ…
-
- 0 replies
- 813 views
-