ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
03.03.2009 [File size 11.61MB] 02.03.2009 [File size 11.65MB] 01.03.2009 [File size 10.90MB] 28.02.2009 [File size 14.30MB] 26.02.2009 [File size 1.70MB] இவற்றினை வாசிப்பதற்கு உங்கள் கணணியில் Adobe Reader நிறுவப்பட்டிருக்க வேண்டும். இலவசமாக தரவிறக்கம் செய்ய
-
- 1 reply
- 2.3k views
-
-
யாழ் பல்கலைக்கழக சூழலில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கம் கைது செய்யப்பட்டதாக இன்று மாலை வெளிவந்த தகவல் ஒன்றை அடுத்து இன்று பல்கலைக்கழக சூழலில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 1.6k views
-
-
http://news.bbc.co.uk/2/hi/programmes/hardtalk/7921185.stm
-
- 0 replies
- 1.2k views
-
-
நியாயமான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட்டால், புலிகளை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள முடியும் : அருளர் வீரகேசரி இணையம் 3/3/2009 2:01:17 PM - இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என பிரபல சர்வதேச 'ஹிப்பொப்' பாடகி எம்.ஐ.ஏ.(மாதங்கி அருள்பிரகாசம்) யின் தந்தை அருளர் எனப்படும் அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார். 30 ஆண்டு காலமாக தொடரும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சுயாதீன மத்தியஸ்தராக கடமையாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை நிலவரம் தொடர்பில் ஆங்கில நாளேடொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில், "இலங்கையில் தொடரும் யுத்த நிலைமைகளின்…
-
- 2 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவில் இயங்கும் PACOM என்ற இலங்கை நிறுவனம் அமெரிக்க துருப்புக்களை கொண்டு தமிழர்களை போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றி இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்க முயற்சி செய்து வருகிறது. http://tamilnational.com/index.php?option=...&Itemid=263
-
- 5 replies
- 1.7k views
-
-
http://www.tamilkathir.com/news/1078/75//d,audio.aspx
-
- 0 replies
- 2k views
-
-
ஒன்றுபட்ட இலங்கை - ஒரு தவறு ! - பிரித்தானிய அரசியல் பிரமுகர் பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் கவுரவ ராச்சல் ஜோய்ஸ் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை "தமிழ், சிங்களம் ஆகிய இரு தேசங்களாக இருந்த நாடுகளை பிரித்தானிய காலணித்துவம் இணைத்தது ஒரு மாபெரும் தவறு" என்று மன்னிப்புக் கோரியுள்ளார். இலங்கையில் சுமார் 30 லட்சம் தமிழர்கள் பூகோள ரீதியாகவும், சரித்திர ரீதியாகவும் தனித்துவமான பிரதேசமொன்றை பிரித்தானிய காலணித்துவம் வரும் வரையிலும் கொண்டிருந்தனர் என்றும், அவர்களது தனித்துவமான அரசும் நிர்வாகமும், பிரித்தானிய காலத்துக்கு முன்னெரேயே தனித்துவம் பெற்று விளங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து வாசியுங்கள்..... Unitary Ceylon was an…
-
- 5 replies
- 1.5k views
-
-
பாகிஸ்தானில் குற்றம் சாட்டிய ரோகித போபல்லகமா பாகிஸ்தானில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தான் அரசு மீது ரோகித குற்றச்சாட்டு [செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2009, 02:48 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] பாகிஸ்தானின் புராதன நகரான லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் பயணம் செய்த பேருந்து மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் பாதுகாப்பு வழங்கிச் சென்ற ஏழு பாகிஸ்தான் காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்காவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான மஹேல ஜயவர்த்தன, குமார் சங்கக்கார, அஜந்த மென்டிஸ், திலான் சமரவீர, தரங்க பரணவிதார ஆகியோரே காயமடைந்ததாக சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெல்லாவெளி பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 309 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 175 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 104 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
சிறிலங்காவுக்கு கொத்தணிக்குண்டுகளை வழங்கிய பாகிஸ்தான் Sri Lanka has purchased cluster bombs from Pakistan Pakistan's Arms Business In a July 2008 interview with Pakistan's Dawn newspaper, Major General Mohammad Farooq, Director General of the Defense Export Promotion Organization, claimed that Pakistan's defense exports have tripled to around USD 300 million because of the quality of its ammunition, anti-tank guided missiles, rocket launchers and shoulder-fired surface-to-air missiles. He said exports to South Asian, Middle Eastern and African countries had increased significantly. It has been reported that Sri Lanka has purchased cluster bombs, deep penet…
-
- 1 reply
- 1.6k views
-
-
அம்பாறை மாவட்டம்- திருக்கோவில் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் இன்று கருணாவினால் திறந்துவைக்கப்பட்டு பிரதேசசபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்ட மகிந்தவின் இணைப்பாளரும் கருணாவின் தளபதியுமான இனியபாரதியின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு கெடுபிடிக்குள்ளாகியிருந்தன
-
- 4 replies
- 1.1k views
-
-
ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று கலைஞர் அறிக்கைகளை விடுகிறார். இதே கலைஞர் 1985 ஆம் ஆண்டுகளில், ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்தியவர்தான். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்று கலைஞர் குற்றம் சாட்டினார். ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியாவின் பேருதவியோடுதான் போரை நடத்துகிறது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்து விட்டார்கள். போரை நிறுத்த மாட்டோம் என்கிறது சிங்களம். புலிகள் இராணுவத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று சிங்களர் விதிக்கும் நிபந்தனையை தம…
-
- 8 replies
- 1.6k views
-
-
வன்னிப் பிரதேசத்திற்குள் வாழும் மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்கள் உடனடியாக அவர்கள் வாழும் பகுதிக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
[03 மார்ச் 2009, செவ்வாய்க்கிழமை 5:25 மு.ப இலங்கை] முல்லைத்தீவு, புதுமாத்தளனுக்கு தெற்கே நிலைகொண்டிருந்த 55ஆவது படைப்பிரிவின் மீது நேற்றுக்காலை கடற்புலிகளின் அணி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளின் படகுகள் இரண்டை படையினர் தாக்கியழித்தனர் எனப் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன. நேற்றுக்காலை நான்கு தற்கொலைத் தாக்குதல் படகுகள் உட்பட 15 படகுகளில் புதுமாத்தளனுக்கு வடக்கே நிலைகொண் டிருந்த 55ஆவது படைப்பிரிவின் மீது கடற் புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். அத் தாக்குதலின்போது விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகளை நாம் தாக்கி அழித் தோம். ஏனைய படகுகள் சேதங்களுடன் திரும்பிச் சென்றன என்று களமுனைத் தகவல்களை மேற்கோள்காட்டி படைத்தரப்பில் செய்தி வெளியிட…
-
- 2 replies
- 1.6k views
-
-
பாகிஸ்தானின் புராதன நகரான லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் பயணம் செய்த பேருந்து மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் பாதுகாப்பு வழங்கிச் சென்ற ஏழு பாகிஸ்தான் காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 665 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றியதாக பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்த பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
தமிழர் போராட்டமும் வன்னி சமர்க்களமும் தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்துபோன 30 ஆண்டுகளில் பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், பின்னடைவுகளையும், பிராந்திய வல்லரசுகளின் அழுத்தங்க ளையும், சர்வதேச நாடுகளின் நெருக்குதல்களையும் சந்தித்து அவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்து அது தனது பாதையினை காலத்திற்குக் காலம் நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்தியிருந்தது. இதன் விளைவாக ஏற்படுத்தப்பட்ட இராணுவச்சம நிலையும், அதனால் உருவாக்கப்பட்ட சமாதான உடன்படிக்கையும் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை ஒரு விசப்பரீட்சையாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதன் பேரம் பேசும் சக்தி தமிழர்களின் இராணுவ பலமே. இதனாலேதான் விடுதலைப் போராட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பா…
-
- 1 reply
- 990 views
-
-
கோவிலுக்குள் காலணிகளை வீசுகின்றனர் சிங்ளர்கள்:சிவனடியார்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கொங்கு நாட்டு ஆதீனங்கள், அருளாளர்கள், சிவனடியார்கள் நேற்று கோவையில் உண்ணாவிரதம் இருந்தனர். தலைமை வகித்த பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பேசும்போது, ’’இலங்கையில் நடப்பது தமிழர்களுக்கு எதிராக, தமிழ் இனத்தை அழிப்பதற்காக நடத்தப்படும் போர். தமிழ் இனத்தை அழிப்பதோடு, புராதன கலைச்சிற்பங்களையும், தமிழ் இலக்கியங்களையும் சிங்களவர்கள் அழித்து வருகின்றனர். 63 நாயன்மார்களில் புகழ் பெற்ற திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரால் பாடப்பட்ட இரண்டு தலங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளன. திரிகோணமலை, திருக்கேதீஸ்வரம் திருக்கோவில் என்ற இரண்டு கோவி…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா படையினருக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தைப் பூட்டு போட்டு மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தைப் பூட்டுப் போட்டு மூடும் போராட்டத்தை நடத்தப்போவதாகத் தமிழீழ விடுதலை ஆதரவு கூட்டம் அறிவித்திருந்தது. இதன்படி, அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாவேந்தன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் ஆழ்வார…
-
- 0 replies
- 512 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் இன அழிப்புப் படையெடுப்பினால் - நேரடிப் படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்கள் ஒரு பக்கம் போக - பட்டினியாலும், நோயினாலும் பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என 'புதினம்' செய்தியாளர் வன்னியில் இருந்து தெரிவிக்கின்றார். நோய்களுக்கு மருந்து இல்லாமல் மருத்துவமனைகள் அவலப்பட, உண்ண உணவு இல்லாமல் மக்கள் கண்டதையும் உண்டு நோய் வாய்ப்படும் கோர நிலையும் ஏற்பட்டுவிட்டது. பட்டினிச் சாவு சிறிலங்கா அரசின் போர் முனைப்பினால் வன்னயில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அவலம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை 'புதினம்' செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்ததே. அதன் தொடர்சியாக…
-
- 0 replies
- 428 views
-
-
வன்னியில் மக்கள் கொல்லப்படும் போது இவர்களுக்கு விளையாட்டுப்போட்டி ஒரு கேடு........... வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கான துடுப்பாட்டப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் 3ம் நாளாக நேற்று இடம்பெற்ற போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி ஒரு மணித்தியாலத்திற்குள் தனது 5 விக்கெட்டுக்களையும் இழந்ததனை அடுத்து யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. 103 வது வருடமாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி தொடர்ந்து 3 வருடங்கள் வெற்றி பெற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இது வரையும் இரு கல்லூரிகளும் இரு தடவைகளே தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றிருந்தன. யாழ் மத்திய …
-
- 24 replies
- 1.9k views
-
-
நன்றி பதிவு.. இலங்கையின் திமிர் பேச்சுக்களை பாருங்கள் முழுதமிழர்படுகொலைகளை செய்து கொண்டு.. இப்பேச்சுக்களை உரிய முறையில் உலகிற்கு போகவேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லுங்கள்.. இதன் மூலம் இலங்கைக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளுக்கு உலகின் மூலம் நெருக்கடி கொடுத்து அடக்கலாம்.. சீனா, ரஷ்யா, வியட்நாம் நாடுகளின் ஆதரவுள்ளவரை இந்தியா, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க தயாரில்லை - சம்பிக்க இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு எமது பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை எனசுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ம…
-
- 6 replies
- 1.1k views
-