Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் - தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்! ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி, “ எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு. நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான். ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான். இன்னைக்கு காலையில அ…

  2. வன்னியில் இன்று நண்பகல் வாக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது மிலேச்சத்தனமாக கொத்தணிக் குண்டுகளை விமானங்களில் இருந்து வீசி சிறீலங்கா சிங்கள பயங்கரவாதப்படை நடத்திய தாக்குதலில் மக்களில் 100 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என்றும் இன்னும் பல நூறு பேர் காயப்பட்டிருக்கக் கூடும் என்றும் செய்திகள் கூறுகின்றன. காயப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்க வசதியின்மையால் பலர் இறக்கக் கூடும் என்றும் தெரிகிறது. இதேவேளை காயப்பட்ட மக்களை தற்காலிக வைத்தியசாலைகளுக்கு கொண்டு வருவதையும் சிங்கள பயங்கரவாதம் கொடிய எறிகணைகளை வீசி தடுத்து வருகிறது..! மேலதிக தகவல்கள் இங்கு.. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28451

  3. சிறிலங்கா படை போர்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தப் பள்ளி, மூதாளர் நலன் பேணலகம் உள்ளிட்ட சிறார் பெண்கள் பராமரிப்பு இல்லங்கள் மீது இன்று சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 21-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட சிறிலங்காவின் கடற்படையினர், தரைப்படையினர் தடுத்து வைக்கப்படும் சீர்திருத்தப் பள்ளி மீது இன்று புதன்கிழமை சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இந்த சீர்திருத்தப் பள்ளியினை அடிக்கடி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு வருவது உண்டு. இதேவேளை, மூதாளர் நலன் பேணலகம், பெண்கள் உளவளப…

  4. 'புலிகள்': பிரணாப் பேச்சு-தமிழக எம்.பிக்கள் கொந்தளிப்பு; லோக்சபா ஸ்தம்பிப்பு! புதன்கிழமை, பிப்ரவரி 18, 2009, 14:01 [iST] டெல்லி: இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம். போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தாது என்று லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவித்தார். இதையடுத்து கோபமடைந்த பாமக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருமுறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில் இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்…

  5. ஈழத்தில் அப்பாவி தமிழர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மத்திய பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற மக்கள் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 327 views
  6. நரி தான் உண்பதை வாந்தி எடுத்துத்தான் தன் குட்டிகளுக்குக் கொடுக்கும். தாய் வாந்தி எடுத்துத் தருகிற உணவைத்தான் குட்டிகளும் உண்ணும். குட்டிகளின் ஜீரணத்துக்கு அதுதான் நல்லது என்பதால் நரி அவ்விதமாய்ச் செய்கிறது. ஆனால் தாயானாலும் யாரானாலும் மனித குலத்தில் ஒருவர் எடுத்த வாந்தியை இன்னொருவர் உண்ண முடியாது. ஏனென்றால் நரி எடுக்கும் வாந்தி இயற்கையானது அதை நரி சாப்பிடுவதுதான் சுகாதாரம். மனிதன் எடுக்கும் வாந்தி உடல் உபாதைகளால் தோன்றுவது. சமீபத்தில் கருணாநிதி ஒரு வாந்தி எடுத்திருந்தார். கடந்த ஐம்பதாண்டுகளாக உண்ட உணவை இத்தனை ஆண்டுகள் கழித்து ஒருவர் வாந்தி எடுத்து அதை ஈழத் தமிழர்களை உண்ணவும் சொல்லியிருக்கிறார். ‘என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழரைக் காப்பேன்’ என்றவர் இப்போது ‘என்ன வி…

  7. ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும். என் அம்மா செத்தால் அதற்காக மூன்றாயிரம் பேர் சாகத்தான் வேண்டும்" என்ற புண்ணியவான் ராஜீவ் காந்தி போய்ச் சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.ஒரு இந்திரா காந்தியின் உயிருக்குப் பழியாக மூன்றாயிரம் சீக்கிய மக்களின் உயிர்கள் பழிவாங்கப்பட்டது என்றால், ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார் சோனியா. 01. தான் உருவாக்கிய பிந்தரன்வாலேயைக் கொன்றொழித்ததின் மூலம் சீக்கிய மக்களின் இன விடுதலைப் போரை ஒடுக்கி விட்டதாக நினைக்கும் இந்தியப் பேரரசு, ஒரு பிந்தரன் வாலேயைப் போலவே பிரபாகரனையும் ஈழ விடுதலைப் போரையும் நினைக்கிறது. அதனால்தான் நேரடியாக நரவேட்டையில் ஈ…

  8. வன்னியில் பொதுமக்கள் மீது அநாகரிகமான முறையில் தாக்குதல்களை நடாத்தி அவர்களைக் கொன்று குவித்தும் காயப்படுத்தியும் வரும் சிங்கள அரசு இத்தகைய செயற்பாடுகள் ஊடாக அவர்களை வன்னியை விட்டு வெளியேறச் செய்ய முயன்று வருகின்றது. இதற்கூடாக விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களைப் பிரித்து விட்டதாக சர்வதேச சமூகத்துக்குக் காட்டுவதுடன் முடிந்தால் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தி அவர்குளை முற்றாக அழித்து விடலாம் எனவும் மனப்பால் குடித்து வருகின்றது. பொதுமக்களைப் பொறுத்தவரை அவர்களைக் குறைகூற முடியாது. சுதந்திரமான வாழ்வுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்த அவர்கள் இன்று உயிரையே தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமது கண்முன்னாலேயே கணவனை, மனைவியை, தாயை, தந்தையை, ச…

  9. சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செய்தியின் படி புதுக்குடியிருப்புக்கு தெற்காக இதுவரை காலமும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 59 படையணி மெளனிக்க இப்போ சிறீலங்காவின் நம்பிக்கைப் படையணியான 58 படையணி புதுக்குடியிருப்புக்கு மேற்கு மற்றும் தெற்கு நோக்கி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. அதுமட்டுமன்றி குடும்பிமலையில் என்ன கண்கட்டி வித்தைகளை காட்டினார்களோ அதை வன்னியிலும் அரங்கேற்றி சிங்கள மக்களை ஏய்த்து வருகிறது இராணுவம். பாதுகாப்பமைச்சோ மக்களோடு கலந்து வந்த 10 புலிகள் கைது எங்கின்றது. டெயிலிமிரரும் இராணுவமும் அதை திரித்து 10 புலிகள் சரண் எங்கிறது. ஆக 10 இளைய வயதினரைக் கைது செய்துவிட்டு கதை அளக்கிறது இராணுவம். இதற்கிடையே ஆயுதங்களைப் போட்டுவிட்டு வன்னி மக்க…

  10. விடுவிக்கப்படாத பகுதியில் தங்கியுள்ள பொதுமக்கள் மரண அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் போல் கஸ்டெல்லா குறிப்பிட்டுள்ளார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும், இன்னமும் பெருந்தொகையான பொதுமக்கள் இடர்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புதுமாத்தளன் பகுதியில் உள்ள பொதுமக்கள் மரண அவலத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெருந்தொகையான நோயாளிகள் பகுதியில் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், மருந்து வகைகள் மற்றும் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்திலிருந்து நோயாளிகளை வேறு இடங்களுக்கு அழைத்துச் …

  11. அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அர்த்தமுள்ள, காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் போக்கு நிலைப்பாடு குறித்து நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்; அதிர்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். போரை நிறுத்துவதே இன்றைய உடனடித் தேவை. அதனைச் செய்யாமல், என்ன நடைபெறுகிறது என்ற உண்மை நிலையை நேரில் வந்து கண்டறியாமல், பிழையான தரப்பு மீது பயனற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் தேவையற்ற பணியில் ஐ.நா. ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பா. நடேசன் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். அவ…

  12. இலங்கை வன்னியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பிஞ்சுக்குழந்தைகளும், தாய்மார்களூம் வித விதமான இரசாயன குண்டுகள் வீசப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் நாளேடு கூட இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதேயில்லை. காஸாவில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட போது பலி எண்ணிக்கை 1000ஐ தொட்டு விட்டது, 1100 ஆகி விட்டது, 1300ஐ தொட்டு விட்டது என்று தினமும் முதல் பக்கத்தில் வெளியிட்டார்கள். கடந்த இரு மாதங்களில் வன்னியில் மட்டும் 2000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு இந்த விபரங்கள் தெரியவருவதில்லை. இலங்கை இராணுவம் வெளியிடும் செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகிறார்கள். தற்…

  13. தாய்த் தமிழக உறவுகளே வணக்கம்! நீங்கள் எங்களை நினைத்து வேதனைப்படுவதும் விரக்தியடைவதும் குறித்து நாங்களும் வேதனையும் விரக்தியும் அடைகிறோம். ஆனாலும், என்ன செய்ய... உயிர்வதையின் உச்சகட்ட சித்திரவதையை அனுபவித்துச் செத்து மடிந்துகொண்டே... உங்களை நினைத்துப் பார்க்கிறோம். ஐந்து தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும் ஐந்து இலட்சம் தாய்த் தமிழர்கள் போராடியுமாகி விட்டது. நீங்கள் வீதிக்கு வந்து திரண்ட நேரத்தில்தான் சிங்களப் பேரினவாத அரசு, எங்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசியது. டெல்லிக்குச் சென்று, தீக்குளித்து, சிறைசென்று, கொடும்பாவி கொளுத்தி, நாடாளுமன்றத்தில் முழங்கி இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் உங்களின் இந்திய காங்கிரஸ் அரசு இந்தப் போரை நடத்துவதில் த…

  14. உலகத்திலே நடைபெற்ற எந்தவொரு ஆயுதப் போராட்டமும் அரசியல் ரீதியான தீர்வு இன்றி முடிவுக்கு வந்ததாகச் சரித்திரம் இல்லை என்று "நிலவரம்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 360 views
  15. இலங்கையில் சிறிலங்கா அரசால் கண்மூடித் தனமான இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கெதிரான மக்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழகத்திலும், தமிழர்கள் புலம்பெயர் நாடுகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஈழத் தமிழ மக்களுடைய போராட்டங்களுக்கான செய்திகளுக்கும், மற்றும் ஈழத்தில் நடைபெறும் யுத்தம் குறித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென வெளிநாடுகளிலுள்ள ஊடகங்களின், குறிப்பாகத் தொலைக்காட்சிச் செய்தி ஆசிரியர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸாவில் நடைபெறும் தாக்குதல்களையோ அன்றி வேறு பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களையோ, எந்தவிதமான தடையுமின்றி செய்தியாகத் தரும் வெளிநாட்டு ஊடகங்கள், அத…

  16. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 30) என்பவர் தீக்குளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 454 views
  17. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 33) என்பவர் தீக்குளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 304 views
  18. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 33) என்பவர் தீக்குளித்து சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 270 views
  19. இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் கிலறி கிளிண்டன் முயற்சிகளை மேற்கொள்வதுடன், தேவை ஏற்பட்டால் அமெரிக்கா அழுத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 501 views
  20. கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலுமான காலப்பகுதியில் சிறிலங்கா அரசு 774 பில்லியன் ரூபாய்களை படையினருக்கு செலவிட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை நிர்வாக அமைச்சரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. வன்னியில் உணவு நெருக்கடியை தணிப்பதாகக் கூறி உலகத்துக்கு காட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இழு படகு மூலம் உணவுப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வன்னிக்கு இன்று அனுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  22. நான் உண்மைகளைப் பேசுகிறேன். அதனால் எரிச்சலடைந்த பலர் என்னை எப்படியாவது உள்ளே போட்டுவிடத் துடிக்கிறார்கள். என் இனத்துக்காக நான் குரல் கொத்துக் கொண்டே இருப்பேன், சிறை எனக்குப் புதிதல்ல என்கிறார் இயக்குநர் சீமான் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி காவல் துறையினர் எந்த நேரத்திலும் தன்னை கைது செய்ய வருவார்கள் என்ற நிலையிலும், சென்னையில் நடந்த முத்துக்குமார் அஞ்சலி நிகழ்ச்சியில் ஆவேச உரை நிகழ்த்தினார். கைதுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டேன், என் இன விடுதலைக்காக என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என அவர் ம…

    • 6 replies
    • 1.5k views
  23. ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நாளை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் நுழைவாயில் முன்பாக கறுப்புத் துணி கட்டி முழக்க போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 440 views
  24. ஈழத்தில் இனப் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 376 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.