ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
வீரகேசரி நாளேடு - ஈழத் தமிழர்களுக்கு தனிஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்யவேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்ப்பந்தம் செய்யவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டியின்போது மேலும் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக முதலமைச்சர் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இருக்கிறதே என்று பேசினார். மத்திய அரசாங்கத்தை நீங்கள் நிர்ப்பந்தம் செய்து போர்நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெப்ரவரி 15ஆம் நாள், தி.மு.க. பொதுக்குழு கூடி முடிவெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளீர்கள். இடைப்பட்ட 3 வாரத்தில் இலங்கையில் தமிழர்கள் என்னனெ…
-
- 0 replies
- 528 views
-
-
'சுகம் வரும் ஆள் தப்பாது' என்ற பேச்சு மொழி நம் மத்தியில் அடிக்கடி பாவனையில் உண்டு. ஈழத்தமிழர் விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் எடுக்கும் குயுக்கதித் தன நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் இத்தகைய பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இவ்விவகாரத்தைத் தமிழக முதல்வர் கையாளும் மெத்தனப் போக்ககை நோக்ககும் போது,பிரச்சிiனைக்குத் தீர்வு என்ற 'சுகம்' கிட்டும், ஆனால் ஈழத்தமிழர் தான் இங்கே 'தப்பவே மாட்டார்கள்' என்பது நமக்கு உறுதியாகின்றது. ஈழத் தமிழரைக் காப்பாற்றுவதற்காக இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசுக்கு ஒரேயோரு நாள் காலக் கெடு விதித்துத் துடிப்புடன் கருணாநிதி அறிவித்த போது நாமெல்லம் மகிழ்ந்து தான்போனோம். 'நன்றே செய் அதை இன்றே ச…
-
- 0 replies
- 597 views
-
-
இந்தியா கொடுத்த குறைந்த தொலைவு ஏவுகணைகளைக் கொண்டே ஈழத் தமிழர்களை சிறிலங்கா இராணுவம் காவு கொள்கின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விரைவில் கைது செய்வோம் என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
வன்னியில் எழுந்திருக்கும் மனிதாபிமான பிரச்சினைகளை வெளிக்கொணருவதற்காக பிரித்தானிய தமிழ் மருத்துவத்துறை சார் வல்லுநர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 390 views
-
-
சிறிலங்கா அரசாங்கமே அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் பல நூறு அப்பாவி தமிழ் மக்களை மனிதாபிமானம் இன்றி படுகொலை செய்திருப்பது பாரிய போர்க் குற்றம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் 5 ஆவது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 327 views
-
-
போர் நிறுத்தம் ஏற்பட ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு தமிழக தலைவர்கள் வன்னிக்கு போய் தமிழீழ விடுதலைப் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த கிண்டலடித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 438 views
-
-
http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=46 வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார். "எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" என பா.நடேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்துலக மனித உரிமை அம…
-
- 0 replies
- 535 views
-
-
Tamil Tiger rebels 'to fight on' Velupillai Prabhakaran "is with our people", the rebels say The top leader of the Tamil Tigers has not left Sri Lanka and is still leading the "freedom struggle", the rebels' political leader has said. B Nadesan told the BBC by telephone that reports Velupillai Prabhakaran had fled were "malicious propaganda". He promised the rebels would fight on. Fears for civilians are growing - the UN says dozens are dead or injured. Sri Lanka's army has pushed the rebels from their strongholds. Mullaitivu, their last major base, fell on Sunday. There is no way of confirming claims from either side in the conflict zo…
-
- 0 replies
- 579 views
-
-
Click here to listen to it: http://www.eelaman.net/index.php?option=co...98&Itemid=1
-
- 0 replies
- 653 views
-
-
இலங்கையில் தமிழ் மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 384 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e
-
- 11 replies
- 1.8k views
-
-
இலங்கை அரசபயங்கரவாதத்தை வெளிக்கொண்டு வரும் முகமாக பெப்ரவரி 4ம் திகதி....... ராஜபக்சா பதவிக்கு வந்ததில் இருந்து யனவரி 20 ஆம் திகதிவரை 3393 பேர் ராஜபக்சாவினால் கொல்லப்பட்டுள்ளனர். 1485 பேருக்குமேல் காணமல் பேயுள்ளனர். பெப்ரவரி 4 ஆம் திகதியை இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்;களை நினைவுகூரும் நாளாக புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் கடைப்பிடிக்க உள்ளனர். இந்நாளில்; புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள்: 1. வன்னிமீதான இராணுவ நடவடிக்கையில் இதுவரை கொல்லப்பட்ட மக்களுக்களை நினைவுகூரல். 2. வன்னியில் சிறீலங்காப்படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலையை நிறுத்தக்கோரி சர்வதேச நாடுகள், சர்வதேசநிறுவனங்கள் ஆகியவற்றை நோக்கி கண்டனப் பேரணிகளை நடாத்துதல். 3. …
-
- 0 replies
- 576 views
-
-
300க்கு மேற்பட்ட பொது மககள் சிங்கள எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். மக்கள் தெருவெங்கும் மரண ஓலம்! ஓ தமிழகமே இன்னுமா உறக்கம்!! வன்னியிலிருந்து TRO தமிழகத்திடம் விரைவான வேண்டுகோள்! வேண்டுகோள் கடிதம் உள்ளே... பார்த்து விட்டு நீங்களும் உதவி செய்யுங்கள்... http://www.tamilseythi.com/tamileelam/tro-26-01-2009.html
-
- 0 replies
- 540 views
-
-
மாயைக்குள் மூழ்கியுள்ள அனைத்துலகமும் வன்னியில் தோன்றியுள்ள மனித அவலங்களும் - வேல்ஸிலிருந்து அருஷ் திங்கள், 26 ஜனவரி 2009, 04:39 மணி தமிழீழம் [] போரில் வெற்றி தோல்வி என்பது என்ன? ஒரு தரப்பின் பேரழிவு மறு தரப்பின் வெற்றியாக கொள்ளப்படுவதே போரியலின் வெற்றி தோல்விக்கான கருதுகோள். உதாரணமாக 1954 ஆம் ஆண்டு வியட்னாமில் தியான் பியன் பூ பகுதியில் பிரான்ஸ் படைகள் சந்தித்த பேரழிவை குறிப்பிடலாம். இந்த சமரில் பிரான்ஸிய இராணுவத்தில் 7,000 இற்கு மேற்பட்டோர் கொல் லப்பட்டதுடன், 12,000 இற்கு மேற்பட்டோர் சரணடைந்திருந்தனர்.ஆனால் தற்போது தென்னிலங்கையில் மட்டுமல்ல அனைத்துலகத்திலும் வன்னிப் படை நடவடிக்கையின் வெற்றி தோல்விகள் தொடர்பான கருத்துக்களை கூறுவதற்கு படைத்துறை வல்லுநர்கள், அரசிய…
-
- 2 replies
- 578 views
-
-
தொடரும் மோதல்கள் காரணமாக பலர் பலியாகி வருகின்றனர் - ஐ.நா. தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 1/26/2009 10:34:10 PM - இலங்கையில் தொடரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. வடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள சூழ்நிலையானது, பெரும் நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளதாகவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நீல் புஹ்ன் ஏ.பி. செய்திச் சேவைக்கு திங்கட்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது; அண்மைய வாரங்களாக அரசாங்கப் படையினர் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்…
-
- 2 replies
- 725 views
-
-
EU says agrees to take Iran group off terror list 26 Jan 2009 09:31:57 GMT Source: Reuters BRUSSELS, Jan 26 (Reuters) - European states agreed on Monday to remove exiled Iranian opposition group the People's Mujahideen Organisation of Iran (PMOI) from an EU list of banned terrorist groups, an EU official said. The official confirmed that EU foreign ministers approved a decision to take it off a list that includes Palestinian Hamas and Sri Lanka's Tamil Tigers. The PMOI is the group which exposed Iran's covert nuclear programme in 2002. It began as a leftist-Islamist opposition to the late Shah of Iran and has bases in Iraq. Western analysts say its support in …
-
- 33 replies
- 4k views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெயலலிதாவும் யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் விஜயம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களை விடுவிக்குமாறு புலிகளுக்குத் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கலாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க http://www.paristamil.com/tamilnews/?p=24946
-
- 3 replies
- 1k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையில் தொடரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. வடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள சூழ்நிலையானது, பெரும் நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளதாகவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நீல் புஹ்ன் ஏ.பி. செய்திச் சேவைக்கு திங்கட்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது; அண்மைய வாரங்களாக அரசாங்கப் படையினர் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, ஒரு சிறிய காட்டுப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுடன் சிறைபடச் செய்துள்ளனர். புலிகள் பல…
-
- 0 replies
- 511 views
-
-
முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ள படையினர், புதுக்குடியிருப்புப் பகுதியை நோக்கி தீவிர முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க http://www.paristamil.com/tamilnews/?p=25005
-
- 0 replies
- 596 views
-
-
புதுக்குடியிருப்பு பகுதியை நோக்கி முன்நகர படையினர் தீவிர முயற்சி வீரகேசரி நாளேடு 1/26/2009 7:41:18 PM - முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ள படையினர், புதுக்குடியிருப்புப் பகுதியை நோக்கி தீவிர முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் போது படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. புதுக்குடியிருப்பு தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளிலேயே இந்த மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இராணுவத் தரப்புக்கும் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதலில் ஈடுபட்டுள்ள படையினருக்கு உதவும் வகையில் விமானப் படையினரின் குண்ட…
-
- 0 replies
- 462 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க சிங்கள படையுடன் இணைந்து தேடும் இந்திய உளவு படை [ திங்கட்கிழமை, 26 சனவரி 2009, 12:57.44 PM GMT +05:30 ] முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. பிரபாகரன் அங்கு சென்று மலைக்குகைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க சிங்கள படைகளுடன் இணைந்து கண்டுபிடிக்க இந்திய உளவுப்படை களம் இறக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் நிறைந்த முல்லைத்தீவு வீழ்ந்து விட்டது என சிங்கள ராணுவம் கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து புலிகள் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. முல்லை…
-
- 3 replies
- 893 views
-
-
முல்லைத்தீவு - பரந்து விரிந்த உலகின் கவனம் நிலைகுத்தி நிற்கும் பிரதேசம்: வடக்கே காங்கேசன்துறை முதல் கிழக்கே பொத்துவில் வரை விரிந்து பரந்த தமிழீழ தனியரசுக்கான போரை முடிவுறுத்துவதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் புளகாங்கித அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. கள நிலமைகள் குறித்து பக்கச்சார்பற்ற அறிக்கைகள் கிடைக்காதமை ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் வழிசமைத்து விடுகின்றன. தோற்கடிக்க முடியாத போராட்ட சக்தியாக தமிழ்த் தேசிய ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட புலிகள் எல்லாவற்றையும் இழந்து விட்டு போர்க்களத்தில் நின்ற இராவணனை ஒத்த நிலையில் இருப்பதாக, இராமாயணத்தில் இராமனுடன் சேர்ந்ததால் முதலில் உயிரிரையும் பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை…
-
- 0 replies
- 708 views
-
-
வன்னிக்குச் செல்ல அனுமதிக்குமாறு மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் அனுமதி கோரியுள்ளது. வன்னி மற்றும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா மற்றும் மன்னாரில் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டுமென அந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயலத் ஜயவர்த்தன, மனோ கணேசன், ஹனச் அலி, சவீஃக் ரஜாப்டீன், தலதா அத்துகோரள ஆகியோர் அடங்கிய குழுவினரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 37 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் மனித உரிமைகளுக்கான பாராளுமன்றக் குழுவைச் சேர்ந்த ஐவர் …
-
- 2 replies
- 700 views
-