ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
வீரகேசரி வாரவெளியீடு - ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறும். தமிழ் நாடு பேராசிரியர் முனைவர் இரா. செல்வக்கணபதி திருவெம்பாவையில் சைவ சித்தாந்த நுண் பொருள் என்றும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றுவார். ""பத்திரிகையின் பார்வையில் மகேஸ்வரன்'', ""பாராளுமன்றம் சூட்டிய புகழாரம்'' ""பாராளுமன்றத்தால் மகேஸ்வரன்'' என்னும் மூன்று நூல்கள் மற்றும் இறுவட்டு என்பனவம் இன்று வெளியிடப்படவுள்ளன.
-
- 1 reply
- 695 views
-
-
ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களை எதிர்கொண்ட புலிகளின் படையணிகள் வீரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப…
-
- 0 replies
- 2k views
-
-
20-12-2008 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்கு திருப்பூரில் ஈழத்தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. 'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், துரைசாமி, ஆகியோர் பேசினார்கள்.'உணர்ச்சிக்கவிஞர்' காசிஆனந்தன், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும்,தீர்வு குறித்தும் விளக்கமாக பேசினார். முக்கியமான கடைத்தெருவானஅரிசிக்கடை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல் துறை தடை விதித்தது. உடனே கூட்ட அமைப்பளர்கள் அரங்கம் ஏற்பாடு செய்துகூட்டத்தை நடத்தினார்கள். மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். http://www.tamilseythi.com/tamilnaadu/thir...2008-12-21.html
-
- 0 replies
- 830 views
-
-
புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு [ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2008, 05:36.17 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து இந்தியப் பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த புதிய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் அமெரிக்காவின் எவ்.பி.ஐ. புலனாய்வு நிறுவனத்திற்கு இணையான அதிகாரங்களை உடையதெனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை 180 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளக் கூடிய அத…
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவில் தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொய்ச் செய்திகளை பரப்புவதில் சிங்களவர்களை விட முனைப்புக் காட்டுவது யார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
வன்னிப்போர் நடவடிக்கை எதுவரைக்கும்? - வன்னியன் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 08:51 மணி தமிழீழம் [] கடந்த ஒன்றரை வருடங்களாக வன்னிமீது மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை திறப்பு, கிளிநொச்சியைக் கைப்பற்றுதல், புலிகளை அழித்தொழித்தல் என படைநடவடிக்கையின் இலக்குகள் பலவாறாக மாற்றமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை ஏ32 வீதி கைப்பற்றப்பட்ட பின்னும் இதனூடான போக்குவரத்துப் பாதை திறக்கப்படவில்லை. தற்போது ஏ9 வீதியூடான பாதைதான் பாதுகாப்பானது. ஏ9 வீதியை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு கிளிநொச்சி தொடக்கம் முகமாலை வரையான பகுதியை கைப்பற்ற வேண்டும். அதற்காகவே கிளிநொச்சி மீது படைநடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டிருக்கிறது என இலக்குக ளையும்…
-
- 1 reply
- 2.2k views
-
-
பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு என தெரிவித்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றனர் பொதுமக்கள் விசனம்! ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 12:50 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பு மாவட்டத்தில சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில் பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு என தெரிவித்து இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பெண்கள் அழைத்துச் சென்றதாக தொண்டு நிறுவனத்தின் மீது சீற்றம். பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் கடந்த புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. எனினும் வெள்ளி மாலை 4.00 மணியளவில் கருத்தரங்கு முடிவுற்றதும் 55 பெண்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமான வெபர் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். வடபோர்முனையான கிளாலியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 607 views
-
-
வெற்றியா? தோல்வியா? திகதி: 20.12.2008 // தமிழீழம் // த.தமிழ்நேசன் 2008.09.12ம் நாளிலிருந்தே அதிர்ந்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சி - பூநகரி - பரந்தன் சாலையிலும் சூடு பறக்கிறது. வன்னியின் கிழக்கே அளம்பில் வரைக்கும் வந்து விட்டது சிங்களப்படை. மாங்குளம் ஒலுமடு என்றொல்லாம் பரவியுள்ளனர். முகமாலையிலும் முறுகல் நிலையே நிலவுகிறது. இதுதான் இன்றைய களநிலவரம். எத்தனையும் மறக்க வேண்டிய தேவையில்லை. மறைப்பதானால் விளையப்போகும் நலன்களுமில்லை. உள்ளதை உள்ளபடியே உரைப்பதன் மூலம் உண்மைநிலையை உணர்ந்து கொள்வோம். சிங்களப்படையின் வலுமிகு படைப்பிரிவுகள் களத்தில் நிற்கின்றன. சிறப்புக் கமாண்டோக்கள், கெமுனுகோவா, கஐபா போன்ற சிறப்புப் பயிற்சி பெற்ற அணிகளே களத்தில் நிற்பதை காண முடிகிறது.…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை- தமிழகத்தில் சண்டை கூடாது: டாக்டர்.ராமதாஸ் on 21-12-2008 04:31 இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ் நாட்டில் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் போர்ப்படையினர் நடத்தி வரும் ``தமிழினப் படுகொலை'' போரில் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் நலனைக் காக்க வேண்டும் என்றும், அவர்களது நியாயமான உரிமைகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும், தமிழகத்தின் சார்பில் இதுவரையில் ஒன்று…
-
- 0 replies
- 830 views
-
-
ஜனநாயகத்தின் பெயரால் ஸ்திரமாகும் சர்வாதிகாரம் [21 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:10 மு.ப இலங்கை] பாரதத்தின் ‘நியூ இந்தியன் எக்ஸ்பிறஸ்’ பத்திரி கைக்கு பேட்டியளித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சியைச் சுற்றித் தற்போது நடைபெற்றுவரும் யுத்தம் குறித்தும் குறிப்பிட்டிருக் கின்றார். "கிளிநொச்சி வீழ்ச்சி இராணுவ வெற்றி என்பதை விட ஜனநாயக உரிமைகளை மீள ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாக அமையும்" - என்று வியாக்கியானம் அளித் திருக்கின்றார் அவர். தமிழர் தாயகத்தின் மையப் பிரதேசம் சிங்களப் படைகளின் - சிங்களத் தலைமையின் - கைகளில் வீழ்ச் சியுறுவது ஜனநாயக உரிமைகளை மீள நிலைநாட்டு வதற்கான ஆரம்பம் என்று இலங்கை அரசத் தலைவர் குறிப்பிடுகின்றார். அவர் கூறும் ஜனநாயகம் எ…
-
- 0 replies
- 764 views
-
-
தடம்புரண்டுபோன களமுனை உத்திகள் - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 09:01 மணி தமிழீழம் [] கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக் கையை வேகப்படுத்தும் நோக்கத்துடன் அரசு தாக்குதல் படை அணிகளை அங்கு நகர்த்தி யுள்ளது. ஆனால் அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் சிறப்பு படையணிகள் பாரிய அழிவை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வன்னிப் பகுதியில் அதிக மோதல்கள் நடை பெற்று வந்த போதும் இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியை உருவாக்கியுள்ளது.நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் இந்த படையணி வன்னி படை நடவடிக்கை ஆரம்பமாகிய பின்னர் உருவாக் கப்படும் எட்டாவது படையணியாகும். கேணல் அதுல கலகமே இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அதே சமயம் இரண்டு பிரிகேட்டுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் வீரகேசரி இணையம் 12/21/2008 9:08:24 AM - திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான திரியாய் மற்றும் ஆலங்கேணி பகுதிகளில் உள்ள அரச மருத்துவமனைகள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளமையால் பொது மக்கள் சிரமங்களை எதிர் நோக்குவதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது. தற்போது திருகோணமலை மாவட்டத்தில் அடிக்கடி தொடாந்து பெய்து வரும் அடைமழையின் விளைவாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர்.நோய் நொடிகளாலும் பெரும் பாதிப்பினை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மூடப்பட்டதால், பிரதேசவாசிகள் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்தே திருகோணமலை அரச…
-
- 0 replies
- 417 views
-
-
பல்கலைகழக மாணவன் வெள்ளைவான் ஆயுததாரிகளினால் கடத்தல் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 08:56 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு பல்கலைகழக மாணவன் பொரளை கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற வேளையில் காவல்துறை சீருடையணிந்த வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டதாக அவரின் உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பொரளை கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த 23 அகவையுடைய வடிவேல் அரவிந்தன் என்ற மாணவன் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 573 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வானூர்தி மற்றும் எறிகணைத் தாக்குதல்கள்களில் அப்பாவி பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிறுவன் உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 506 views
-
-
கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படையினர் நடத்திய வல்வளைப்பு நடவடிக்கைகளை புலிகள் எதிர்கொண்டு தாக்குதல் நடத்தியதை சிறிலங்காவின் கொழும்பு ஊடகங்கள் மிகப் பிரம்மிப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வரும் ஜி.எஸ்.பி. ப்ளஸ் சலுகை தொடர்பாக அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 457 views
-
-
7 நாடுகளின் போர் வியூகம்! முறியடித்த புலிகள்! அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறார் அதிபர் ராஜபக்சே. ஏழுநாடுகளின் வியூகங்களை முறி யடித்திருப்பதுடன் 170-க்கும் மேற் பட்ட ராணுவத்தினரை படுகொலை செய்திருக்கிறார்களே புலிகள் என்கிற அதிர்ச்சிதான். இதனால் அடுத்தகட்ட ஆலோசனை, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் கோபாவேசத் துடன் உறுமிக்கொண்டிருக்கிறாராம். கிளிநொச்சியைப் பிடிப்பதற் காக மலையாளபுரம், குஞ்சுப்பரந்தன், புளிக்குளம், முறிகண்டி ஆகிய நான்கு பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் கடந்த 17-ந் தேதி அதி விரைவாக முன்னேறி ராணுவத்தினர் உக்கிரமான தாக்குதலை நடத்தினர். அதேவேளையில் புலிகளின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில், கிளாலி பகுதியிலிரு…
-
- 6 replies
- 2.9k views
-
-
http://www.dinakaran.com/slideshow/default.asp
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவில் தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொய்ச் செய்திகளை பரப்புவதில் சிங்களவர்களை விட முனைப்புக் காட்டுவது யார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
பெற்றோல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று மகிந்த அரசை ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
சிறிலங்காவின் மத்திய மாகாண சபை முதல்வர் வேட்பாளரான எஸ்.பி.திசநாயக்கவுக்கு ஆசி வழங்கிய அஸ்கிரிய மகாநாயக்கர், "நா காக்க" வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 501 views
-
-
கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்: இந்திய றோ முன்னாள் செயலாளர் பி.இராமன் [வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2008, 06:30 மு.ப ஈழம்] [ப.தயாளினி] கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார். கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்ப…
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
தமிழினத்தை அழிக்க இந்தியா - பாகிஸ்தான் கூட்டணி திகதி: 20.12.2008 // தமிழீழம் // [சோழன்] தமிழினத்தை அழிக்க இந்தியா - பாகிஸ்தான் கூட்டணியாக இணைந்து செயற்படுவதாக தமிழகத்தில் இருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக அறிக்கைகளும் துண்டுப் பிரசுரங்களும் தமிழ் நாட்டில் வெளியிடப்படுகின்றன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சியை புலிகள் வசமிருந்து கைப்பற்றுவதற்கான வழிவகைகளை ஆராய 7 நாடுகளின் இராணுவ அதிகாரிகள் கொழும்புவில் சந்திக்கிறார்கள். அதில் 7 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது மத்திய அரசு. இப்போதாவது புரியுமா? இந்த தமிழனுக்கு யார் நமது எதிரி என்று! தமிழனை அழிக்க பரம எதிரிகளே ஒன்று சேருகிறார்கள் (மும்பை தாக்கு…
-
- 0 replies
- 960 views
-