ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142886 topics in this forum
-
அரசு கூறுவது போல் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இத் தருணத்தில் சென்னை நகரத்தையும் கைப்பற்றியிருக்கலாம். ஆனால் யுத்தம் தொடர்பில் அரசின் பொய்ப்பிரச்சராரம் மக்களை மயக்கமடையச் செய்துள்ளது. ஐ.தே.க யுத்தத்தை விமர்சிக்கவில்லை. அரசு இராணுவத்தினரின் வெற்றிகளைக் காட்டிக் கொடுத்து அவர்களின் மனோநிலையை பாதிப்படையச் செய்ய வேண்டாம் என்றே கூறுகிறோம். யுத்தத்திற்கு எதிரானவர்கள் ஐ.தே.க கட்சியினரே என அரசு எம்மைக் குற்றம் சாட்டியது. தேசிய சுதந்திர முன்னணி விமல் வீரவன்சவும் அரசுடன் ஒட்டிக் கொண்டு எம்மை விமர்சித்தார். நாம் யுத்தத்திற்கு எதிரானவர் அல்ல. எரிபொருள் விலை குறைப்பின் மூலம் ஐ.தே.க பாதுகாப்புத் தரப்பினரை ஊக்கப்படுத்தியிருக்கின்றது. வடக்கின் வன்னியில் இடம…
-
- 0 replies
- 825 views
-
-
தோழர் சீமான் வத்தலகுண்டுவில் கைது செய்யப்பட்டார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 31 replies
- 4.8k views
-
-
புலிகளின் நிவில் முகாமைப் பிடித்தது ராணுவம் டிசம்பர் 19, 2008, 14:38 கொழும்பு: வெள்ளிக்கிழமை, மேற்கு கிளிநொச்சியை ஒட்டியுள்ள நிவில் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாமை ராணுவம் பிடித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முன்னேற முடியாமல் ராணுவம் சிக்கித் திணறி வருகிறது. விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைச் சுற்றிலும் வலுவான முறையில் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளதால் அதை முறியடிக்க முடியாமல் திணறுகிறது ராணுவம். கிளிநொச்சிக்குள் ஊடுறுவ முடியாத வகையில் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி வருவத…
-
- 3 replies
- 2.9k views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கௌர்ள முடியாதென இலங்கையின் பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. குறித்த கூட்டமைப்பு உண்மையில் தமிழர் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் நிதி நிர்வாக முடிவுகளை மேற்கொள்வது நாடாளுமன்றம் மட்டுமே என்று அந்நாட்டுஅமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 373 views
-
-
வடபோர்முனையில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினரின் 25 உடலங்களை சிறிலங்கா படைத்தரப்பிடம் ஒப்படைத்து விட்டதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 738 views
-
-
கிளிநொச்சி, பூநகரியை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா படையினர் மீது விடுதலைப்புலிகள் அடிக்கடி கிளாலி கடல்நீரேரி வழியாக தாக்குதல் நடத்துவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தாக்குதல் வெடிச்சத்தங்களை தென்மராட்சியின் விடத்தல்பளை, உசன்,கொடிகாமம் தொடக்கம் அரியாலை வரையான பகுதிகளில் தெளிவாகக் கேட்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். http://www.orunews.com/?p=3036
-
- 19 replies
- 5.3k views
-
-
இயக்குநர் சீமான் கைது : பழ.நெடுமாறன் கண்டனம் on 19-12-2008 18:25 சென்னை டிச 19 : பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை காங்கிரசைச் சேர்ந்த சிலர் கொளுத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பாசிச வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களை கைது செய்யாமல் சீமான், கொளத்தூர் மணி, பெ.மணியரசன் ஆகியோரை கைது செய்துள்ள தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சீமானை கைது செய்ய வேண்டுமென வெளியிட்ட அறிக்கைக்குப் பணிந்து தமிழக அரசு செயல்பட்டு இருக்கிறது. மூவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன் காரைக…
-
- 1 reply
- 921 views
-
-
மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் முக்கிய பொறுப்புகள் அனைத்திலிருந்தும் சுனந்த தேசப்பிரிய பதவி விலகியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 577 views
-
-
சிறிலங்கா படையினருடன் இணைந்து துணைப்படையினர் மேற்கொள்ளும் வெள்ளை வான் ஆட்கடத்தல்களின் பின்னணியில் சிறிலங்கா அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவுக்குத் தொடர்பிருப்பதாக மகிந்தவை ஆதரிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 585 views
-
-
சிறிலங்கா படைக்கு வெளிநாட்டு படை அதிகாரிகளின் உதவி அம்பலம்! பா.உ ஜெயா கண்டனம் சனி, 20 டிசம்பர் 2008, 01:27 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] வன்னி போர் நிலைமை தொடர்பாக உலக வல்லாதிக்க நாடுகளின் இராணுவ அதிகாரிகள் வன்னி படைத்தள முகாங்களுக்கு சென்று நிலமைகளை ஆராந்து போர்க்கு ஆதரவு வழங்குவது நிர்பனமாகியுள்ளது இது கண்டனத்திற்குறியதாகும் என த.தே.கூ மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி. ஐரோப்பிய நாடு ஒன்றின் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:-விடுதலை புலிகளுக்கு எதிரான போர் எனக் கூறிக் கொண்டு சிறிலங்கா அரசு தமிழ் இன அழிப்பை செய்துவருகின்றது. பல்குழல் பீரங்கி, கொத்தனிக் குண்டு, வான்வழித் தாக்குதல் என பல்வேறு தா…
-
- 0 replies
- 1k views
-
-
நத்தார் தின யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு தயாரில்லை என அரசாங்கம் அறிவிப்பு சனி, 20 டிசம்பர் 2008, 02:08 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] நத்தார் தினத்தை முன்னிட்டு யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு வருமாறு இலங்கையில் உள்ள கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் திருச்சபை ஆயர்கள் கூட்டாக விடுத்த கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவிக்கையில்:- புத்தாண்டுப் கொண்டாட்டங்களுக்காக வடபகுதி நோக்கிய படை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் மட்டுமே அரசாங்கம் பேச்சுவார்த்தை ஒன்றுக்குச் செல்லும் எனத் தெளிவாக அரசாங்கம்…
-
- 0 replies
- 578 views
-
-
கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார். கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். (1940-களில் நடைபெற்ற) கொரிய போரிலும் கூட இதே போன்றதொரு உறுதியை ஜெனரல் டக்ளஸ் மாக் ஆர்தர் கூறியிருந்தார். தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் போரில் வட…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகம் எதிர்பார்த்த தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை, உலகிற்கான செய்தியைத்தான் சொல்லிச் சென்றிருக்கின்றது. இன்றைய தமிழ் மக்களின் அழிவிற்கு சர்வதேசம் ஒருதலைப்பட்சமாக மேற்கொண்ட முடிவுகளே காரணம் என்று தமிழீழத் தேசியத் தலைவர் தமது மாவீரர்தின உரையில் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்ட தன் அடிப்படையிலேயே, சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசையும் - தமிழீழ விடுதலைப் புலி களையும் சமதரப்பாக கருதி பேச்சுக்களில் ஈடுபட வைத்தன. பேச்சுக்களின் போது இரு தரப்பை யும் சமமாக பாவித்த சர்வதேசம், தமிழ் மக்கள் மீது தாங்கள் விரும்பியதைத் திணித்து ஏமாற் ற முடியாது என்ற கட்டத்திலேயே அச்சுறுத்தல்களையு…
-
- 0 replies
- 863 views
-
-
பாதுக்கையில் வெடிப்பு சம்பவம் வீரகேசரி இணையம் 12/19/2008 6:01:38 PM - பாதுக்கையில் கலகேதர சந்தியில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தொழில்சார் திறன் விசாவைப் பெற்று அவுஸ்ரேலியாவுக்குச் செல்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிகையலங்காரம் மற்றும் சமையல் கலை போன்றவற்றைப் பயின்று அதனைக்கொண்டு அவுஸ்ரேலியாவுக்கு தொழில்சார் திறன் விசாவைப் பெறுபவர்கள் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இதில் இலங்கையிலிருந்து செல்பவர்களும்; உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்சார் திறன் விசாவை வழங்குவது குறித்த தமது கொள்கையை மீள்பரிசீலனை செய்து அதனை மாற்றியமைப்பதற்கு அவுஸ்ரேலிய குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலமைக…
-
- 1 reply
- 1.8k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கி இன்று வெள்ளிக்கிழமை காலை 8:45 நிமிடமளவில் சிறிங்கா படையினர் செறிவான பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஏகேஎல்எம்ஜி - 01, ரி-56 - 02 ரக துப்பாக்கி - 01 ஆகியவை உட்பட படையப்பொருட்கள் கைப…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிறீலங்கா அரசுக்கு அமெரிக்க அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான படைத்துறை உதவிகளைப் புரிந்துள்ளது. அமெரிக்க அரசு கடந்த 2006, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள ஆயுத விற்பனை மற்றும் படைத்துறை உதவிகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. 2008ம் ஆண்டுப் போரில் அமெரிக்காவின் ஆயுதங்கள் (U.S Weapons at War 2008) என்ற தலைப்பில் புதிய அமெரிக்க மையத்தினால் (New America Foundation) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா 2007ம் ஆண்டு ஆயுத விற்பனையில் 23 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($23 billion), 2008ம் ஆண்டு 32 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($32 billion) ஆயுத விற்பனையில் பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 1k views
-
-
யுத்தத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் இந்த நேரத்தில் அரசு யுத்தத்தை நிறுத்துமானால் அதற்கு எதிராக சகல மக்களையும் ஒன்று திரட்டி போராடி ஆட்சியைக் கவிழ்க்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார். காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்துபேசிய லால்காந்த எம்.பி. இன்று படையினர் வடக்கில் தீரத்துடன் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரிகின்றனர். வெற்றிகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்ய முயன்று வருகின்றது. விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கீழே போடுமாறு அரசு கூறினாலும் அவர்களை அடியோடு ஒழிக்க வேண்டு…
-
- 0 replies
- 782 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 502 views
-
-
கொழும்பில் விடுதலைப்புலிகளுக்காக புலனாய்வுத் தகவல்களை திரட்டிய விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரை தாம் கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர் நுவரெலியா- பூண்டுலோயா பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் இவர் கொழும்பு வோட் பிளேசில் உள்ள முக்கியஸ்தர்கள் குறித்த தகவல்களை திரட்டியதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த இவர் பத்திரிகை மூலம் ஏற்பட்ட நட்பின் ஊடக பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவைச் சேர்ந்த அவரை மலையகத்தில் புலனாய்வு தகவல்களை திரட்ட புலிகள் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நன்றி www.globaltamilnews.net
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைத்தமிழர் பிரச்சினையில தாம் கவலையுடனும் அக்கறையுடனும் இருப்பதாகவும் தமிழ் மக்களை பாதுகாக்கவும்???? பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான??? ரீதியில் நிவாரணம் அளிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளாh. இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் நேற்று மன்மோகனை சந்தித்து விரிவாக எடுத்துக் கூறினர். அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் தமிழக மீனவர்ளை பாதுகாக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மன்மோகன் சிங் மேலும் தெரிவித்தார் என மார்க்ஸிட் கம். கட்சியில் மாநில செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. ந…
-
- 19 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது தமிழ் உறவுகளின் வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 16வது ஆண்டாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “அவசர கால உதவி நிதித்திட்டத்திற்கு” ஆதரவாக 3CR தமிழ்க்குரல் வானொலியிலும், 24 மணிநேர இன்பத்தமிழ்ஒலி வானொலியிலும் நடைபெறும் கிறிஸ்மஸ் ரேடியோதொனில், மெல்பேர்னின் சகோதர தமிழ் சமூகவானொலிச் சேவைகளின் அனுபவமிக்க பிரபல அறிவிப்பாளர்களும் மற்றும் இளைய மாணவர்களும் இவ் உன்னதப் பணியில் இணைந்து கொள்கின்றனர். அத்துடன் இந் நிதிசேகரிப்பிற்கு அவுஸ்திரேலியா மாநில மற்றைய தமிழ் சமூக வானொலிகளும் இணைந்து ஆதரவு வழங்குகின்றன என்பதையும் அறியத்தருகின்றோம். 25ம் திகதி கா…
-
- 0 replies
- 675 views
-
-
கிளிநொச்சி சமரின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள படங்கள் மற்றும் செய்திகள் சிறீலங்காவின் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிறீலங்கா படையினர் கிளிநொச்சி நோக்கி 5 கிலோமீற்றர் முன்னேறியுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 120 போராளிகள் உயிரிழந்தும் 250 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்காவின் ஊடகங்கள் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் விடுதலைப்புலிகள் வெளியிட்ட உடலங்கள், மற்றும் சிறுவர் படையணி பற்றிய படங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை. கடந்த வாரம் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி வெளியிட்ட கருத்தும…
-
- 6 replies
- 3k views
- 1 follower
-
-
இந்திய இராணுவத்துக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கைகளுக்கு வைகோ, திருமாவளவன், தா.பாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.12.08) தமிழீழ சிக்கல் குறித்து விளக்குவதற்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்தியா - சிறிலங்கா உடன்பாட்டின்படி, இந்திய அமைதிப் படையினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டதைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதற்காக சீமான் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பொதுக் கூட்டத்தில் கொளத்…
-
- 1 reply
- 970 views
-