ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுதது நிறுத்துமாறு வலியுறுத்தி - இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுதது நிறுத்துமாறு வலியுறுத்தி இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி நேற்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். சென்னை மெமோரியல் மண்டபம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று, இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார். அவர் மேலும் பேசுகையில், "கிளிநொச்சியை சிறிலங்கா அரசு கைப்பற்றி விட்டதாக, இராணுவம் கூறுகிறது. அங்கு மக்களே இல்லை என்றும் கூறுகிறார்கள். அப்படி என்றால்…
-
- 0 replies
- 661 views
-
-
கட்டளை தளபதி கேர்ணல் தீபன் அவர்களின் வேண்டுகோள்
-
- 2 replies
- 5.5k views
-
-
வன்னியில் சிங்களவர் வாழ்ந்தமைக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளனவாம்! - புதுக்கதை அவிழ்க்கின்றது ஹெல உறுமய [07 ஜனவரி 2009, புதன்கிழமை 10:15 மு.ப இலங்கை] வன்னியில் அதிகமான சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சுமார் 1,500 பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. அதேபோல் சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1,500 வாவிகள் அங்கு உள்ளன - என்று ஜாதிக ஹெல உறுமய நேற்று நாடாளுமன்றில் கூறியது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரரே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:- மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்குக் கிடைத்த மிகச் சிறந்த ஜனாதிபதி. அவரால் மாத்திர…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு இனி ஒரு எழுச்சி என்பது.. அது அவர் காணும் பகல் கனவாகவே அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ அதன் தலைவருக்கோ இனி என்றும் விடிவு ஏற்படாதென இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (06.01.2008)தொலைக் காட்சிச் சேவையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த இரண்டரை வருட காலத்தில் கிழக்கிலும் வடக்கிலும் இடம்பெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் 15,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்படடனர். இலங்கை இராணுவத்தின் தரப்பில் இரண்டாயிரம் பேரே உயிரிழந்தனர். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் புலிகளின் ஆட்பலம் சுமார் இரண்டாயிரமாகவே இருந்தது. ஆனால் அதே ஆண்டில் மேற்க…
-
- 3 replies
- 2.3k views
-
-
செய்தி பிரணாப் முகர்ஜியை இப்போதும் அனுப்ப தயார்; ஆனால் இலங்கை அரசு விரும்பவில்லை: டி.ஆர். பாலு [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 12:31.43 PM GMT +05:30 ] பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப நாங்கள் இப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் அதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை. இலங்கை அரசு விரும்பாமல் நமது அமைச்சரை அங்கு அனுப்ப முடியாது என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்னொருவர் வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்ல நாம் விரும்பினால், நம்மை வரவேற்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அவர்களே விரும்பாவிட்டால், நாம் எப்படி அவர்கள் வீட்டுக்குச் …
-
- 19 replies
- 2.8k views
-
-
அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது-கிளிநொச்சியை கைப்பற்றியமை குறித்து பிரிட்டன் அறிக்கை வீரகேசரி நாளேடு 1/7/2009 8:47:29 AM - கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரஷன் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும்நாம் உன்னிப்பாக அவதானித்து …
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் ஈழ ஆதரவு கட்சிகளுடன் ஆலோசனை: திருமா ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த தமிழ் ஈழ ஆதரவு கட்சிகளுடன் 10ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கிளர்ந்துள்ள வெகுமக்களின் உணர்வுகளை குவிமய்யப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிதலைவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் சந்தித்து கலந்தாய்வு செய்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரை சந்தித்து பேசியிருப்பதுடன் மேலும் சில தலைவர்களை சந்தித்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சரான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
கிளிநொச்சியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் சிறிலங்கா படையினரின் தொடர் எறிகணைத் தாக்குதல்களினால் இரு பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 432 views
-
-
சிறிலங்கா படையினர் பாதைகளை மூடியிருப்பதால் வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நோயாளர் ஒருவர் தருமபுரம் மருத்துவமனையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 411 views
-
-
வன்னியில் இரண்டரை லட்சத்திற்கும் குறைவான மக்களே இருக்கின்றனர் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இராணுவக்கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியில் 2 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் குறைவானவர்களே இருக்கக்கூடும் என அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வன்னியிலுள்ள மக்கள் தொகைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதõவது: என்னால் எண்ணிக்கையைக் கூற முடியாது. ஆனால், நிச்சயமாக இரண்டரை லட்சம் மக்கள் அங்கில்லை. இந்தவிடயத்தில் நான் விஞ்ஞானபூர்வமான ஒரு ஆய்வை மேற்கொண்ட…
-
- 0 replies
- 1.9k views
-
-
-வீரகேசரி இணையம் 1/7/2009 10:10:59 AM- அம்பாறை மாவட்டத்தில் வெள்ளைவான்களில் வந்த ஆயுததாரிகளினால் இரு இளைஞர்கள் வெவ்வேறு இடங்களில் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றுக்கு ஆட்டோவில் சென்ற திருக்கோவில் வினாயகபுரத்தைச் சேர்ந்த 25 வயதான வர்ணகுலசூரிய பெர்னாண்டோ என்பவரும், கல்முனை கடற்கரை வீதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் கிரிதரன் வயது 25 என்பவருமே இவ்வாறு கடத்தப்பட்டவர்களாவார். இவர்களில் பெர்னாண்டோ என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருந்த வேளையில் கருணா குழுவின் தொல்லைகளினால் அக்கரைப்பற்று காவல்நிலையத்தில் சரணடைவதற்காக தாயாருடன் ஆட்டோவில் சென்ற வேளையில் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்.…
-
- 0 replies
- 588 views
-
-
வன்னி நிலம் வளையாது - ஓர் மீள் பார்வை [நிலவரம்] தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்களாகவும் யுத்த மோகம் கொண்டவர்களாகவும் சமாதானத்தை அடைவதற்கு தடையான சக்தி என்றும் பிரச்சாரப்படுத்தி வருகின்ற சிங்களப் பேரினவாதம் தன்னடைய தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் நோக்கில் பல வியாக்கியானங்களுக்கு அப்பால் உறுதியான பலத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளை உண்;மையில் தமிழ்மக்களையும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்திருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்…
-
- 0 replies
- 2.2k views
-
-
வன்முறைக் கலாசாரம் மூலம் ஊடகக் குரல்வளை நசிப்பு [07 ஜனவரி 2009, புதன்கிழமை 10:25 மு.ப இலங்கை] இலங்கையில் ஊடக சுதந்திரம் எத்தகைய மிக மோசமான கட்டத்தில் இருக்கின்றது என்பதற்கு நேற்று விடிகாலை 2 மணியளவில் பன்னிப்பிட்டியவில் நடந்தேறிய கோரம் - கொடூரம் - நல்லதோர் சாட்சியாக அமைந்திருக்கின்றது. தலைநகரில் - அதுவும் இலங்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த - மூன்று மொழியிலுமான - தொலைக்காட்சி ஊடகமான ‘சிரச’, ‘எம்.ரி.வி.’, ‘சக்தி’ தொலைக்காட்சிச் சேவைக்கு நேர்ந்த அவலத்தை அறிந்து தென்னிலங்கை மாத்திரமல்லாமல், ஊடக சுதந்திரத்தில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருமே அதிர்ச்சியில் உறைந்து போகும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதிகம் மக்கள் வரவேற்புப் பெற்ற ‘சக்தி’ தொலைக்காட்சி சேவை…
-
- 0 replies
- 654 views
-
-
http://www.tamilsydney.com/content/view/1684/37/
-
- 1 reply
- 2.6k views
-
-
கிளாலி மற்றும் முகமாலையில் புலிகளின் போர் முன்னரங்குகளை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் அறிவிப்பு. - அததெரண
-
- 9 replies
- 4.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் 117 தற்கொலைதாரிகள் நடமாட்டம் உள்ளதாக சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப பீதியை கிளப்பிவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 842 views
-
-
தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்களாகவும் யுத்த மோகம் கொண்டவர்களாகவும் சமாதானத்தை அடைவதற்கு தடையான சக்தி என்றும் பிரச்சாரப்படுத்தி வருகின்ற சிங்களப் பேரினவாதம் தன்னடைய தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் நோக்கில் பல வியாக்கியானங்களுக்கு அப்பால் உறுதியான பலத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளை உண்;மையில் தமிழ்மக்களையும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்திருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்களின் …
-
- 0 replies
- 2k views
-
-
ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
எம்.டி.வி, எம்.பி.சி கலையகங்கள் மீது தாக்குதல் , பாரிய அளவில் சொத்துக்கள் சேதம் தெபானம பன்னிப்பிட்டியவிலுள்ள எம்.டி.வி, எம்.பி.சி கலையக கட்டிடங்களின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் கலையக கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களிற்கு பாரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு ஊழியர்களை அச்சுறுத்தி 20பேர் அடங்கிய குழு ரி-56 ரக துப்பாக்கி மற்றும் வாள்களுடன் அத்துமீறி கலையக கட்டிடத்தின் கண்ணாடிகளை உடைத்து உள்நுழைந்துள்ளது.கலையகத்தில
-
- 20 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட பகுதிகளை கடந்த காலங்களைப் போல மீண்டும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர்களின் வான்படையை அழித்தாக வேண்டும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
ஈழப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு அவசியம்: ஜப்பான் வலியுறுத்தல் on 06-01-2009 03:23 Published in : செய்திகள், இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண முற்படுமாறு இலங்கை அரசுக்கு அந்நாட்டின் முக்கிய நட்பு நாடாக விளங்கும் ஜப்பான் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் வடகிழக்குப் பகுதிக்கு தன்னாட்சி அளிப்பதே இனப் பிரச்னைக்கு தீர்வுகாண வழிவகுக்கும் என்றும் ஜப்பான் அரசு யோசனை கூறியுள்ளது. இனப் பிரச்னைக்கு தீர்வுகாண ராணுவ நடவடிக்கையை தவிர்க்குமாறு இலங்கை அரசை ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல்தீர்வு காண முற்படுமாறு இலங்கை அரசுக்கு அது அறிவுறுத்தியுள்ளது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும…
-
- 4 replies
- 863 views
-
-
இயக்குனர் சீமான் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி on 06-01-2009 02:23 Published in : செய்திகள், தமிழகம் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமானின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து ஈரோடு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி தபால் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார்கள். அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். அ…
-
- 7 replies
- 1.5k views
-
-
பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளுக்கு சுயாட்சி கோரும் சிறிலங்கா, இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிக்கான சுயாட்சியை மறுப்பது ஏன் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 673 views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தபோதும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 469 views
-