ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
http://www.tamilkathir.com/news/594/75//d,video.aspx
-
- 0 replies
- 2.1k views
-
-
இந்திய அரசாங்கமானது தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளின் கோரிக்கைகளை கேட்கமாட்டாது என்றும் விடுதலைப் புலிகளுடன் கொழும்பு போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 426 views
-
-
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே பெற்றோலியம் மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சுப் பதவியில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதமாகவும் அந்த அமைச்சுப் பதவியை பசில் ராஜபக்ஷவிற்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அமைச்சர் பெளசி பாராளுமன்றத்தில் அண்மையி…
-
- 0 replies
- 635 views
-
-
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதும் நவம்பர் மாதத்தில் மட்டும் 60 பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். கிழக்கில் ஜனநாயகத்தை நிறுவினால் திடீர் திடீரென சுற்றிவளைப்புகளை மேற்கொள்வது ஏன்? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான தங்கேஸ்வரி கேள்வி எழுப்பினார். கிழக்கில் படுகொலை, கடத்தல்கள், கைதுகள் அதிகரித்துள்ளன. வன்னியில் கொத்தணி குண்டுகள் வீசப்படுவதுடன் அதற்கு எதிரான ஒப்பந்தமொன்றும் சர்வதேச ரீதியில் கைச்சாத்திடப்படுவதாக அறிகின்றேன் எனவும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 21 அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்…
-
- 0 replies
- 506 views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியினால் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
தமிழக தலைவர்களை சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விமர்சித்திருப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள். வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அம்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கும். அதுவே அவற்றின் சிறப்பு. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்லும்; பிரமிக்கவைக்கும். அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் செல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கும் உள்ளாக்கும். அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த …
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கையின் இராஜதந்திரத்தினுள் அடங்கிப் போன இந்தியா சத்திரியன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வரப்போகிறார். போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவே அவர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்துக்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அப்படி அவர் வந்தாலும் போர் நிலையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுமா என்ற கேள்வி பலரிடமும் காணப்படுகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தங…
-
- 0 replies
- 996 views
-
-
புலிகளின் கடற்பாதைகள் இப்போது தம்வசம் என்கிறார் கடற்படைத் தளபதி [07 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:25 மு.ப இலங்கை] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தப்பிச் செல்லமுடியாத வாறு கடற்பாதைகளைக் கடற்படை யினர் பலப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வஸந்த கரனகொட. கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட் டியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளமை வரு மாறு:- விடுலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தப்பிச் செல்வதற்கு எந்த இடமும் வசதியாக இல்லை. விடுதலைப் புலிகளின் கடற்பகுதியின் கட்டுப்பாட்டை இப்போது கடற்படையி னர் தம்வசமாக்கியுள்ளதே இதற்குக் கார ணம் - என்றார் அவர்.
-
- 12 replies
- 3.5k views
- 1 follower
-
-
இந்தியாவின் அழுத்தத்தை சிங்கள மக்கள் விரும்பவில்லை - சிங்கள பத்திரிகைகள் ஞாயிறு, 07 டிசம்பர் 2008, 13:59 மணி தமிழீழம் [தாயகன்] போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தால், அதனை சிங்கள மக்கள் விரும்ப மாட்டார்கள் என, தென்னிலங்கை சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டு கட்சிகளின் அழுத்தம் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறீலங்காவிற்கு அனுப்ப இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இணக்கம் தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் இந்தியாவின் அழுத்தத்திற்கு எதிராகசிங்கள இனவாதக் கட்சிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன், சிங்களப் பத்திரிகைகளும் எதிராக எழுதி வருகின்றன.
-
- 1 reply
- 1k views
-
-
வன்னிப் படை நடவடிக்கை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்பட்டுக்கொண்டிருந்த வேளை கடந்த வாரம் வடபகுதி முழுவதும் பருவமழை என்றும் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்து மிகப்பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை மேலும் இடம்பெயரச் செய்து அல்லல்பட வைத்துவிட்டது. வன்னியில் ஏற்பட்டிருக்கின்ற கடும் மழைக்கு மத்தியிலும் படைநடவடிக்கையானது ஓய்ந்துவிடவில்லை என்பதற்கு வன்னிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமானத் தாக்குதல்களும், வன்னியின் மூன்று புறமும் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுத் தாக்குதல்களும் சான்றாகின்றன. இவ்வாறு இடைவிடாத மழையும், படைநடவடிக்கையும் வன்னி மக்களை என்றும் இல்லாத அளவிற்கு மிக மோசமாக பாதித்திருக்கின்றது. பருவ காலத்திற்கேற்ற பயிர்ச…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்களின் கவிதைப் பேராட்டம்--புகைப்படம் இணைப்பு http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பு துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தல் வீரகேசரி வாரவெளியீடு 12/7/2008 10:35:26 AM - கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தை தாக்குவதற்காக புலிகளின் பதினைந்து பேரைக் கொண்ட அணி ஒன்று கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்புப் பொறுப்பு கடற்படையினரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினருக்கு மேலதிகமாக வெள்ளிக்கிழமையில் இருந்து விசேட அதிரடிப்படையினரும் இராணுவ கமாண்டோ அணியினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர பத்து மோட்டார் சைக்கிள் …
-
- 1 reply
- 837 views
-
-
சுவிற்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியையும் அனைத்துலக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூா்த்தி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 539 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் விமான நிலைய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் - இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் GTNக்கு வழங்கிய விசேட செவ்வி: http://www.globaltamilnews.net/tamil_news....=3060&cat=1 கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியல்வு அதிகாரிகள் தன்னை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்க வில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று காலை இந்தியா செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்றதாகவும் இதன் போது, குடிவரவு குடியகல்வு அதிகரிகள் தன்னை நாட்டில் இருந்து செல்ல அனுமதிக்க முடியாது என கூறியதாகவும் …
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கையின் இனக்குழுமச் சதுரங்கம் அடுத்த காய் நகர்த்தல்கள் யாவை? [07 - December - 2008] பீஷ்மர் * கருணாநிதி-மன்மோகன் சிங்-ராஜபக்ஷ கிளிநொச்சியை நோக்கிய அரசுப் படை நடத்துகையின் வெற்றி விபரங்கள் பற்றி தென் இலங்கைக்குச் சொல்லப்பட்டவை இந்தியாவில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி அத?ல் பிரtப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்ற மன்மோகன் சிங் கூற்று இந்தப் பிரச்சினையில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. இலங்கையின் தேசிய முன்னணி என்ற ஜே.வி.பி, ஹெல உறுமய கூட்டு சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கை எதிர்பார்த்தபடி இந்தியாவைத் தாக்குகின்றது. இலங்கைஇந்திய சதுரங்கத்தில் காய்நகர்த்தல்கள் ஒரு மிகவும் சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு அல்லது அரசாங்க நிலைப் …
-
- 1 reply
- 1.4k views
-
-
S Lanka rebels 'in fierce fight' Sri Lanka says there have been heavy clashes between its forces and the Tamil Tigers in a battle to take the key rebel stronghold of Kilinochchi. The defence ministry says the latest fighting began before dawn, with the Tamil Tigers launching a counter-attack on troops. But the military says it drove them off with artillery and rocket launchers, and inflicted heavy casualties. The Tigers have not commented and there are no independent accounts. A statement from the defence ministry also said that Sri Lankan air force jets had bombed Tiger positions north of Kilinochchi on Saturday. Kilinochchi…
-
- 26 replies
- 5.9k views
- 1 follower
-
-
இரண்டு மாதங்களில் இரு தடவைகள் கொக்காவில்லை இராணுவம் கைப்பற்றியுள்ளது கடந்த இரண்டு மாதங்களில் இரு தடவைகள் கொக்காவில் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி கொக்காவில் பகுதி கைப்பற்றப்பட்டதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாகவும், அதே இடம் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ம் திகதி கைப்பற்றப்பட்டுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அநேக சந்தர்ப்பங்களில் யுத்தம் தொடர்பான உண்மையான தகவல்களை அரசாங்கம் வெளியிடுவதில்லை எனவும், உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான சம…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை கடுமையான சோதனை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 431 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினமும் இலங்கையின் இன்றைய நிலையும் வீரகேசரி வாரவெளியீடு 12/7/2008 10:09:36 AM - உலகில் மனித உரிமை பிரகடனத்தின் சரித்திரங்களை ஆராயுமிடத்து தற்போதைய உலகில்உள்ள பலர் நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாத பல உண்மைகள் புலனாகின்றன. மிக அண்மைக்காலமாக பெரும் சர்ச்சைக்குரிய நாடுகளான ஈரான், ஈராக் ஆகிய இரு நாடுகளும் அதாவது முந்தைய பாரசீகம், மெசபத்தேமியா என அழைக்கப்பட்ட நாடுகள் கிறிஸ்துவுக்கு முன் 539 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மனித உரிமை பிரகடனத்தின் பதிவில் உள்ளன. சுருக்கமாக கூறுவதானால் பாரசீக போர் வீரர்கள், மெசப்பத்தேமியாவின் பாபிலோன் என்ற நகருக்குள் கி.மு. 539 இல் சென்று அங்கு தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தபொழுது அ…
-
- 0 replies
- 669 views
-
-
தமிழீழத்தில் (வன்னியில்) இடம் பெயர்ந்த மக்கள் படும் அவலனிலை தொடர்பான ஒரு துளி காட்சிகள் இதில் உள்ளது.. அனைவரும் பார்ப்பதுடன் தங்களின் அனைத்துத் தொடர்புகளிற்கும் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
-
- 0 replies
- 729 views
-
-
ஒலி மூலம் இணைப்பு இலங்கை அரசால் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் ரஷ்ய தயாரிப்பு OFAB - 500 (Cluster) கிளஸ்டர் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. கொத்துக் தொத்தாக மக்களைக் கொல்லும் இப் பேரழிவு ஆயுதம், காலங் கடந்தும் தனது திறமையைக் காட்டும் வல்லமை கொண்டது. அடைமழையால் குளங்கள் உடைப்பெடுக்கின்றன. இராணுவ எறிகணை வீச்சுகளால் உள்ளக இடப்பெயர்விற்குள்ளான வன்னி மக்கள், பேரவலத்தை எதிர்கொள்ளும் போது உலகளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசுகிறது இலங்கை அரசாங்கம் இதைத் தட்டிக் கேட்பதற்கு எவருமில்லை. கடந்த புதன்கிழமை, ஒஸ்லோவில் கூடிய 107 நாடுகள், இக் குண்டுகளைத் தயாரிப்பது களஞ்சியப்படுத்துவது, பாவிப்பது என்பவற்றிற்கெதிரான ஒப்பந…
-
- 1 reply
- 706 views
-
-
அரசின் நெருக்குவாரங்களால் வன்னி மக்கள் பேரவல நிலையில்! [07 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 11:10 மு.ப இலங்கை] வன்னிப் பெருநிலப்பரப்புமீது இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் கொடூர யுத்தம் காரணமாக அப்பகுதித் தமிழ் மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்ப துயரங்கள் சொல்லில் வடிக்க முடியாதவை. தமிழர் தாயகம் தனது இறைமைக்கு உட்பட்ட பிரதேசம் என்று உரிமை கோரிக் கொண்டே அதன்மீது கொடூர யுத்தத்தைத் தொடுத்திருக்கின்றது இலங்கை அரசு. ஒருபுறம் குரூர யுத்தத்தின் பேரழிவுகள். மறுபுறம் அத்தியாவசியப் பொருள்களைக்கூட அங்கு எடுத்துச் செல்லவிடாமல் போடப்பட்டிருக்கும் தடையால் எழுந்துள்ள மோசமான நெருக்கடி மருத்துவ, சுகாதாரப் பாதிப்புகள், வெள்ளப் பேரனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பேரவலம். இப…
-
- 0 replies
- 475 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/12/tamil-eelam-news.html
-
- 0 replies
- 1.1k views
-
-
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க சுழற்புயல் தமிழர் தாயகம் நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இன்று மாலை முதல் கிழக்கில் கன மழைப்பொழிவு ஆரம்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணச் செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர். அடை மழை, பலத்த காற்று, புயல் என்பன தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களை இன்று தாக்கும் என, சிறீலங்கா, இந்திய வானிலை அவதான நிலையங்கள் நேற்று அறிவித்திருந்தன. தமிழர் தாயகத்தில் கடந்த வாரம் பெய்த மழை வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்கள் மீள முன்னர், மற்றொரு இயற்கையின் சீற்றத்திற்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, புயல்காற்று அறிவிப்பு காரணமாக தமிழர் தாயகத்தின் கடற்றொழிலாளர்களின் இன்றைய தொழில் மிகுந்…
-
- 0 replies
- 663 views
-