Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அன்புக்குரியவர்களே! முப்பது வருடங்களுக்கு முன்பு, பாலா அண்ணைக்கு அந்த அக்கறையும், சிந்தனையும் வந்தது. 'தான் தனது நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்' என்ற கேள்வியை தன்னைப் பார்த்தே கேட்கும் ஒர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் அப்போது அவரிடம் வந்தது. அவருக்கு முன்னால் பல வழிகள் இருந்தன - அதற்குள் சிறந்தது என்று அவருக்குப்பட்டதை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியில் அவர் - ஒரு கையில் அன்ரியையும் பிடித்துக்கொண்டு - நடந்துகொண்டே இருந்தார், எந்தச் சலசலப்பும் இல்லாமல். பாலா அண்ணை எம்மை விட்டுப் போய் இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படியெல்லாம் நடக்கும் என்று வாழும் காலத்தில் அவர் சொல்லியபடியே, பல விடயங்…

  2. அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரி.எம்.வி.பியைச் சேர்ந்த இரண்டு பேர் மீது இன்று காலை 7:30 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேவேளை இச்சம்பவத்தை சம்மாந்துறை பொலிசாரும் உறுதிசெய்துள்ளனர், சம்பவத்தில் காயமடைந்தவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  3. சென்னை: வெளியுறவுத் துறை அமைச்சரை கொழும்புக்கு அனுப்புகிறேன் என்று பிரதமர் அளித்த வாக்குறுதி, ஒரு மாத காலமாகக் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். http://www.orunews.com/?p=3140

    • 0 replies
    • 1.3k views
  4. நாம் ஒருபோதும் எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை. என தேசியத் தலைவர் வே. பிரபாகரன் 'லக்பிம நியூஸ்' பத்திரிகைக்கு மின் அஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். செவ்வியின் ஒருபகுதி : உங்கள் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்லப் போவதாக வதந்தி உலவுகிறது. உங்கள் சகாக்களை விட்டு செல்ல நீங்கள் முயற்சிக்கின்றீர்களா? இல்லை இது அனைத்தும் இலங்கை அரச ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்ப்பிரச்சாரங்கள் மாத்திரமே. நாம் ஒருபோதும் எமது மண்ணை விட்டு செல்லமாட்டோம். மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக இறுதிவரை போராடுவோம். நீங்கள் நாளுக்கு நாள் வயதாகி வருகிறீர்கள். ஆனால் ஈழம் இன்னும் கைகூடவில்லையே? எமது போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாக…

    • 3 replies
    • 1.8k views
  5. அளம்பில் மோதலில் 16 ராணுவ உடலங்கள் உற்பட பல ஆயுதங்கள் மீட்பு ! Heavy fighting in A'lampil, Tigers seize arms, recover 16 SLA bodies [TamilNet, Sunday, 28 December 2008, 03:05 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) officials said Sunday morning that at least 50 Sri Lanka Army (SLA) soldiers were killed and 90 wounded in A'lampil area in Mullaiththeevu district on Saturday. The LTTE officials further said they seized more than 15 rifles and recovered 16 SLA dead bodies in the clearing mission that followed. Meanwhile, 15 SLA soldiers were killed and more than 30 wounded in nearby Uduppukku'lam village on Saturday, the Tigers said. The LTTE did n…

  6. வடபோர்முனையில் சில நாட்களிலேயே 500 படையினர் பலி: ரணில் [திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2008, 04:57 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] வடபோர்முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சில நாட்களிலேயே சிறிலங்கா படையைச் சேர்ந்த 500 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: சிறிலங்கா படைத்தரப்பில் கடந்த சில நாட்களில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதே எண்ணிக்கையில் படுகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான உரிய சிகிச்சைகளை மகிந்த அரசு வழங்கவில்லை. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கின்றன. …

  7. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் நாளுக்கு முன்னர் பிடிப்போம் என்று சிறிலங்காவின் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 573 views
  8. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு நேற்று வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்” செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 397 views
  9. கடந்த 11 மாதங்களில் இலங்கை இராணுவ முகாமில் இருந்து 11,000 இராணுவத்தினர் தப்பியோடியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்ற செய்திவெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த வருடத்தில் 38,000 பேரை படையில் சேர்த்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் இந்த வருடத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான 11 மாத காலப்பகுதியில் 11,000-க்கும் அதிகமானோர் படைகளில் இருந்து தப்பியோடியுள்ளனர். அரசு மேற்கொண்டு வரும் பெரும் எடுப்பிலான பிரச்சாரங்களை தொடர்ந்தே அதிகளவான இளைஞர்கள் படைகளில் இணைந்து வருகின்றனர். படையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவர்களின் ஆயுத தேவைகளையும…

  10. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து இடம்பெற்ற தேடுதலில் 65 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 455 views
  11. முல்லைத்தீவு நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட படையினரின் 17 உடலங்களும் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 894 views
  12. சிறிலங்காவுக்கு பாகிஸ்தானிடமிருந்து மாதத்துக்கு மூன்று முறை இராணுவத்தளபாடங்கள் - சிவாஜி திங்கள், 29 டிசம்பர் 2008, 12:42 மணி தமிழீழம் [செயதியாளர் மயூரன் ] பாகிஸ்தானில் இருந்து மாதத்துக்கு மூன்று முறை கப்பலில் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இலங்கைக்கு வருவதாக த.தே.கூ பா.உ சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தேவையான வெடிகுண்டுகளும், வெடிமருந்துகளும் பாகிஸ்தானில் இருந்துதான் வருகிறது. இதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றது'' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜப்பானில் குரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகளை விட அதிகம். ராஜபக்சவின்சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்…

  13. சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம். எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 690 views
  14. ஆட்களே இல்லாத கிளிநொச்சியில் திடீரென முளைத்த ஒன்றரை லட்சம் பேர்! [29 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:55 மு.ப இலங்கை] ‘ஆட இயலாதவன் மேடை சரியில்லை என்றானாம்!’ - எனக் கூறுவார்கள். கிளிநொச்சியைப் பிடிக்கும் மூர்க்கத்தில் இருக்கும் இலங்கை அரசுத் தரப்பும் அது தாமதமாவதன் காரணமாக - தமது இயலாமை காரணமாக - அப்படித்தான் விளக்கம், வியாக்கியானம் கூறுகின்றது போலும். கடந்த செப்டெம்பரில் தமது அலரிமாளிகை இல்லத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசம்பர் மாதத்தில் அரசுப் படைகள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடும் எனத் தாம் எதிர்பார்க்கின்றார் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார். டிசம்பர் மாதம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் மிச்சம் இருக்க…

  15. கடந்த சில நாட்களாக மட்டக்களப்பில் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையிலிருந்து மட்டக்களப்பில் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவு

  16. மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வாழ்த்தை தெரிவிக்கும் சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்கு சமர் ஆய்வுப் பிரிவின் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 396 views
  17. கிளிநொச்சி மோதலில் சிங்கள ராணுவத்தின் மேஜர் ஜெனரல் பலி ! கிளிநொச்சி மோதலில் சிறிலங்காவின் மேஜர் ஜெனரல் தர உயரதிகாரி பலி திகதி: 28.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] கிளிநொச்சியில் கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முன்னேற்ற நகர்வின்போது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் உயர் நிலை அதிகாரி ஒருவர் பலியான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. நரன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் லசந்த மகேஷ்குமார என்ற அதிகாரியே இந்த மோதலின் போது பலியாகியுள்ளார். இவரது இறுதி நிகழ்வுகள் இராணுவ மரியாதையுடன் நேற்று ராகமவில் இடம்பெற்றுள்ளது நன்றி சங்கதி.

    • 4 replies
    • 4.6k views
  18. அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட நிஷா சூறாவளித் தாக்கத்திற்கான நட்டஈடு பெறும் நோக்கில் வகுப்பறைகளை ‘புல்டோசர்’ கொண்டு இடித்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் காரைநகரில் நடைபெற்றுள்ளது. காரைநகர் டாக்டர் தியாகராஜா பாடசாலையின் அதிபரும், கல்லூரி நிர்வாகசபையின் செயலாளருமே இவ்வாறு நடந்துகொண்டிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானம் அமைக்கும் நோக்கில் வகுப்பறைகளை புல்டோசர் கருவியைக் கொண்டு உடைத்துவிட்டு, நிஷா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கும் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள அவர்கள் முயற்சித்ததாக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வலயக்கல்விப் பணிப்பகம் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதுட…

  19. 01.'பயங்கரவாதம் கிலோ என்ன விலை? மும்பைத்தாக்குதலை முன்வைத்து ஒரு விலை நிர்ணயம்" என்றுதான் உண்மையிலேயே இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும். ஏனெனில் அந்தளவிற்கு 'பயங்கரவாதம்" பெரும் சந்தைப் பொருளாக மாற்றம் கண்டு வருகிறது. செப்டம்பர் 11 நியூயோர்;க்கில் நடந்த தாக்குதலுடன் சூடு பிடிக்கத் தொடங்கிய இந்த வியாபாரம் அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலுடன் மேற்படி மாற்றத்தை அடைந்துள்ளதாகவே படுகிறது. ஏனெனில் இத்தாக்குதல் நடந்ததிலிருந்து இந்திய அதிகார வர்க்கத்தை தாங்கிப் பிடிக்கும் ஊடகங்கள் இப்புற நிலையை உருவாக்க பெரும் பாடுபடுகின்றன. ஆனால் மும்பைத்தாக்குதல் உலக அளவில் உடனடியாக சில எதிர்வினைகளை தோற்றுவித்த போதும் ஒரு சில நாட்களிலேயே அது பெரிய வட்டத்திலிருந்து ஒரு புள்ளியாகத் தேய…

  20. யாழ்குடாவில் மூடப்படும் படை முகாம்கள் திகதி: 28.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா இராணுவம் களமுனையில் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் யாழ்குடாவில் இருந்து படையினரை மீளப்பெற்று வன்னிக்கு அனுப்பி வருகின்றது. அண்மையில் அராலி, பருத்தித்துறை, அச்சுவேலி ஆகிய பகுதிகளில் இருந்து முகாம்களை மூடி படையினரை வன்னிக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் வலிகாமம் சண்டிலிப்பாய் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த பெரியளவிலான படைமுகாம் நேற்று நள்ளிரவுடன் மூடப்பட்டு, தற்போது அப்பகுதியில் சிறிய காவல் அரண்கள் இரண்டை மட்டும் படையினர் நிறுவி வருகின்றனர். சங்கதி

  21. சகாக்களின் இழப்பால் படையினர் மத்தியில் மனநிலைப் பாதிப்பு திகதி: 28.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] படையில் புதிதாக சேர்க்கப்பட்ட படைச்சிப்பாய்கள் தங்கள் சகாக்கள் களத்தில் உயிரிழப்பதை நேரில் கண்டு மனநிலை பாதிக்கிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படையில் புதிதாக சேர்க்கப்படும் சிங்கள் இளைஞர்கள் இருவருடங்களுக்கு சண்டையிலீடுபடுத்தப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அளித்தே படையில் சோக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் குறுகிய கால பயிற்சியின் பின்னர் உடனடியாகவே அவர்கள் களமுனைகளுக்கு கொண்டு வரப்பட்டு சண்டையிலீடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இத்தககல்கள் தற்போது விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த, பிடிபட்ட படைச் சிப்பாய்களது வாக்குமூலங்களிலிருந்து வெளிவந்துள்ளன. இவ்…

    • 2 replies
    • 2.9k views
  22. சிறிலங்கா படைகளில் சேர "அடுத்த வாரம் கருணா குழுவினரின் ஆயுதக் களைவு" நிகழ்வு [ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 09:52 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா படைகளில் நேரடியாக துணைப்படை கருணாவின் நபர்கள் இணைவதற்கு ஏற்ப எதிர்வரும் வாரம் ஆயுதக் களைவு "நிகழ்வுகளை" நடத்த உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. துணைப்படையின் கருணா, பிள்ளையான் இடையே உச்சகட்ட உள்மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் துணைப்படையினரின் ஆயுதக் களைவு நிகழ்வை சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பு நடத்த உள்ளது. ஆயுதங்களைக் களையும் துணைப்படையினரை சிறிலங்கா பாதுகாப்புக் கட்டமைப்புகளில் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதினம்

  23. யாழிலுள்ள ஞானம் விடுதியின் பாதுக்காப்பை பலப்படுத்துமாறு இந்தியா ஆலோசனை திகதி: 28.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ்ப்பாணம் ஞானம் உல்லாச விடுதியில் பாதுகாப்பைப் படையினர் இந்திய விமானப்படை அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு இணங்க பலப்படுத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு ஈடுகொள்ளும் வகையில் பாரிய பதுங்குகுழி பங்களா போன்று இங்கு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. பலாலியில் வைத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இவ் ஆலோசனையை வழங்கினாராம். கடந்த வாரம் இரு இந்திய விமானப்படையினர் பலாலிக்குச் சென்று ஆலோசனைகளை நடத்தியிருந்தது தெரிந்ததே. சங்கதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.